வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!!

வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!! இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்து என்பது அதிக அளவிலேயே நடக்கின்றது. ஒரு சிலர் செய்யும் சிறிய தவறுகளால் பல பேரின் உயிர்கள் இழப்பதோடு பலவகையான பாதிப்புகளும் ஏற்படுகின்றது. போக்குவரத்து விதிமுறை என்பது நம்மை பாதுகாப்பதற்கு ஆன ஒரு திட்டமாகும். ஆனால் பொது மக்கள் ஆகிய நாம் அதனை புரிந்து கொள்ளாமல் அதனை மீறி செல்கின்றோம் இவ்வாறு செய்வதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் … Read more

இனி இதை செய்யாமல் வாகனத்தை ஓட்டினால்!! 5000 ரூபாய் அபராதம்!!

இனி இதை செய்யாமல் வாகனத்தை ஓட்டினால்!! 5000 ரூபாய் அபராதம்!! தற்போது உள்ள காலகட்டத்தில் வாகனத்தில் பயணிப்பவர்கள் பெரும்பாலானோர் லைசன்ஸ் வைத்திருப்பது மிகவும் கட்டாயம் ஆன ஒன்றாக உள்ளது. ஏன் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றால் இன்று ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏராளம். இவை அனைத்தையும் தடுக்க வேண்டும் என்றால் இந்த லைசென்ஸ் ஒரு முக்கிய பங்கு ஆகும். இது மட்டும் வைத்திருந்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியுமா என்று கேட்டால் 50 சதவீதம் கட்டாயம் முடியும் மீதமுள்ள … Read more

வண்டி வாங்கும் போது இவ்வளவு விஷயம் இருக்கிறதா? தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்!!

வண்டி வாங்கும் போது இவ்வளவு விஷயம் இருக்கிறதா? தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்!! பொதுவாக ஒரு வண்டியையோ அல்லது ஒரு காரையோ ஒருவரிடம் இருந்து பணம் கொடுத்து வாங்குவதற்கு முன்பாக அதன் ஆர்.சி புக் இன்சூரன்ஸ் சான்றிதழ்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். அதாவது ஒரு வண்டியை வாங்குவதற்கு முன்பு அந்த வண்டியின் ஆர்சி புக்கில் இருக்கின்ற எண்ணும், சேர்ஸ் எண்கள், என்ஜினில் இருக்கக்கூடிய எண்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்து … Read more

கேப் புக் செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லையென்றால் மொத்த பணமும் போய்விடும்!!

கேப் புக் செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லையென்றால் மொத்த பணமும் போய்விடும்!! நாம் அன்றாட வெளியில் செல்வதற்காக வேலைக்கு செல்வதற்காக என அனைவரும் காரை (cab) புக் செய்து அதில் செல்கிறோம். அப்போது கேபின் ஓட்டுனர் இதற்கான பணத்தை கையில் தருகிறீர்களா அல்லது gpay phone pay செய்கிறீர்களா என்று கேட்பார்கள். நாம் கையில் பணம் இல்லாத பட்சத்தில் gpay phone pay செய்வோம். ஆனால் அவ்வாறு அனுப்பும் பணம் அந்த காரின் ஓட்டுனருக்கு … Read more

உப்பை வீட்டில் இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! உங்களுக்கு பண மழை தான்!

உப்பை வீட்டில் இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! உங்களுக்கு பண மழை தான்! மகாலட்சுமி என்று அழைக்கப்படும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று உப்பு. உப்பின் மூலம் எண்ணற்ற பரிகாரங்கள் செய்யலாம் அதன் மூலம் நாம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வீட்டில் அனைத்து மூளைகளிலும் தண்ணீர் படாமல் இருக்கும் இடங்களில் உப்பை வைக்க வேண்டும். மேலும் குளியலறையில்  தண்ணீர் படாமல் இருக்கும் இடத்தில் உப்பை வைக்க வேண்டும். அவ்வாறு வைத்த உப்பு கரைந்து கொண்டே … Read more

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் விசாரணை!  

A woman on a two-wheeler died! Police investigation!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் தீவிர விசாரணை! மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் முதலியார் கோட்டையை சேர்ந்தவர் பச்சையப்பன் என்பவர். இவருடைய மனைவி சித்ராதேவி (வயது 49). மேலும் சித்ராதேவி மகளிர்மன்ற நிர்வாகியாக உள்ளார். இவர் பல ஊர்களுக்கு  பயணித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வெளியூர் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு சோழவந்தானை நேக்கி சென்று  கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியில்  மதுரை நோக்கி  அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது … Read more

ஓமலூர் அருகே கோர விபத்து!.நண்பரின் கண்ணெதிரே பெண் தோழி தலை நசுங்கி பலி!.

Horrible accident near Omalur!. Female friend crushed her head and died in front of her friend!.

ஓமலூர் அருகே கோர விபத்து!.நண்பரின் கண்ணெதிரே பெண் தோழி தலை நசுங்கி பலி!. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கோட்டைமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தான் சிவகுமார்.இவருடைய மகள் சிவகாமி.இவர் சம்பவ தினத்தன்று தனது ஆண் நண்பன் ஸ்ரீதருடன் சொந்த வேலை காரணமாக மேச்சேரி சென்றுள்ளார்கள்.வேலைகளை முடித்த பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்திருந்தனர். அப்போது ஓமலூர் பிருந்தாவனம் தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் பலத்த வேகத்துடன் இவர்களின் … Read more

Kanavu Palangal in Tamil : கனவில் இவை அனைத்தும் வந்தால் என்ன பலன் தெரியுமா? 

Kanavu Palangal in Tamil : கனவில் இவை அனைத்தும் வந்தால் என்ன பலன் தெரியுமா? வெண்ணெய்: வெண்ணெய் உண்பதுபோல் கனவு கண்டால் காதல், பாசம், அன்பு பரிமாற்றம் நிகழும். வெற்றியும் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சாம்பிராணி புகை: வீட்டில் சாம்பிராணி புகை போடுவது போல கனவு கண்டால், குடும்ப கஷ்டங்கள் விலகும். தொழிலில் இருந்த கடன்களை அகற்ற நல்ல வழிகள் கிடைக்கும். விபத்து: விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால், கெடுதல் வரப்போவதன் அறிகுறி. … Read more

கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதல்! சம்பவ இடத்திலேயே பலியான உயிர் நண்பர்

Two people from the same area were killed! The people of the area were overwhelmed with grief!

கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதல்! சம்பவ இடத்திலேயே பலியான உயிர் நண்பர்! திருமங்கலத்தில் உள்ள சிவரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செண்பகம் இவரது ஒரே மகன் முத்துவேல் ராஜா வயது 20 .மற்றும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன்  முத்துராஜா வயது 20. இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார். அவ்வப்போது வெளியில் சென்று வரும் பழக்கமும் உண்டு. இருவரும் மன அமைதிக்காக வெளியில் சென்று வருவார்கள். அப்போது முத்துவேல் ராஜா கடைகளுக்கு சென்று வரலாம் … Read more

மனித உயிரா.. மட்கும் பொருளா.? வாகனத்தோடு குப்பைபோல் கொண்டு செல்லப்படும் இளைஞர் உடல்!

மனித உயிரா.. மட்கும் பொருளா.? வாகனத்தோடு குப்பைபோல் கொண்டு செல்லப்படும் இளைஞர் உடல்!