உயிருடன் தாயை புதைத்த மகன்! விழுப்புரம் அருகே பரபரப்பு!
உயிருடன் தாயை புதைத்த மகன்! விழுப்புரம் அருகே பரபரப்பு! விழுப்புரம் மாவட்டம் ,கண்டாச்சிபுரம் அடுத்த வீ. சித்தாமூர் பகுதியில் வசித்துவரும் சக்திவேல் (வயது 45). இவர் பிளாஸ்டிக் வேஸ்ட் குப்பைகளை சேகரிக்கும் வேலை செய்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி மூன்று மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள். இவர் வேலைக்கு செல்லாத போது தன் தாய் அசோதையிடம் மது அருந்த பணம் வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு சென்ற சக்திவேல் குடிபதற்கு பணம் கேட்டுள்ளார். … Read more