ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தார்கள்.. மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு..!!

They mixed poison in the juice.. Mansoor Alikhan's statement made a stir..!!

ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தார்கள்.. மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு..!! நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் நேற்று வேலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அவரின் தொண்டர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் தெரியவில்லை.  இதனால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக சென்னை கேகே நகரில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐசியூவில் … Read more

தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகான்.. மருத்துவர்கள் கூறுவது என்ன..??

Mansoor Alikhan in intensive care unit.. what do doctors say..??

தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகான்.. மருத்துவர்கள் கூறுவது என்ன..?? நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் நடைபெறவுள்ள தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதனால் கடந்த சில நாட்களாகவே மன்சூர் அலிகான் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையில் அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இருப்பினும் அவர் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்து வந்தார்.  இந்நிலையில், நேற்று வேலூர் தொகுதியில் கடும் வெயிலில் பிரச்சாரம் செய்து வந்த மன்சூர் அலிகான் திடீரென நெஞ்சுவலியால் துடித்தார். உடனே … Read more

இனி உங்கள் போன் தொலைந்து விட்டால் கவலைப்படாதீர்கள்!! ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்கலாம்!!

இனி உங்கள் போன் தொலைந்து விட்டால் கவலைப்படாதீர்கள்!! ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்கலாம்!! நீங்கள் வெளியே செல்லும்போது உங்களிடம் இருக்கும் மொபைல் போனை யாரேனும் எடுத்து விட்டார்கள் என்றாலும் அல்லது நீங்கள் தொலைத்து விட்டீர்கள் என்றாலும் கவலைப்படாதீர்கள் அதனை எளிய முறையில் கண்டுபிடிக்கலாம். இதற்கு நீங்கள் முதலில் பண்ண வேண்டியவை. 1. 94862-14166 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு நீங்கள் எங்கு எப்போது உங்களுடைய போனை தொலைத்தீர்கள் என்று தகவல்களை அவர்களிடம் கூறினால் போதும் அவர்களே உங்களுடைய … Read more

ஏசி ஃபேன் ஏர் கூலர் இதில் எது பெஸ்ட்!! இந்த ஊர்ல இருக்கிறவங்க இதை பயன்படுத்தக் கூடாதா!!

ஏசி ஃபேன் ஏர் கூலர் இதில் எது பெஸ்ட்!! இந்த ஊர்ல இருக்கிறவங்க இதை பயன்படுத்தக் கூடாதா!! வெயில் காலத்தில்  மக்களை வாட்டு வதைத்து கொண்டு வருகிறது. இந்நிலையில் அனைவரும் வீட்டிலும் பேன் ஏசி ஏர் கூலர் போன்ற காற்று தரக்கூடிய இயந்திரங்கள் உள்ளது. ஆனால் ஏசி ஏர் கூலர் ஃபேன் இதில் அதிக காற்று எது தருகிறது. எது நம் உடலுக்கு நல்லது என்பதை நம் யாருக்கும் தெரிவதில்லை. மின்விசிறி என்பதன் வீடுகளில் மேல் சுற்றும் … Read more

கணவனை எரித்த மனைவி!! குடியால் ஏற்பட்ட அவலம்!!

The wife who burned her husband!! Misery caused by drinking!!

கணவனை எரித்த மனைவி!! குடியால் ஏற்பட்ட அவலம்!! வேலூர் மாவட்டம், இலவம்பாடியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கட்டிட மேஸ்த்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. சுரேசுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் சுரேஷ் குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இரவு 11 மணி அளவில் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது … Read more

சிறை கைதிகளுக்கு கணினி பயிற்சி!! விஐடி பல்கலைக்கழகம் அளிக்கிறது!!

Computer training for prison inmates!! VIT University Presents!!

சிறை கைதிகளுக்கு கணினி பயிற்சி!! விஐடி பல்கலைக்கழகம் அளிக்கிறது!! வேலூர் மத்திய சிறை நிர்வாகமும், விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து கைதிகளுக்கான கணினி பயிற்சி மையம் ஒன்றை வேலூர் மத்திய ஆண்கள் சிறை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாரைக்கண்ணன் தலைமை தாங்கினார். மத்திய ஆண்கள் சிறை ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் பங்கேற்று, பயிற்சி மையத்தை ரிப்பன் … Read more

மத்திய அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! இந்த ஐந்து மாவட்டங்களில் புதிய விமான நிலையம்!

Happy news published by the central government! New airport in these five districts!

மத்திய அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! இந்த ஐந்து மாவட்டங்களில் புதிய விமான நிலையம்! தமிழகத்தில் கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என  இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது. அதில் திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1௦௦௦ உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கு அரசு பேருந்துக்களில்  கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது அதனை தொடர்ந்து நான் முதல்வன் … Read more

விவசாயிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதிக்குள் காப்பீட்டுத் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்!

Important information for farmers! Apply for insurance by this date!

விவசாயிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதிக்குள் காப்பீட்டுத் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்! விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுக்கு ஒரு 6000 பி எம் கிசான் திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் தொகையை மூன்று தவணையாக பிரித்து விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் ஹோலி பண்டிகை முன்பாகவே இந்த தொகை விவசாயம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பிரதம மந்திரி … Read more

ரயிலில் பயணம் செய்த முக ஸ்டாலின்! திடீரென ஒலித்த அபாய ஒலி பதற்றத்தில் பாதுகாப்பு படையினர்!

Stalin who traveled by train! The security forces are in a state of panic after the sudden sound of danger!

ரயிலில் பயணம் செய்த முக ஸ்டாலின்! திடீரென ஒலித்த அபாய ஒலி பதற்றத்தில் பாதுகாப்பு படையினர்! தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்று பயணமாக வேலூர் மாவட்டம் சென்றார்.அப்போது அவர் ரயிலில் தான் பயணம் செய்தார்.இரண்டு நாட்கள் சுற்று பயணம் முடிவடைந்த நிலையில் மீண்டும் சென்னை திரும்பினார்.அப்போது நேற்று மாலை அவர் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தார்.மேலும் ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் 7.15 மணிக்கு காட்பாடியில் இருந்து சென்னைக்கு தனி … Read more

பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு! முண்டியடித்து பேருந்தில் இடம் பிடிக்கும் மக்கள்!

Pongal holiday is over! People kneeling to get a seat on the bus!

பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு! முண்டியடித்து பேருந்தில் இடம் பிடிக்கும் மக்கள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையை பொங்கல் திருநாளிற்கு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதன் காரணமாக வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. அந்த பேருந்துகள் சென்னையில் இருந்து முக்கிய இடங்களான திருவண்ணாமலை,சேலம்,புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவு இயக்கப்பட்டது.மேலும் பொங்கல் பண்டிகை என்றால ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்.அதனால் கடந்த … Read more