மாணவியை காலால் அந்த இடத்தில் எட்டி உதைத்த கொள்ளையன்?..போலீஸ்காரர்களின் அலட்சியம்!.

The robber who kicked the student at that place?..the negligence of the police!.

மாணவியை காலால் அந்த இடத்தில் எட்டி உதைத்த கொள்ளையன்?..போலீஸ்காரர்களின் அலட்சியம்!. டெல்லி அருகே உள்ள பதர்பூர் என்ற பகுதியில் தனது கல்லூரி வேலை முடித்து விட்டு ஒரு மாணவி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அந்நேரமாக பார்த்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.தொலைபேசியில் பேசியபடி நடுரோட்டில் சென்றார்.தினமும் அந்த மாணவியை  நோட்டம் போட்டிருந்த அங்குள்ள ஒரு இளைஞர் சரியாக நேரம் வரும் வரை காத்திருந்தார். மாணவியோ சம்பவதென்று தனியாக நடந்து சென்றுள்ளார். இதை கண்ட இளைஞர் அவரை சிறுது நேரம் … Read more

என்னாது!..நடிகை அமலா பாலுக்கு 2 திருமணமா? யாரு மாப்பிள்ளை?

என்னாது!..நடிகை அமலா பாலுக்கு 2 திருமணமா? யாரு மாப்பிள்ளை? சில நாட்களுக்கு முன்பு அமலா பாலின் முன்னாள் காதலன் பவ்னிந்தர் சிங் தன்னை ஏமாற்றிவிட்டு மிரட்டப்பட்டதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.புகார் அளித்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பிரிவினையின் போது கருத்து வேறுபாடு காரணமாக துன்புறுத்தப்பட்டதாக கேடவர் நடிகை குற்றம் சாட்டினார். அமலா பால் அளித்த புகாரின் பேரில் பாவ்னிந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர். பவ்னிந்தர் ஜாமீன் மனு தாக்கல் … Read more

தொடர்ந்து விற்று வரும் கஞ்சா பொட்டலம்!?மேலும் ஒருவர் கைது!!.

A package of ganja that continues to be sold!? Another person arrested!!.

தொடர்ந்து விற்று வரும் கஞ்சா பொட்டலம்!?மேலும் ஒருவர் கைது!!. தொடர்ந்து கஞ்சா பயன்படுத்துவது சமீப காலமாக நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் உட்பட இந்த கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றனர்.அதுமட்டும்மல்லாமல் அவர்கள் போதைக்கு அடிமையாகியும் வருகின்றனர். கஞ்சா போதையால் மன ரீதியாக பல பாதிப்புகள் வரும்.பல குழப்பங்கள் அதிகரிக்கும் நிலையில் எந்த வேலையும் செய்ய தோன்றாது.இந்த கஞ்சாவை பயன் படுத்துவதால் நுரையீரல் மற்றும் உடல் ரீதியாக பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதில் இருக்கும் … Read more

நடிகை ஆக்கப்போவதாக ஏமாற்றிய இயக்குனர்!!உதவியாக இருந்த ஜெயஜோதியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி!!..

The director who cheated her to become an actress!! The judge allowed Jayajyothi to be taken into custody and questioned!!..

நடிகை ஆக்கப்போவதாக ஏமாற்றிய இயக்குனர்!!உதவியாக இருந்த ஜெயஜோதியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி!!.. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் தான் வேல்சத்ரியன்.இவருடைய வயது 38.சினிமா இயக்குனரான  இவர் 400ற்கும் மேற்பட்ட இளம்பெண்களை குறிவைத்து அவர்களை நடிகை ஆக்கி காட்டுவதாக கூறி ஆபாச படம் எடுத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனைதொடர்ந்து சினிமா இயக்குனர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜெயஜோதியை காவல் துறையினர் … Read more

ஏடிஎம்மில் இருந்து  கட்டுக்கட்டாக எடுத்து சென்ற வேன் மாயம்?பணத்துடன் அபேஸ் ஆனா டிரைவர்!!

The van that was taken away from the ATM was a scam? Abes with money but the driver!!

ஏடிஎம்மில் இருந்து  கட்டுக்கட்டாக எடுத்து சென்ற வேன் மாயம்?பணத்துடன் அபேஸ் ஆனா டிரைவர்!! மும்பை கோரோகான் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வந்தது. அந்த வங்கியில் ஏராளமான வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள்.இன்றைய தினம் அந்த ஏடிஎம்மில் இருந்து கட்டுக்கட்டாக பணம் அதாவது இரண்டு கோடியே என்பது லட்சம் ரூபாய் பணத்துடன் ஒரு வேன் கொண்டு சென்றது. வெகு தூரம் சென்ற அந்த வேன் எங்கு சென்றது என்று தெரியாமல் போனது.அதிர்ச்சி அடைந்த … Read more

மனைவியை கொலை செய்து விட்டு துணியால் மூட்டை கட்டி அதற்குள் ஒழித்து வைத்து நாடகமாடிய கணவன்!!..

The husband who killed his wife and wrapped her in a cloth and got rid of it!!..

மனைவியை கொலை செய்து விட்டு துணியால் மூட்டை கட்டி அதற்குள் ஒழித்து வைத்து நாடகமாடிய கணவன்!!.. ராணிப்பேட்டை போட்டுத்தாக்கு பெரிய தெரு பகுதியை சேர்ந்தவர் ராமு. இவருடைய மனைவி சரிதா இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை.இதனால் இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்படும்.மேலும் சரிதா நடத்தையின் மீது சந்தேகம் அடைந்த கணவன் ராமு அவரை அடித்தும் துன்புறுத்தியும் வந்துள்ளார். இதனாலே கணவன் மற்றும் மனைவி இவர்கள் இருவருக்கும் சண்டை … Read more

அரசு பள்ளி கழிவறையில் ஈய்க்கள் மொய்க்க சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை  10 ஆம் வகுப்பு மாணவன் அப்பாவா?

Is the 10th class student the father of the infant lying dead in the government school toilet?

அரசு பள்ளி கழிவறையில் ஈய்க்கள் மொய்க்க சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை  10 ஆம் வகுப்பு மாணவன் அப்பாவா? கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றுள்ளது.இந்த பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் மற்றும் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.இந்நிலையில் பள்ளியில் உள்ள கழிவறைக்கு அருகே ரத்தத்துடன் இறந்த நிலையில் ஒரு ஆண் குழந்தை சடலம் கிடந்துள்ளது.இதனை கண்ட சக மாணவர்கள் ஆசிரியர்களிடத்தில் தெரிவித்தனர். ஆசிரியர்களோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார்கள் சம்பவ … Read more

டீச்சர்!.நீ ஒழுங்கா வீட்டு பாடம் எழுதல? பிளாஸ்டிக் பைப்பால் அடித்து கொடூரம்!..

Teacher!. Don't you do your homework properly? Beating with plastic pipe brutal!..

டீச்சர்!.நீ ஒழுங்கா வீட்டு பாடம் எழுதல? பிளாஸ்டிக் பைப்பால் அடித்து கொடூரம்!.. டெல்லியில் முகுந்த்புர் பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கென தனியாக டியூஷன் சென்டர் ஒன்றை நடத்தி வருபவர் தான் குல்தீப்.இந்த டியூஷன் சென்டரில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுமிகள் வருகின்றனர்.அவரிடம் டியூஷன் செல்லும் சிறுமிகள் உடலில் பலத்த காயம் இருப்பதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் தொடர்பாக காவல் அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டது.புகாரியின் பேரில் குல்தீப் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள மூத்த காவல்துறை … Read more

கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்!..பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி!!

Tragedy caused by carelessness!..Girl gets stuck in the wheel of a bus and dies!!

கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்!..பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி!! பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று குமரன் சாலையில் வந்து கொண்டிருந்தது.அந்நேரமாக பார்த்து அதே திசையில் இருசக்கர வாகனத்தில் கணவன் மற்றும் மனைவி என இருவரும் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வந்து கொண்டிருந்த அரசு பேருந்து அவர்களின் வாகனங்களின் மீது மோதியது.இதில் பின்னல் அமர்ந்திருந்த மனைவி அரசு பேருந்தின் சக்கரத்தில் பக்கவாட்டில் விழுந்துள்ளார்.இதில் அந்த … Read more

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் விசாரணை!  

A woman on a two-wheeler died! Police investigation!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் தீவிர விசாரணை! மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் முதலியார் கோட்டையை சேர்ந்தவர் பச்சையப்பன் என்பவர். இவருடைய மனைவி சித்ராதேவி (வயது 49). மேலும் சித்ராதேவி மகளிர்மன்ற நிர்வாகியாக உள்ளார். இவர் பல ஊர்களுக்கு  பயணித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வெளியூர் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு சோழவந்தானை நேக்கி சென்று  கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியில்  மதுரை நோக்கி  அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது … Read more