அடேங்கப்பா.. உணவில் நாம் சேர்க்கும் மஞ்சளில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கா?

அடேங்கப்பா.. உணவில் நாம் சேர்க்கும் மஞ்சளில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கா?

அடேங்கப்பா.. உணவில் நாம் சேர்க்கும் மஞ்சளில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கா? இந்தியர்களின் உணவில் மஞ்சள் பயன்பாடு அதிகம் இருக்கும்.இந்த மஞ்சளை உணவில் சேர்க்க அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தான் காரணம்.இயற்கை கிருமி நாசினி என்று அழைக்கப்படும் மஞ்சள் நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மஞ்சளில் ‘குர்க்குமின்’ என்ற வேதிப்பொருள் நிறைந்து இருக்கிறது.இவை சளி,இருமல்,ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய சிறந்த ஒன்றாக இருக்கிறது.அதுமட்டும் இன்றி இதில் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள்,ஆன்டி- ஏஜிங் … Read more

சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற பாட்டி சொன்ன அற்புத மூலிகை வைத்தியம்!!

சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற பாட்டி சொன்ன அற்புத மூலிகை வைத்தியம்!!

சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற பாட்டி சொன்ன அற்புத மூலிகை வைத்தியம்!! சிறுநீரகம் நம் உடலின் ஒரு முக்கிய உள் உறுப்பாகும்.இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது.இந்நிலையில் நம் உடலின் முக்கிய உறுப்பான இதில் தேங்கி இருக்கும் சிறுநீரக கற்களால் அவை ஆரோக்கியத்தை இழப்பதால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம் என்பதில் எவ்வித … Read more

உடல் சூடு முதல் மலசிக்கல் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!!

உடல் சூடு முதல் மலசிக்கல் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!!

உடல் சூடு முதல் மலசிக்கல் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!! நம்மில் பெரும்பாலானோர் அதிகப்படியான உடல் உஷ்ணத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம்.இந்த உடல் சூடு இருப்பவர்கள் பித்தம்,தலைமுடி உதிர்தல்,வாய்ப்புண் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.அதேபோல் உரிய நேரத்தில் மலம் கழிக்காமல் அதை அடக்குவதன் மூலம் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த அனைத்து பாதிப்புகளையும் சரி செய்ய இயற்கை வழிகளை தேர்ந்தெடுத்து அதை பாலோ செய்வதினால் விரைவில் உரிய பலன் … Read more

தினமும் “மலசிக்கல்” பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!!

தினமும் "மலசிக்கல்" பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!!

தினமும் “மலசிக்கல்” பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!! நம்மில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பாதிப்பாக மலசிக்கல் இருக்கிறது.தினந்தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பிறகு அவற்றை கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.இதை உடனடியாக சரி செய்ய … Read more

வயிற்றை சுத்தம் செய்யும் மூலிகை டீ!!! இதை தயார் செய்ய வெறும் மூன்று பொருட்கள் போதும்!!!

வயிற்றை சுத்தம் செய்யும் மூலிகை டீ!!! இதை தயார் செய்ய வெறும் மூன்று பொருட்கள் போதும்!!!

வயிற்றை சுத்தம் செய்யும் மூலிகை டீ!!! இதை தயார் செய்ய வெறும் மூன்று பொருட்கள் போதும்!!! நம்முடைய வயிற்றை சுத்தம் செய்து கிருமிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மூலிகை டீயை தயார் செய்து குடிக்கலாம். இந்த மூலிகை டீயை தயார் செய்ய தேவையான பொருட்கள் என்ன, இதை எவ்வாறு தயார். செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வயிற்றை சுத்தம் செய்ய நாம் இந்த குலத்தில் செயற்கை முறையை … Read more

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ இதை பயன்படுத்துங்கள்!!!

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ இதை பயன்படுத்துங்கள்!!!

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ இதை பயன்படுத்துங்கள்!!! நமது உடலில் குறைவாக இருக்கும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றால் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இந்த முறையை பயன்படுத்தி பாருங்க. ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள ஒரு வகையான புரதம் ஆகும். இதன் வேலை நம் உடலில் பாயும் இரத்தத்தை சிவப்பாக மாற்றுவது மற்றும் நுரையீரலில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜனை உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வது ஆகும். நம் உடலில் ஹீமோகுளோபின் … Read more

பாட்டி வைத்தியம்.. இந்த 4 பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி இன்றோடு பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. இந்த 4 பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி இன்றோடு பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. இந்த 4 பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி இன்றோடு பறந்து விடும்!! இன்றைய நவீன காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவு,உடல் ஆரோக்கியமின்மை ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.அதுமட்டும் இன்றி இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை … Read more

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டுமா!!? அதற்கு இந்த ஹெர்பல் ஆயில் மட்டுமே போதும்!!!

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டுமா!!? அதற்கு இந்த ஹெர்பல் ஆயில் மட்டுமே போதும்!!!

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டுமா!!? அதற்கு இந்த ஹெர்பல் ஆயில் மட்டுமே போதும்!!! நமக்கு முடி நீளமாகவும் அதே சமயம் அடர்த்தியாகவும் வளர்ச்சி அடைவதற்கு உதவும் வகையிலான ஹெர்பல் ஆயிலை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏற்படும் ஒரே பிரச்சனை முடி உதிர்தல் பிரச்சனை ஆகும். இந்த பிரச்சனையை சரி செய்ய பல்வேறு வகையிலான செயற்கை மருந்துகளை பயன்படுத்தி இருப்போம். ஆனால் அது நமக்கு … Read more

இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!!

இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!!

இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!! பெண்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் மிகப்பெரிய ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய்.இதனால் பல பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை பெண்கள் இளம் வயதில் சந்திக்கின்றனர்.இதனால் அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகிறது.இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணங்களாக சொல்லப்படுகிறது.அதுமட்டும் இன்றி திடீரென்று உடல் எடை குறைப்பது அதேபோல் உடல் எடை அதிகரிப்பது … Read more

மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் – ருசியாக செய்வது எப்படி?

மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் - ருசியாக செய்வது எப்படி?

மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் – ருசியாக செய்வது எப்படி? துத்தி கீரை கிராமப்புறங்களில் தானாக வளர்ந்து நிற்கும்.நாம் இதை கலைச்செடி என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.ஆனால் அது உண்ண தகுந்த கீரை என்பது பலரும் அறியாத ஒன்று.இந்த துத்தி கீரை மூலநோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.இந்த துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி மூலத்தில் கட்டினால் அதன் வீக்கம் குறையும். அதேபோல் இந்த துத்தி கீரை மலக்கட்டு,ஆசனவாய் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.இந்தக் … Read more