இன்று கனமழை பெய்ய போகும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Districts that will receive heavy rain today!! Meteorological Department Announcement!!

இன்று கனமழை பெய்ய போகும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்பட்டது. சில மாவாட்டங்களில் வெயிலின் அளவு 106 டிகிரியை தொட்டது. அக்னி நட்சத்திரம் மே 04ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை இருக்கிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சிறிது குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக … Read more

9 மாவட்டங்களில் கனமழை!! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

Heavy rain in 9 districts!! Chennai Meteorological Center Announcement!!

9 மாவட்டங்களில் கனமழை!! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட  அறிவிப்பு!! வங்ககடலில் தென்கிழக்கு பகுதிகளிலும், அதை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. மேலும் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மே 10 ஆம் தேதி தென்கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்ககடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுபெறும். … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை!!

Rain in 7 districts in Tamil Nadu for next 3 hours! Meteorological Center information!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை!! சென்னையில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு  மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் தமிழகத்தில் … Read more

பொதுமக்களுக்கு எச்சரிக்கை! இன்னும் 3 மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மழை! 

பொதுமக்களுக்கு எச்சரிக்கை! இன்னும் 3 மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மழை!  தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் … Read more

அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்கும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

Heavy rain in the next 2 hours! Announcement issued by Chennai Meteorological Department!

அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்கும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டு புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர்வைக்கப்பட்டது.அந்த புயலின் காரணமாக தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது.தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு அறிவித்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை … Read more

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை!

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை! தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை இலங்கை கடற்கரை அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று தமிழக கடலோர மாவட்டங்கள் … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி! விமானங்கள் ரத்து! 

மாண்டஸ் புயல் எதிரொலி! விமானங்கள் ரத்து! தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மூன்று மணியளவில் புயலாளாக வலு பெற்றது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.இந்த மாண்டஸ் புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகின்றது.அதனால் அந்ததந்த மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறையன்பு தலைமையில் … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

இந்த 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஷாக் நியூஸ்! தமிழ்நாட்டில் பருவமழை மாற்றத்தால் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் இந்த முறை அதிக அளவில் பாதிப்பை சந்தித்தது. அந்த பாதிப்பின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பாளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மிதமான மழையே இருந்து வந்த சூழலில் மீண்டும் மாநில மையம் புதிய அலார்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பாக 8 மாவட்டங்களுக்கு … Read more

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால், அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் … Read more

இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை! இந்த இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்தும்! 

Today is a school and college holiday! Applies to these two districts only!

இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை! இந்த இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்தும்! கடந்த இரண்டு வாரங்களாகவே தமிழகத்தில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.கடந்த இரண்டு வாரங்ககளாக வங்கக்கடலில் உருவான  காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக மயிலாடுதுறை சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஆறுமணி நேரத்தில் 42 செ.மீ அளவிற்கு மழை பெய்தது அதனால் அந்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் … Read more