விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் போராட்டம்!! இலவச மதுபானம் வழங்க கோரிக்கை!!

Citizens protest against price hike!! Request for free liquor!!

விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் போராட்டம்!! இலவச மதுபானம் வழங்க கோரிக்கை!!  தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் இப்பொழுது அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக பல கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.மேலும் … Read more

தாறுமாறாக உயர்ந்த மீன்விலை!! இனி குறைய வாய்ப்பில்லை மீன் மார்க்கெட் நிர்வாகி  கூறிய அதிர்ச்சி தகவல்!! 

Paradoxically high fish prices!! Shocking information said by the fish market administrator that there is no possibility of reduction!!

தாறுமாறாக உயர்ந்த மீன்விலை!! இனி குறைய வாய்ப்பில்லை மீன் மார்க்கெட் நிர்வாகி  கூறிய அதிர்ச்சி தகவல்!!  வரத்து குறைவினால் மீன்களின் விலை திடீரென கிடுகிடுவென ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1400 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது அரபிக்கடல் பகுதியில்  மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டுள்ளதால் வரத்து பாதிக்கப்பட்ட சூழ்நிலையால்  ஏற்பட்டுள்ளது. வழக்கமாக எப்போதும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலமானது  ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அமல்படுத்தப்படும். அதன்படி கடந்த ஏப்ரல் … Read more

இனி இதுவும் விலை அதிகம்!! இப்படியே போனால் என்னதான் செய்வது?

Now this is more expensive!! What to do if it goes like this?

இனி இதுவும் விலை அதிகம்!! இப்படியே போனால் என்னதான் செய்வது? இந்திய நாடு முழுவதும் சில நாட்களாகவே காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தக்காளியின் விலை எதிர்பாராத அளவிற்கு அதிகரித்துள்ளது. அதாவது ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூபாய் 100 லிருந்து 140 வரை விற்பனை ஆகிறது. தக்காளி மட்டுமல்லாமல் மிளகாய், இஞ்சி, பீன்ஸ், கேரட் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பால் மக்கள் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த … Read more

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி!

Cylinder price for commercial use increased dramatically! Restaurant owners shocked!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலையை  எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம்தோறும் ஒன்றாம் தேதியில் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் புதிய விலை நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றது. சிலிண்டர் விலை நிர்ணயத்தில் பெரும்பாலும் அதன் விலை அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. தொடர்ந்து விலை உயர்ந்து … Read more

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை!

Shocking news for housewives! Gold and silver prices skyrocket!

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை! தங்கம்: கடந்த செவ்வாய்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 184 குறைந்தது.ஒரு சவரன் ரூ 41,896 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ 23 குறைந்து ரூ 5,237 க்கும் விற்பனையானது.ஆனால் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ 42,368 க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று பவுனுக்கு 168 ரூபாய் அதிகரித்து ரூ 42,536 க்கு விற்கப்படுகிறது.மேலும் நேற்றைய … Read more

ஆவின்  கொடுக்கும் அடுத்தடுத்து அதிரடி! இந்த பொருளின் விலை இன்று முதல் உயர்வு!

successive-action-of-aa-the-price-of-this-product-has-increased-from-today

ஆவின்  கொடுக்கும் அடுத்தடுத்து அதிரடி! இந்த பொருளின் விலை இன்று முதல் உயர்வு! தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளை தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் தான் செய்து வருகின்றது.இந்த நிறுவனத்தின் மூலமாக பால்,தயிர்,வெண்ணெய்,பால் பவுடர், நெய், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் போன்ற பாலினால் செய்யப்படும் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த … Read more

ஆவினில் இந்த பொருளின் விலை அதிரடி  உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்!

The price of this product has increased dramatically in Aawin! People in shock!

ஆவினில் இந்த பொருளின் விலை அதிரடி  உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்! தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ,ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல் ,பதப்படுத்துதல் ,குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளை தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் தான் செய்து வருகின்றது.இந்த நிறுவனத்தின் மூலம் பால் ,தயிர் ,வெண்ணெய் ,பால் பவுடர் ,நெய் ,பால்கோவா,மைசூர்பாக் ,ஐஸ்கிரீம் போன்ற பாலினால் செய்யப்படும் பொருட்கள் தாயார் செய்யப்படுகின்றது. இந்நிலையில் கடந்த மாதம் தான் தமிழக அரசு உத்தரவு ஒன்றை … Read more

ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு! ஆவின் நிறுவனம்  இதனை உறுதி செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை! 

Orange milk packet price increase! Avin's company should ensure this, people demand!

ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு! ஆவின் நிறுவனம்  இதனை உறுதி செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை! சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அவர்களின் கோரிக்கையில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் போதுமான அளவு கிடைக்கவில்லை அதனால் மக்கள் கூடுதலாக ரூ 16 கொடுத்து ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உற்பத்தி செய்கின்றது, இந்த கூட்டமைப்பு நிறை கொழுப்புடைய … Read more

ஆவினை தொடர்ந்து ஆரோக்கியா பால் விலை உயர்வு! அதிருப்தியில் சாமானிய மக்கள்!

The price of Arogya milk continues to increase! Common people in discontent!

ஆவினை தொடர்ந்து ஆரோக்கியா பால் விலை உயர்வு! அதிருப்தியில் சாமானிய மக்கள்! திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்ததும் பால் விலை 3 ரூபாயாக குறைத்து ஆணை பிறப்பித்தது. அதனை தொடர்ந்து பால் சம்பந்தப்பட்ட பொருட்களின் அனைத்து விலையையும் உயர்த்தினர். அதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் போராட்டத்தையடுத்து … Read more

சிலிண்டர் விலை திடீரென்று உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி!

Cylinder price suddenly increased! Public shock!

சிலிண்டர் விலை திடீரென்று உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதற்கான உஜ்வாலா யோஜனா திட்டத்தை மோடி அரசு  உருவாக்கியது. இதற்கான மத்திய அரசு 8 கோடி நீதி ஒதுக்கி உள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில்  இந்த திட்டத்தின் கீழ் 6 கோடி இலவச சமையல் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு … Read more