ஒரு நாள் உலகக் கோப்பையுடன் முதல்வர் முக.ஸ்டாலின்!! இணையத்தில் புகைப்படம் வைரல்!!! மேலும் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என பதிவு!!!

ஒரு நாள் உலகக் கோப்பையுடன் முதல்வர் முக.ஸ்டாலின்!! இணையத்தில் புகைப்படம் வைரல்!!! மேலும் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என பதிவு!!! இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்காக வழங்கவிருக்கும் உலகக் கோப்பையுடன் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் புகைப்படம் எடுத்து அதை அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. … Read more

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்… நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி சேம்பியன்ஸ் பட்டம் வென்ற ஜோகோவிச்…

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்… நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி சேம்பியன்ஸ் பட்டம் வென்ற ஜோகோவிச்… அமெரிக்காவில் நடைபெற்று வந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் வீரரை வீழ்த்தி ஜோகோவிச் சேம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் சர்வதேச அளவிலான சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்காரஸ் அவர்களும் … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!!விளையாட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!!

Happy news for school students!! Department of School Education has issued guidelines for sports competitions!!

பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!!விளையாட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!! தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.இதில் மாணவர்களின் திறனை வெளிபடுத்தும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிபடுத்தும் வகையில் இந்த 2023 மற்றும்  2024 ம் ஆண்டிற்கான வட்டார,மாவட்ட மற்றும்  மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து இந்த … Read more

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி!! அரை இறுதிக்கு முன்னேறிய வீராங்கனை!!

Canada Open Badminton Tournament!! The player advanced to the semi-finals!!

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி!! அரை இறுதிக்கு முன்னேறிய வீராங்கனை!! கனடா நாட்டின் கல்காரி நகரில் கனடாவின் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவிற்காக களமிறங்கிய பி.வி.சிந்து, சீன நாட்டின் வீராங்கனையான காவோ பேங் ஜீ என்பவரை எதிர்த்து விளையாடினார். இவர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 21-13 மற்றும் 21-7 என்ற நேர் செட் கணக்கில் காவோ பேங் ஜீயை வெற்றி பெற்றார். இதன் மூலம் … Read more

மக்களே எச்சரிக்கை! அனைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும்  வேலை நிறுத்த போராட்டம்!

People beware! All ambulance drivers strike!

மக்களே எச்சரிக்கை! அனைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும்  வேலை நிறுத்த போராட்டம்! சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மோட்டார் வாகன விதிகள் அமலுக்கு வந்தது.அந்த விதிகளின்படி சாலைகளில் நாம் வாகனத்தில் செல்லும்போது ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர சேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களுக்கு வழி விட வேண்டும்.அவ்வாறு வழி விட மறுத்தால் 10,000 ஆயிரம் அபராதமாக வழங்கவேண்டும்.மேலும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராத தொகை பலமடங்கு அதிகரிக்கும் என தெரிவித்தனர். பிரிட்டனில் தற்போது பணவீக்கம் மற்றும் அனைத்து … Read more

வீட்டில் இருந்த இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!பரபரப்பு சம்பவம்!

tragedy-happened-to-a-two-year-old-child-at-home-shocking-incident

வீட்டில் இருந்த இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!பரபரப்பு சம்பவம்! திருத்தணி பகுதியில் வசித்து வருபவர் சதாம் உசேன்.இவருக்கு இரண்டு வயதில் சூபியன் என்ற மகன் உள்ளார்.வழக்கம் போல இவர் வீட்டில் விளையாடி கொண்டிருந்தார்.இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது வீட்டில் இருந்தவர்கள் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த குழந்தை டிவி ஸ்டேன்ட்  பிடித்து விழுத்துள்ளது.அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஸ்டேன்ட் குழந்தையின் மார்பு மீது விளுந்தது என பெற்றோர் கூறுகின்றனர். டி.வி மேலே விழுந்ததும் … Read more

பிறப்புறுப்பை அளவிட USB கேபிள் !சிறுவனின் விளையாட்டு விபரீதம் ஆனது?

USB cable to measure genitalia !Boy's game gone awry?

பிறப்புறுப்பை அளவிட USB கேபிள் !சிறுவனின் விளையாட்டு விபரீதம் ஆனது? அன்றைய காலங்களில் குழந்தைகள் கையில் விளையாட்டு பொருட்களை தான் கொடுப்போம் .ஆனால் இப்போது அழுது கொண்டிருக்கும் குழந்தைகளின் கையில் செல்போன் இருந்தால் போதும் நொடிபொழுதில் அழுகையை நிறுத்தி விடும்.அதன்படி குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் என்பது சாதாரண விஷமாக மாறிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போன்க்கு அடிமையாகி விட்டார்கள்.இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஆன்லைன் கேம் விடையாடி பல சிறுவர்கள் மன நிம்மதி … Read more

தொடரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்கொலைகள் ..பொறியியல் மாணவன் விபரீதம் !!இதற்கு அரசு முகம் காட்டுமா?

Continued Online Rummy Game Suicides ..Engineering Student Tragedy !! Will Govt Face This?

தொடரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்கொலைகள் ..பொறியியல் மாணவன் விபரீதம் !!இதற்கு அரசு முகம் காட்டுமா? இன்றைய இளசுகள் ஓடி ஆடி விளையாடிய காலம் மாறி இன்று திரையில் விளையாடும் காலம் வந்துவிட்டது.கடந்து மூன்று ஆண்டு காலமாக கொரோனா அரக்கன் வந்து விடுவான் என எண்ணி குழந்தைகள் அனைவரும் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டுனர்.காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் நேரம் கூட இந்த கால குழந்தைகள் போன்களையே வைத்து தூங்குகிறார்கள். அதிலும் குழந்தைகளுக்கு இணையாக இளைஞர்களும் அதிக … Read more

விளையாட்டு தனமாக கர்பமான சிறுமி! போக்சோவில் சிறுவன் கைது!

A teenager who has been threatening to kill has been arrested! Police investigation!

விளையாட்டு தனமாக கர்பமான சிறுமி! போக்சோவில் சிறுவன் கைது! ஆனைமலை பகுதியை சேர்ந்த சிறுமி (15). பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த மாணவி கடந்த மாதம் 25 தேதி முதல் காணவில்லை. அவரதின் பெற்றோர்கள் அக்கம் பக்கம் என அனைத்து இடங்களிலும் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அந்த மாணவியின் பெற்றோர் ஆனைமலை போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விாரணை நடத்தினார்கள். மேலும் சிறுமியை வலை … Read more

பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்..

What the Prime Minister said yesterday is right!

பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்.. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு பிறந்துள்ளது.சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன்படி வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார்.அப்போது அவர் நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.பிறகு ஊழல் பற்றியும் வாரிசு அரசியல்,விளையாட்டு … Read more