உயிருடன் தாயை புதைத்த மகன்! விழுப்புரம் அருகே பரபரப்பு!

The son who buried his mother alive! Bustle near Villupuram!

உயிருடன் தாயை புதைத்த மகன்! விழுப்புரம் அருகே பரபரப்பு! விழுப்புரம் மாவட்டம் ,கண்டாச்சிபுரம் அடுத்த வீ. சித்தாமூர் பகுதியில் வசித்துவரும் சக்திவேல் (வயது 45). இவர் பிளாஸ்டிக் வேஸ்ட் குப்பைகளை சேகரிக்கும் வேலை செய்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி மூன்று மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள். இவர் வேலைக்கு செல்லாத போது தன் தாய் அசோதையிடம் மது அருந்த பணம் வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு சென்ற சக்திவேல் குடிபதற்கு பணம் கேட்டுள்ளார். … Read more

பர்த்டே கொண்டாட்டம் புறநோயாளிகள் கெட்அவுட்! ஒலி பெருக்கி கொண்டு விரட்டிய அரசு மருத்துவமனை! 

Birthday Celebration Outpatient Getout! The government hospital was chased away with a loudspeaker!

பர்த்டே கொண்டாட்டம் புறநோயாளிகள் கெட்அவுட்! ஒலி பெருக்கி கொண்டு விரட்டிய அரசு மருத்துவமனை! புதுச்சேரி ஜிப்மருக்கு ,புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சை பெறுவதற்கு வருவது வழக்கம்.இந்நிலையில் இன்று குருநானக் பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது.அந்த கொண்டாத்தின் காரணமாக புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு மத்திய அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையின் காரணமாக ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது இந்த விடுமுறையை ஜிப்மர் நிர்வாகம் முறையாக அறிவிக்கவில்லை.அதனால் தமிழக பகுதிகளான விழுப்புரம் ,கடலூர் ,தஞ்சை … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை!

southern-railway-announced-train-service-to-specific-destinations-only

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் திருச்சி ரயில் நிலையங்கள் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.அதனால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வண்டி எண் 16111 திருப்பதியிலிருந்து பாண்டிச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் வருகின்ற 19,20,21ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும் … Read more

வசமாக சிக்கிய செல்போன் திருடர்கள்! தர்ம அடி கொடுத்த போலீசார்!

Cell phone thieves trapped in the hand! The police gave the Dharma blow!

வசமாக சிக்கிய செல்போன் திருடர்கள்! தர்ம அடி கொடுத்த போலீசார்! காஞ்சிபுரம் மாவட்டம்  அடுத்த பாலுசெட்டிசத்திரம் புதுார் கிராமத்தில் வசித்து வருபவர் தினேஷ்பாபு இவர் சுங்குவார் சத்திரம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த 13ம் தேதி மாலை ஆறு  மணியளவில் வேலைக்கு செல்வதற்காக கம்பெனி பேருந்திற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சென்னை நோக்கி ஒரு இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. மேலும் அவர் தனியாக இருப்பதை கண்ட … Read more

பிரசவ வார்டில் நுழைந்த மர்ம ஆசாமி! போலீசார் வலைவீச்சு!

Mysterious assailant entered the delivery ward! Police attack!

பிரசவ வார்டில் நுழைந்த மர்ம ஆசாமி! போலீசார் வலைவீச்சு! காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை என இரண்டுமே உள்ளது.அந்த வகையில் செங்கல்பட்டு பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனைக்கு தினம்தோறும் நூறுக்கும் மேற்பட்டோர் வந்து செல்வார்கள்.மேலும் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு வார்டு என்பது தனியாக உள்ளது. இதற்க்கு செங்கல்பட்டு மாவட்டமின்றி ,காஞ்சிபுரம் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிய பெண்களும் பிரசவத்திற்காக இங்கு தான் வருவார்கள். … Read more

நிலவும் பதற்ற சூழல்: அண்ணா சிலைக்கு செருப்பு மாலை!! ஆ ராசா புகைப்படத்திற்கு கரும்புள்ளி!!

நிலவும் பதற்ற சூழல்: அண்ணா சிலைக்கு செருப்பு மாலை!! ஆ ராசா புகைப்படத்திற்கு கரும்புள்ளி!! விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து முகத்தில் சிகப்பு துணிகட்டி அவமானப்படுத்தியுள்ளனர். மேலும் அண்ணா சிலையின் மீது கரும்புள்ளி வைத்த ஆ.ராசாவின் புகைப்படத்தை மாட்டி வைத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திமுக,விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

பரபரப்பு: பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 30 மாணவ மாணவிகள்:!

பரபரப்பு: பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 30 மாணவ மாணவிகள்:! விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் 30 மாணவ மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் அருகே வெங்கந்தூர் கிராமத்தில் அரசு பள்ளியில்,நேற்று மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது.இந்த மாத்திரையை உட்கொண்ட சில நிமிடங்களிலே சுமார் 30 மாணவ மாணவிகள் தொடர்ச்சியாக மயங்கி விழுந்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் -க்கு தகவல் தெரிவித்து அனைத்து … Read more

கேஎஃப்சி பர்கர் உடன் இலவச இணைப்பாக கையுறை வந்த அதிர்ச்சி! வாடிக்கையாளர் வெளியிட்ட வைரல் வீடியோ!

கேஎஃப்சி பர்கர் உடன் இலவச இணைப்பாக கையுறை வந்த அதிர்ச்சி! வாடிக்கையாளர் வெளியிட்ட வைரல் வீடியோ! சமீப காலமாக உணவகங்களில் உணவு உண்பதற்கே மிகவும் பயப்பட வேண்டி உள்ளது. ஏனென்றால் உணவு சமைக்கும்போது அதில் என்ன விழுகிறது என்று கூட கவனிக்காமல் அசால்டாக மக்களுக்கு அதனை விற்று விடுகின்றனர். அவ்வாறு மக்கள் வாங்கும் உணவில் எலி, பல்லி பாண்டேஜ் போன்றவைகள் உள்ளது. நேற்று தனியார் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பீட்ரூட் பொரியலில் முழுமையான எலி தலை … Read more

இந்த ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 720 பேருந்துகள் இயக்கம்! மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள்!

720 additional buses to go to these towns! The people of the area are happy!

இந்த ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 720 பேருந்துகள் இயக்கம்! மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள்! சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .அதன்அடிப்படையில்  இந்த ஆண்டு கோட்டை மாரியம்மன் விழாவையொட்டி கடந்த பத்தாம் தேதி சேலம் மாவட்டம் நிர்வாக சார்பில் உள்ளீர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் அதன் பிறகு 11 ,12 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் முறை மேலும் இதனால் வெளியூர் அரசு மற்றும் தனியார் … Read more

கருவறையில் இருந்த மகன் இன்று ஆளான போது தெருவீதிக்கு தனது வயதான பெற்றோரை விரட்டியடித்த  அரசு பணியாளர்!..

The government employee who chased his old parents to the street when his son in the womb got sick today!..

கருவறையில் இருந்த மகன் இன்று ஆளான போது தெருவீதிக்கு தனது வயதான பெற்றோரை விரட்டியடித்த  அரசு பணியாளர்!.. தளவானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் இவரது வயது 76.இவரது மனைவி கஸ்தூரி இவரது வயது 71.இருவரும் நேற்று விடுமுறை நாள் என்று தெரியாமல் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு வளாகத்தில் மனு அளிப்பதற்காக வெகு நேரமாக காத்திருந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் ஒருவர் அவர்களிடம் சென்று விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. நாங்கள் கலெக்டரை சந்தித்து அவர்களிடம் … Read more