144 தடை உத்தரவு கட்டாயம் போடப்படும்! எந்த ஊரில் தெரியுமா?  

144 தடை உத்தரவு கட்டாயம் போடப்படும்! எந்த ஊரில் தெரியுமா? கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில்.தற்போது அதே போன்று பல்வேறு நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. கொரோனா போன்ற புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதனையடுத்து காலரா, குரங்கம்மை போன்ற நோய்களும் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் சிலருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நேபாளத்தில் உள்ள காத்மாண்டு என்ற பகுதியில் 12 பேருக்கு காலரா … Read more

சுட்டெரிக்கும் கோடை வெயில்! மே 2 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!

The scorching summer sun! Holidays for schools from May 2!

சுட்டெரிக்கும் கோடை வெயில்! மே 2 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை! கொரோனா மூன்றாவது அலையெல்லாம் முடிந்து தற்பொழுது தன் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தொற்று பரவல் காரணமாக ஆன்லைன் முறையிலேயே பாடங்கள் எடுக்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில் பாதிப்புகள் முடிவடைந்து மாணவர்கள் தற்பொழுது பள்ளிகளுக்கு சென்று நேரடி வகுப்புகளை பயின்று வருகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் கோடை காலமும் ஆரம்பித்துவிட்டது. … Read more

அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை! வெளியான புதிய தகவல்!

48 days leave for these government employees!

அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை! வெளியான புதிய தகவல்! ஒவ்வொரு வருடம் முடியும் போதும் அடுத்த வருடத்தில் எத்தனை நாட்கள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்ற பட்டியலை ஒவ்வொரு மாநில அரசும் வெளியிடுவது வழக்கம்.அந்தவகையில் மேற்கு வங்க மாநிலத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கு அடுத்த வருடத்தின் விடுமுறை தினங்களை தற்பொழுது பட்டியலிட்டு கூறியுள்ளனர்.அந்தவகையில் அடுத்த வருடம் மேற்கு வங்கம் அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை என கூறியுள்ளனர்.இந்த 48 நாட்களில் 11 நாட்கள் … Read more

நாளை இம்மாநில அரசு அலுவலங்கள் செயல்படாது! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

No more pensions for the heirs of this civil servant! Here is the important information that came out!

நாளை இம்மாநில அரசு அலுவலங்கள் செயல்படாது! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா பெருத்தொற்றிலிருந்து மக்கள் தற்பொழுது தான் சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் பல்வேறு இடங்களில் கூட்டம் கூடுவதை தடுக்கவும் மத்திய மற்று மாநில அரசுகள் முன்னேற்பாடுகளை நடத்தி வருகிறது.தற்பொழுது மக்கள் பெருந்தொற்று காரணமாக எங்கும் செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர்.அனைத்து சுற்றுலாத்தளங்களும் கூட்டம் கூடுவதை தடுக்க தற்காலிகமாக மூடியுள்ளனர். நமது தமிழர்கள் பொங்கல்,தீபாவளி கொண்டாடுவது போன்று கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்படும்.அந்தவகையில் … Read more

கொரோனா வைரஸால் 2-வது இந்தியர் பலி! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு..! பள்ளிகளுக்கு விடுமுறை!!

கொரோனா வைரஸால் 2-வது இந்தியர் பலி! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு..! பள்ளிகளுக்கு விடுமுறை!! கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வரும் சூழலில், இந்தியாவில் அதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் இறந்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் ஆர்.எம்.எல் என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மகன் மூலம் கொரோனா வைரஸ் மூதாட்டிக்கு பரவியிருந்த நிலையில் திடீரென நேற்று இரவு உயிரிழந்தார். இது இந்தியாவில் இரண்டாவது உயிரிழப்பாகும். இந்த வைரஸ் … Read more

நாளை இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் அவ்வப்போது உள்ளூர் திருவிழாக்கள் நடக்கும்போது அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கும் அய்யா வைகுண்டசாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை இந்த இரு மாவட்டங்களிலும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது நாளை மார்ச் 3ஆம் தேதி அய்யா வைகுண்டசாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அந்தந்த மாவட்ட … Read more

போலீஸ் வேலையில் விரும்பி சேர்ந்தேன் இப்போது விரக்தியில் வெளியேற நினைக்கிறேன்! உதவி ஆய்வாளர் வேதனை!!

போலீஸ் வேலையில் விரும்பி சேர்ந்தேன் இப்போது விரக்தியில் வெளியேற நினைக்கிறேன்! உதவி ஆய்வாளர் வேதனை!! திருநெல்வேலி மாவட்டைத்தைச் சேர்ந்த ராஜகுமார் என்பவர் 2011 ஆம் ஆண்டு காவல்துறைக்கான முழு பயிற்சிகளையும் முடித்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார். பணியில் இருக்கும் பல்வேறு நெருக்கடிகளும், அடிக்கடி பணியிட மாறுதல்களும், மன அழுத்தமும், பண்டிகை திருவிழா போன்ற நாட்களில் எப்போதுமே விடுமுறை இல்லை. மனைவி மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க நேரமில்லை என்று முகநூல் பக்கத்தில் பணியால் … Read more

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் தேர்வுகள் ரத்து குறித்த விபரங்கள்

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் தேர்வுகள் ரத்து குறித்த விபரங்கள் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனை அடுத்து நேற்று மாலையும் இன்று அதிகாலையும் பள்ளி கல்லூரிகள் குறித்த அறிவிப்பை ஒருசில மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் அதன்படி சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை … Read more

வெளுத்து வாங்கும் மழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Rain Alert for 12 Districts in Tamil Nadu

வெளுத்து வாங்கும் மழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இன்று 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளனர் மேலும் தமிழகத்திலுள்ள டெல்டா மாவட்டங்களிலும் … Read more