தனியார் கல்லூரியில் வெடித்தது வெடிகுண்டா? விசாரணையில் வெளிவந்த உண்மை!!

தனியார் கல்லூரியில் வெடித்தது வெடிகுண்டா? விசாரணையில் வெளிவந்த உண்மை!! வேளச்சேரியில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர் ஒருவர் சக மாணவர்களை நோக்கி நாட்டு வெடிகுண்டு வீசினார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.இதனை தொடர்ந்து தனியார் கல்லூரி வளாகத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது கிண்டி காவல்துறை விசாரணையில் தற்பொழுது வெளிவந்துள்ளது. சென்னை வேளச்சேரியில் குருநானக் என்ற தனியார் கல்லூரி இயங்கி வருகின்றது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று … Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து! மூன்று லட்சம் நிவாரண நிதி முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!

fireworks-factory-explosion-three-lakh-relief-fund-announced-by-chief-minister-m-k-stalin

பட்டாசு ஆலை வெடி விபத்து! மூன்று லட்சம் நிவாரண நிதி முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் மதலைப் பட்டு மதுரா சிவனார்புரம் கிராமத்தில் தனியார் வெடிப்பொருள் தயாரிக்கும் ஆலயம் இயங்கி வருகின்றது. அங்க நேற்று எதிர்பாராத விதமாக நிதி விபத்து ஏற்பட்டது. புதுச்சேரி  மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்த திருமதி மல்லிகா என்பவர் உயிரிழந்தார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறுகையில். தொழிலாளி உயிரிழந்த செய்தி  கேட்டு நான்  … Read more

திடீரென வெடித்த வெடி! கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபரீதம்! 

திடீரென வெடித்த வெடி! கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபரீதம்!  கிணறு தோண்டும் பணியின் போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ராம்நகர் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள புதுப்பட்டி கிராமத்தில் கிணற்று நீரை வைத்தே பெரும்பாலான விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள இடம் ஒன்றில் நேற்று கிணறு தோண்டும் பணி நடைபெற்றது. இந்த கிணறு தோண்டும் பணியில் ஆனையப்பரத்தைச் சேர்ந்த அரவிந்த் … Read more

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து! 22 பேர் பலியான சோக சம்பவம்

An explosion in a coal mine! Tragic incident in which 22 people died

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து! 22 பேர் பலியான சோக சம்பவம் துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள மாகாணம் பர்டின். இந்த மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். 110 க்கும் அதிகமானோர் இந்த சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். … Read more

பட்டாசு விபத்தா..?? தகவல் தெரிவிக்க புதிய நடைமுறை..!!

சிவகாசியில் பட்டாசு விபத்து ஏற்பட்டால் மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிவகாசி என்றாலே பட்டாசும், தீப்பெட்டியும் தான் முதலில் நினைவில் வரும். சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. அங்குள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் … Read more

அனுமதியின்றி தயாரித்த பட்டாசுகள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

புதுச்சேரி அருகே உரிய அனுமதியின்றி தயாரித்த பட்டாசுகள் வெடித்ததில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுச்சேரி அரியாங்குப்பம், அந்தோனியர் கோவில் வீதியை சேர்ந்தவர் நெப்போலியன். இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நெப்போலியன் அரசிடமிருந்து எந்த அனுமதியும் பெறாமல் வீட்டு அருகே பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை அருகில் இருந்த ஒரு கட்டட வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும் தொழிலில் … Read more

குறுங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக மு.க ஸ்டாலின் அதிரடி கோரிக்கை: நிறைவேற்றுமா அரசு?

குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு விபத்தில் 9 பெண்கள் பலியான செய்தி பெரும் சோகம் தருகிறது என்றும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவ அரசிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.   கொரோனா தொற்றினால் செயல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தொழில் நிறுவனங்கள், சிறு குறு ஆலைகள் என அனைத்து தரப்பினரும் பொருளாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,   தற்போது தளர்வுகள் உடன் ஆலைகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் பொது முடகத்தினால் இவ்வளவு நாட்களாக மூடி … Read more

குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை!!

குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்ததுடன், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.  இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், “கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை அடுத்த குருங்குடி என்ற இடத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பெண்கள் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது.   உயிரிழந்த எனது சகோதரிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். குருங்குடி … Read more

சிவகாசி வெடிஆலையில் வெடி விபத்து?

லடாக் எல்லை பிரச்சினையால் இந்தியாவும் சீனாவும் தற்போது மோதலில் இருந்து வருகிறது. இந்த பிரச்சினையின் காரணமாக சீன செயலிகளை அனைத்தும் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அதுபோலேவே நேபாளமும் இந்தியாவை அடிக்கடி சீண்டி வருகிறது. நேபாள பிரதமர்  ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார் என  சர்ச்சையான கருத்தை கூறிவந்தார். தற்போது சீனாவும் நேபாளமும்  ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என சீன கூறியுள்ளது. நேபாளத்துடன் சீனா நெருக்கம் காட்டுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சரும் … Read more

மோடி நகரில் வெடி விபத்து….?7 பேர் பலி….?நேரில் ஆய்வு செய்த முதல்வர்…?

மோடி நகரில் வெடி விபத்து….?7 பேர் பலி….?நேரில் ஆய்வு செய்த முதல்வர்…?