மீண்டும் புதிய சாதனை படைத்த ஹைதராபாத்!! அதிரடியாக விளையாடியும் தோல்வியடைந்த பெங்களூரு!!

Hyderabad set a new record again! Bengaluru failed despite playing aggressively!

மீண்டும் புதிய சாதனை படைத்த ஹைதராபாத்!! அதிரடியாக விளையாடியும் தோல்வியடைந்த பெங்களூரு!! ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 287 ரன்கள் எடுத்து ஒரு புதிய சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்துள்ளது. அதே வேளையில் கோஹ்லி, டு பிளசிஸ். தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடியாக விளையாடியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை தழுவியுள்ளது.  நேற்று(ஏப்ரல்15) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு … Read more

மாணவர்களுக்கு அதிரடி சலுகையை வழங்கிய பிரபல பொழுதுபோக்கு நிறுவனம்!! இனிமேல் விடுமுறையை ஜாலியா கொண்டாடலாம்!!

Famous entertainment company that gave action offer to students!! Now let's celebrate the holidays with fun!!

மாணவர்களுக்கு அதிரடி சலுகையை வழங்கிய பிரபல பொழுதுபோக்கு நிறுவனம்!! இனிமேல் விடுமுறையை ஜாலியா கொண்டாடலாம்!! பிரபல பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லா மாணவர்களுக்கு நுழைவு கட்டணத்தில் அதிரடி தள்ளுபடியை வழங்கியுள்ளது. வொண்டர்லா தனது 18ஆவது ஆண்டு நிறைவு விழாவைஇந்தியாவின் கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், உள்பட முக்கிய நகரங்களில் மக்களின் பொழுது போக்கிற்காக வொண்டர்லா எனப்படும் பொழுதுபோக்கு பூங்கா செயல்பட்டு வருகிறது. இது தற்போது தமிழ்நாட்டில் சென்னையிலும் திருப்போரூரில் துவங்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் பெங்களூரில் உள்ள வொண்டர்லா பூங்காவின் அருகில்  … Read more

பச்சோந்தி போல நிறத்தை மாற்றும் சேலை!!! இது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் இல்லப்பா ஒரிஜினல்!!! 

பச்சோந்தி போல நிறத்தை மாற்றும் சேலை!!! இது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் இல்லப்பா ஒரிஜினல்!!! தெலுங்கானா மாநிலத்தில் சேலை வியாபாரி ஒருவர் வண்ணங்கள் மாறும் சேலையை தயாரித்து சாதனை படைத்துள்ளார். இதன் விலை மட்டும் லட்சங்களில் என்று கூறுகின்றனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வரும் நல்ல விஜய் என்பவர் விதவிதமான சேலைகளை தயாரித்து வருகிறார். இவர் சேலையில் நறுமணம் வீசக் கூடிய வகையில் தயாரித்தார். சேலையில் நறுமணத்திற்காக பல மூலிகை பொருட்களை அவர் பயன்படுத்தினார். மேலும் … Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் மதுரை வழியாக இந்த நகருக்கு விமான சேவை!! 

Happy news for passengers!! Air service to this city via Madurai from now on!!

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் மதுரை வழியாக இந்த நகருக்கு விமான சேவை!!  வருகின்ற 10-ஆம் தேதி முதல் மதுரை வழியாக கொழும்பு நகருக்கு விமானம் இயக்கப்படுகிறது. துபாய், மலேசியா, இலங்கை, உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை, பெங்களூர், டெல்லி, உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் மதுரை விமான நிலையத்தில் இருந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் இந்த விமான நிலையத்தில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா ஆகிய மூன்று விமான நிறுவனங்கள் தொடர்ந்து சேவைகளை … Read more

திடீரென்று ரயில் தீப்பற்றி எரிந்த சம்பவம்!! பயணிகளிடையே பரபரப்பு!!

Suddenly the train caught fire!! Busy among passengers!!

திடீரென்று ரயில் தீப்பற்றி எரிந்த சம்பவம்!! பயணிகளிடையே பரபரப்பு!! தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹவுராவிலிருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த ஃபலக்னுமா ரயில் திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது என்று கூறி வருகின்றனர். ஹைதராபாத் மாநிலம் அருகே பொம்மிபள்ளி மற்றும் பகிடி பள்ளி பகுதிக்கு இடையே இந்த ரயில் செல்லும் போது திடீரென்று ரயிலின் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. எனவே உடனடியாக ரயில் … Read more

வரும் 11 ஆம் தேதி முதல் இயக்கத்திற்கு வரும் இரட்டை அடுக்கு மின்சார பேருந்து! அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்!

The double decker electric bus will be operational from the 11th! The government released a crazy plan!

வரும் 11 ஆம் தேதி முதல் இயக்கத்திற்கு வரும் இரட்டை அடுக்கு மின்சார பேருந்து! அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்! தற்போது உள்ள சூழலில் அனைவரிடமும் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் என வந்துவிட்டது.அருகில் சென்றாலும் வாகனத்தில் செல்லும் நிலை உருவாகி வருகின்றது. இதானால் அதிகளவு சுற்றுசுழல் மாசு ஏற்படுகின்றது. அதனால் தெலுங்கானாவில் சுற்றுசுழலை பாதுகாப்பதற்காக மின்சார டபுள் டக்கர் பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் பயன்படுத்துவதற்கு மூன்று இரட்டை அடுக்கு பேருந்துகள் … Read more

தள்ளாத வயதில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்! விமானத்தில்  இருந்து இறக்கி விடப்பட்ட முதியவர்! 

தள்ளாத வயதில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்! விமானத்தில்  இருந்து இறக்கி விடப்பட்ட முதியவர்!  விமானத்தில் பணி பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட முதியவர் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார். ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் பல முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள் சமீப காலமாக ஏராளமாக  நடக்கின்றன. நியூயார்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சங்கர் மிஸ்ரா என்ற பயணி பெண் பயணி ஒருவர் மீது … Read more

சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா! கண்ணீர் விட்டு கதறிய சமந்தா என்ன நடந்தது?

Sagunthalam movie trailer launch party! What happened to the tearful Samantha?

சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா! கண்ணீர் விட்டு கதறிய சமந்தா என்ன நடந்தது? நேற்று ஹைதராபாத்தில் சமந்தா நடிப்பில் உருவானா சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.அந்த விழாவில் நீண்ட நாட்களுக்கு பிறகுதான் சமந்தா கலந்து கொண்டார்.அதனால் அவருக்கு அதிகளவு வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் அந்த விழாவில் இயக்குனர் குணசேகரன் கூறுகையில் இந்த படத்தின் உண்மையான ஹீரோ என்றால் அவர் சமந்தாதான். அப்போது அவருடைய பேச்சை கேட்ட சமந்தா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார்.மேலும் சாகுந்தலம் கதாபாத்திரத்திற்கு … Read more

விஜய் கூறும் அடுத்த குட்டி ஸ்டோரி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Vijay's next short story! Fans in excitement!

விஜய் கூறும் அடுத்த குட்டி ஸ்டோரி! உற்சாகத்தில் ரசிகர்கள்! விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் வாரிசு. இந்த படத்தின் சென்சார் முடிந்த தற்போது ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.அதே நாளில் அஜித் நடிப்பில் துணிவு படவும் வெளியாக உள்ளது.அதனால் பாக்ஸ் ஆபிஸில் ஓபனிங் வசூலில் முதலிடம்  எந்த படம் பெறவுள்ளது   என அனைவரது மனதிலும் கேள்விகள் எழுந்து வருகிறது. மேலும் தியேட்டர் பகிர்வு தொடர்பாகவும் பல விவகாரங்கள் நடந்து கொண்டு வருகின்றது. வாரிசு … Read more

ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா!

Introducing the facility to get gold coins through ATM! Do you know where!

ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா! தற்போது உள்ள காலகட்டத்தில் வங்கி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் முறையில் தான் அனைத்து சேவையும் நடைபெறுகின்றது. அந்த வகையில் நகை துறையிலும் இது போன்ற அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் முதன் முறையாக  ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ள முடியும்.நாம் வழக்கமாக ஏடிஎம்மில் பணம் பெறுவது போன்றே இந்த மெஷின் மூலம் 24 மணி நேரமும் தங்க நாணயம் … Read more