சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! வெளுத்து வாங்க போகும்  கனமழை! 

Information released by Chennai Meteorological Department! Heavy rain that is going to be white!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! வெளுத்து வாங்க போகும்  கனமழை! கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் தமிழகம் ,புதுவை ,காரைக்கால் பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகின்றது அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு … Read more

கனமழை வெளுத்து வாங்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

Heavy rain bleaching districts! Chennai Meteorological Department has reported!

கனமழை வெளுத்து வாங்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.அவை நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த மாண்டஸ் புயல் புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு கரையை … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில்  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை! 

The order issued by the District Collector! Which districts have school and college holidays!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில்  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த … Read more

தொடரும் கனமழை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?

heavy rain is a holiday for schools and colleges! Do you know which district?

தொடரும் கனமழை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா? மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது.மேலும் சென்னைக்கு மேற்கு  மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து புதுச்சேரி- ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு நாளை அதிகாலைக்குள் இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லப்புரம் அருகில் கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக … Read more

குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! 

Group 3 A District Name Release! Notification issued by TNPSC!

குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! டின்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் ,பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 3ஏ தேர்வானது நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஒருகிங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்3 ஏ பணிகளுக்கான தேர்வு அடுத்த மாதம் 28 ஆம் தேதி நடக்க உள்ளது.இந்த தேர்வுகள் நடப்பதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் முன்னதாகவே அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள … Read more

திமுக பிரமுகரிடம் இருந்து உயிரை காப்பாற்றுங்கள்.. ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி..!

திமுக பிரமுகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயி புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளையும் புகார்களையும் அதிகாரிகளிடம் தெரிவிப்பர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுவர். இந்நிலையில், இந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயி கிருஷ்ணன் என்பவர் திமுக பிரமுகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், எங்கள் பகுதியில் உள்ள மலடட்டாறு … Read more

இந்த தினங்களில் சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! 

Special bus and train operation on these days! Southern Railway announced!

இந்த தினங்களில் சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் நாளை திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. வந்த விழாவானது தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும்.மேலும் டிசம்பர் 6 ஆம் தேதி மகாதீப பெருவிழா நடைபெறும்.இந்த தீபத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம் தான். கடந்த … Read more

சி.எம்.சி மருத்துவக்கல்லூரியின் ராகிங் விவகாரம்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

CMC Medical College raging issue! Action order issued by the High Court!

சி.எம்.சி மருத்துவக்கல்லூரியின் ராகிங் விவகாரம்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! வேலூரில் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் கலந்தாய்வு முடிந்துள்ளது.மாணவர்கள் கல்லூரிகள் தேர்வு செய்து அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியிலும் புதியதாக நடப்பாண்டிற்கான  மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகத்திடம் கடந்த ஆறாம் தேதி கடிதம் ஒன்று கிடைத்தது அந்த கடிதத்தில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.மேலும் அந்த கடிதத்தில் … Read more

மருத்துவக் கல்லூரியில் நடந்த ராகிங்! மாணவர்கள் அரை நிர்வாண போஸ்!

Raging happened in the medical college! Students pose half naked!

மருத்துவக் கல்லூரியில் நடந்த ராகிங்! மாணவர்கள் அரை நிர்வாண போஸ்! வேலூரில் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்து கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் சி.எம்.சி மருத்துவக்கல்லூரியிலும் புதியதாக நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் ஒன்று கிடைத்தது.அந்த கடிதத்தில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் அந்த கடிதத்தில் மருத்துவ படிப்பிற்கு புதிதாக விடுதியில் … Read more

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்

K. Ponmudy

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2011 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கை வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, … Read more