ஜெய் ஷா நீடிக்கும் போது கங்குலி மட்டும் ஏன்?…  கேள்வி எழுப்பும் மம்தா -அரசியலாகும் பிசிசிஐ விவகாரம்

ஜெய் ஷா நீடிக்கும் போது கங்குலி மட்டும் ஏன்?…  கேள்வி எழுப்பும் மம்தா -அரசியலாகும் பிசிசிஐ விவகாரம் பிசிசிஐயின் ஆதாரங்களின்படி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினருமான ரோஜர் பின்னி, சவுரவ் கங்குலிக்குப் பதிலாக பிசிசிஐயின் அடுத்த தலைவராக வருவார் எனத் தெரிகிறது. பின்னி இதற்கு முன்பு பிசிசிஐ தேர்வுக் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். கங்குலிக்கு பதிலாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராகவும், ஜெய் … Read more

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!..

The teenager fell down after being hit by a train in the blink of an eye because of his desire for reels!! Viral video!..

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!.. தெலுங்கான மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் தான் அக்ஷய்ராஜ்.இவருடைய வயது 17.இவர் அதே பகுதியில்  பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க நினைப்பவர்.இவர் அவ்வப்போது பல வீடியோக்களை எடுத்து இணைய தளங்களில் பதிவிடுவார். அவர் எடுக்கும் ரீல்ஸ் அனைத்துமே ஆபத்தான இடங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.அந்த வகையில் நேற்று ஓடும் ரயில் முன்பாக ஒரு ரீல்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளார்.அதன்படி … Read more

ஆத்தூரில் பேருந்து -வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!..அப்பளம் போல் நொறுங்கிய வேன்!!..6 பேர் பலி? ஓட்டம் பிடித்த ஓட்டுனர்?

A head-on collision between a bus and a van in Attur!..The van was crushed like a pancake!!..6 people died? A racing driver?

ஆத்தூரில் பேருந்து -வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!..அப்பளம் போல் நொறுங்கிய வேன்!!..6 பேர் பலி? ஓட்டம் பிடித்த ஓட்டுனர்? சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா புதுப்பேட்டை லீ பஜார் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்தவர் தான் ஆறுமுகம். இவர் ஆட்டோ மெக்கானிக் ஆவார்.இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் துக்கம் விசாரிக்க நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு உறவினர்கள் ஏராளமானவர்கள் வந்தனர்.ஆறுமுகத்தின் வீட்டில் போதிய இடம் வசதி இல்லாததால் பலர் வீட்டின் … Read more

பள்ளிக்கு சென்ற மாணவன் நொடியில் மரணம் .!பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

The student who went to school died tragically..!People of the area are in panic!..

பள்ளிக்கு சென்ற மாணவன் நொடியில் மரணம் .!பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள ஆர்எஸ் கொம்மக் கோவில் பகுதியை சேர்ந்த தான் இளஞ்செழியன்.இவரது மகன் கபிலன் வயது பன்னிரண்டு.இவர் பெருந்துறை ஆர்எஸ் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சுதந்திர தின விழா நிகழ்வுக்காக பள்ளிக்கு தனது தங்கையுடன் சென்றார் கபிலன்.பிறகு தனது தங்கை வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் எமரால்டு சிட்டி பகுதியில் வந்தபோது  அவ்வழியாக … Read more

சென்னையில் ரூட் போர்டு விழுந்து விபத்து!.அடுத்தடுத்து வாகனங்களில்  மோதியதில் ஒருவர் உயிரிழப்பு! ..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?..

A road board fell in Chennai and one person was killed in a collision with vehicles. ..is someone else's situation worrying?..

சென்னையில் ரூட் போர்டு விழுந்து விபத்து!.அடுத்தடுத்து வாகனங்களில்  மோதியதில் ஒருவர் உயிரிழப்பு! ..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?.. சென்னை கத்திப்பாராவில் மாநகரங்களில் பல வாகனங்கள் செல்வதும் போவதுமா இருந்தது.அங்கு வாகன ஓட்டிகளுக்காக ரூட் போர்டு வைக்கப்பட்டிருந்தது.இந்த ரூட் போர்டு மூலமாக தான்  பல வாகன ஓட்டிகளுக்கு தெளிவானா பாதைகள் வைக்கப்படிருக்கும். இந்நிலையில் நேற்று திடிரென ஒரு பஸ் மோதி வழிகாட்டி பலகை தூண் சரிந்து விழுந்தது.இதில் 5 பேருக்கு  லேசான காயம் ஏற்ப்பட்டது.சென்னையையடுத்த தாம்பரத்திலிருந்து கோயம்பேடு நோக்கி நேற்று … Read more

தலைவர் சென்ற கார் திடீர் விபத்து !..பல மீட்டர் வரை இழுத்து சென்ற லாரி !..தலைவர் நிலைமை ?..

The leader's car had a sudden accident!..the lorry dragged for several meters!..the situation of the leader?..

தலைவர் சென்ற கார் திடீர் விபத்து !..பல மீட்டர் வரை இழுத்து சென்ற லாரி !..தலைவர் நிலைமை?.. உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியின் மெயின்புரி மாவட்ட தலைவராக இருப்பவர் தேவேந்திர சிங் யாதவ்.இவர் நேற்று காலை கட்சி சமந்தமாக நடந்த கூட்டத்திற்கு சென்லுள்ளார்.கட்சி வேலை முடித்த பிறகு மாலை அலுவலகத்திலிருந்து தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். நன்றாக சென்ற கார் திடிரென்று அவரின் கார் மீது அதிக சத்தத்துடன் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று அந்த … Read more

தனியார் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து.. நான்கு பேர் பலி.. பரபரப்பில் அப்பகுதி.

  தனியார் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து.. நான்கு பேர் பலி.. பரபரப்பில் அப்பகுதி.   திருப்பூரிலிருந்து பழனி நோக்கி நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று தாதாபுரம் வழியாக சென்று கொண்டிருந்தது.இந்த பஸ் திருப்பூர் தாராபுரம் சாலையில் சக்தி விநாயகபுரம் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்படி வந்தபோது எதிர் திசையில் தாராபுரத்தில் இருந்து கோவை சூலூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே … Read more

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து…

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து… கொய்ரோ எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சோஹாக் மாகாணம் ஜுஹைனா மாவட்டத்திலிருந்து பயணிளை ஏற்றிக்கொண்டு பேருந்து  ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அங்குள்ள அதிக வளைவு கொண்ட நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து  சாலையில் தாறுமாறாக சென்றது. தறிக்கெட்டு ஓடிய பேருந்து  எதிர்திசையில் வந்து கொண்டிருந்த  லாரி மீது … Read more