ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பரான தீபாவளி பரிசு!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Great Diwali Gift for Ration Card Holders!! Action announcement issued by the government!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தாரர்களுக்கு மாநில அரசு அட்டகாசமான பரிசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 31-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மக்கள் அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். புது துணி எடுப்பது, இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்வது என பல்வேறு வகைகளில் தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். மக்கள் தயாராவது மட்டுமில்லாமல் அரசும் மக்களுக்கு தீபாவளி பரிசு … Read more

பருப்பு மற்றும் பாமாயில் இல்லை.. இம்மாதம் முழுவதும் இப்படித்தான்? ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!! 

No pulses and palm oil.. this whole month? Attention Ration Card Holders!!

பருப்பு மற்றும் பாமாயில் இல்லை.. இம்மாதம் முழுவதும் இப்படித்தான்? ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!! தமிழகத்தில் பொதுமக்கள் பலரும் குடும்ப அட்டை மூலம் மலிவு விலையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதில் அரிசி முதல் சர்க்கரை பாமாயில் என அனைத்தும் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி காய்கறிகளின் விலை ஏற்ற மற்றும் இறக்கத்திற்கேற்ப அவ்வபோது அதனையும் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கும் பல நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர். நியாய … Read more

இனி ரேஷன் பொருட்கள் வாங்க பணம் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை – அரசு அறிவிப்பு!!

இனி ரேஷன் பொருட்கள் வாங்க பணம் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை – அரசு அறிவிப்பு!! இன்றைய நவீன காலத்தில் அனைத்தும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டது.இதனால் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது.மால் முதல் பெட்டி கடை வரை அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பேமெண்ட் வசதி வந்துவிட்டதால் காகித நாணயத்தின் பயன்பாடு சற்று குறைந்துள்ளது.அதேபோல் சில்லறை தட்டுப்படும் நீங்கி இருக்கிறது.நாடு ஒவ்வொரு நாளும் புது புது வளர்ச்சியை கண்டு வரும் நிலையில் ரேஷன் … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அட்டகாசமான அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அட்டகாசமான அறிவிப்பு!! நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள பொது விநியோக திட்டத்தில் பச்சரிசி,புழுங்கல் அரசி,கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவும்,சர்க்கரை, எண்ணெய்,துவரம் பருப்பு உள்ளிட்டவை மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் கார்டில் PHH,PHH – AAY,NPHH,NPHH – S,NPHH -NC என்று 5 வகையான குறியீடுகள் இருக்கிறது.அதில் PHH – AAY குறியீடு கொண்ட ரேஷன் அட்டை … Read more

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! நியாய விலை கடைகளில் இனி இந்த முறையில் தான் பொருட்களை வாங்க முடியும் கவனிச்சுக்கோங்க!!

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! நியாய விலை கடைகளில் இனி இந்த முறையில் தான் பொருட்களை வாங்க முடியும் கவனிச்சுக்கோங்க!! இன்றைய சூழலில் விலைவாசி உயர்வு தொடர்ந்து ஏறுமுகமாவே இருந்து வருகிறது.இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் தினசரி நாட்களை நகர்த்த பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்கள் தான்.ரேஷனில் அரிசி,கோதுமை,துவரம் பருப்பு,எண்ணெய்,சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இதில் அரசி மற்றும் கோதுமை இலவசமாகவும் அதேசமயம் எண்ணெய்,சர்க்கரை,துவரம் பருப்பு … Read more

இலவசம் இலவசம்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

Free Free.. Happy news for ration card holders!

இலவசம் இலவசம்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மத்திய அரசு ஏழை மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வரும் நிலையில் பிப்ரவரி மாதம் மட்டும் இரண்டு முறை ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். எனவே தற்பொழுது ஹோலி பண்டிகை வருவதையொட்டி அதற்கு முன்னதாகவே இரண்டாவது முறையாக இலவச ரேஷன் பொருள் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் NFSA மாதம் இருபதாம் தேதி முதல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இந்த இலவச … Read more

ரேஷன் கார்டுகளுக்கு ஊக்கத்தொகை!! வெளிவந்த சூப்பர் அப்டேட்!!

Incentives for Ration Cards!! Super update released!!

ரேஷன் கார்டுகளுக்கு ஊக்கத்தொகை!! வெளிவந்த சூப்பர் அப்டேட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் வேலையில் தற்பொழுது பொங்கல் பண்டிகையொட்டி ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கரும்பு உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்பட்டது. இதுபோல மாதந்தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் பொருட்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட்டு வரும் பட்சத்தில் சில இடங்களில் தற்போது வரை இதில் முறைகேடு நடந்து வருகிறது. அதாவது சர்க்கரை, அரிசி, கோதுமை … Read more

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பண்டிகை முடிந்தாலும் பொங்கல் பரிசினை இன்று  பெற்றுக்கொள்ளலாம்!

Important information released by the government! Even if the festival is over, you can still get the Pongal gift today!

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பண்டிகை முடிந்தாலும் பொங்கல் பரிசினை இன்று  பெற்றுக்கொள்ளலாம்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி சென்னை தலைமை செயலகத்தில் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தபட்டது.அந்த ஆலோசனை … Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்!

Sudden change in giving Pongal gifts! Information released by the government!

பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.அதனை தொடர்ந்து அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதன்  காரணமாக எந்த ஒரு பண்டிகையையும் முறையாக கொண்டாடவில்லை.கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினார்கள் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கியது. … Read more

பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்குவதில் புதிய உத்தரவு!! தமிழக அரசின் திடீர் நடவடிக்கை!!

New order in giving Pongal gift 1000 rupees!! Tamil Nadu Govt's Sudden Action!!

பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்குவதில் புதிய உத்தரவு!! தமிழக அரசின் திடீர் நடவடிக்கை!! பொங்கல் திருநாளை முன்னிட்டு வருடம் தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் அத்தோடு ரொக்க பணமும் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 2000 முதல் வழங்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சென்ற முறை பொங்கல் திருநாள் அன்று பொங்கல் வைப்பதற்கு தேவையான 21 பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பை மட்டும் கொடுத்துவிட்டு எந்த … Read more