சசிகலாவின் திட்டத்தை மொத்தமாக முறியடித்த முதல்வர்! அதிர்ச்சியில் சசிகலா!

சசிகலாவின் திட்டத்தை மொத்தமாக முறியடித்த முதல்வர்! அதிர்ச்சியில் சசிகலா!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் நினைவிடம் அருகே புதியதாக ஒரு நினைவிடம் கட்டப்பட்டு, அது சென்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதனை இப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்திருக்கிறார். அதன்பிறகு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த நினைவிடம் திறக்கப்பட்டதில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தமிழக மக்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தை கண்டுகளித்து சென்றார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு 8 மணி அளவில் பொதுமக்கள் பார்வைக்கு இந்த நினைவிடத்தில் தடை … Read more

அண்டை மாநிலங்களை அசரவைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

அண்டை மாநிலங்களை அசரவைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Read more

முதலைக் கண்ணீர் விடும் ஸ்டாலின்! அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் தாக்கு!

முதலைக் கண்ணீர் விடும் ஸ்டாலின்! அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் தாக்கு!

ஸ்டாலின் எம்ஜிஆரை முறை முறையை வைத்து கூப்பிட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் என்று கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களில் வர இருக்கின்ற காரணத்தால், அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமடைய செய்து இருக்கிறார்கள் இதன்காரணமாக தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருவரையொருவர் கடுமையாக சாடி கொள்வதும், விமர்சனங்கள் செய்து கொள்வதும், நடந்து வருகிறது. இந்த நிலையில் … Read more

பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்!

பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறை தண்டனையை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வந்தார் .தற்சமயம் அவர் தண்டனை காலம் முடிவுற்ற நிலையில், சசிகலா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அதன்பிறகு அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த காரணத்தால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அதன்பிறகு தொற்றிலிருந்து குணமாகி தற்சமயம் பெங்களூருவில் ஓய்வில் இருந்து வருகிறார். சசிகலா விடுதலையானதிலிருந்தே தமிழக அரசியல் பரபரப்பாகி இருக்கிறது. அதேசமயம் அதிமுகவை சார்ந்த பல நிர்வாகிகளும் சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகளை … Read more

தேமுதிக மற்றும் பாமக மோதல்? அதிமுக கூட்டணியில் உண்டான பிளவு!

தேமுதிக மற்றும் பாமக மோதல்? அதிமுக கூட்டணியில் உண்டான பிளவு!

தேமுதிக மற்றும் பாமக மோதல்? அதிமுக கூட்டணியில் உண்டான பிளவு!   பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து வன்னிய சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியதால் ஆளும் அதிமுக அரசிற்கு பெரும் சிக்கல் எழுந்தது.தேர்தல் நேரம் என்பதால் தனி இட ஒதுக்கீடு சாத்தியமில்லை என்பதை உணர்ந்த பாமக நிறுவனர் ராமதாஸ் குறைந்த பட்சம் உள் ஒதுக்கீடாவது தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.   இந்நிலையில் அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் … Read more

எடப்பாடி பழனிச்சாமியின் சாமர்த்தியம்! உறுதியானது கூட்டணி!

எடப்பாடி பழனிச்சாமியின் சாமர்த்தியம்! உறுதியானது கூட்டணி!

அதிமுக கூட்டணியில் நீடித்து வந்த அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு வருகின்றன. எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் தொடரும் என்று அந்த கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா சமீபத்தில் அறிவித்திருக்கிறார். கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எவ்வாறு கையாண்டார் என்பது தொடர்பாக அந்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். கடந்த நவம்பர் மாதம் வாக்கில் சென்னை வந்த உள்துறை அமைச்சர் முன்னிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி நிலைத்திருக்கும் … Read more

மாணவர்களுக்கான இலவச இணையம்! இன்று முதல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

மாணவர்களுக்கான இலவச இணையம்! இன்று முதல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழ்நாட்டில் கல்லூரியில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு தினந்தோறும் 2 ஜிபி இன்டர்நெட் வழங்குவதற்கான திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் தொடங்கி வைக்க இருப்பதாக தெரிகிறது. இணையதள வகுப்புகளின் மூலமாக கல்லூரி மாணவ, மாணவிகள், படிக்க உதவி செய்யும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு இந்த இலவச இணையதள வசதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், ஏப்ரல் மாதம் வரையில் தினம்தோறும் 2ஜிபி … Read more

சாது மிரண்டால் காடு கொள்ளாது! பாமகவின் அதிரடியால் மிரண்டு போன அதிமுக எடுத்த முக்கிய முடிவு!

சாது மிரண்டால் காடு கொள்ளாது! பாமகவின் அதிரடியால் மிரண்டு போன அதிமுக எடுத்த முக்கிய முடிவு!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக சென்ற டிசம்பர் மாதத்தில் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தது பாட்டாளி மக்கள் கட்சி. பலகட்ட போராட்டங்களை நடத்திய அந்தக் கட்சி தற்சமயம் தமிழக அரசுக்கு வரும் 3ஆம் தேதி வரை கெடு விதித்து இருக்கிறது. வன்னியர்களின் இட ஒதுக்கீடு தொடர்பாக ஒரு உறுதியான முடிவை எடுக்கவில்லை என்றால் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எச்சரிக்கை … Read more

சசிகலாவிற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டிய விவகாரம்! சி.வி.சண்முகம் ஆவேச பேட்டி!

சசிகலாவிற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டிய விவகாரம்! சி.வி.சண்முகம் ஆவேச பேட்டி!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா நான்கு ஆண்டு சிறை தண்டனை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சென்ற 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை பெற்றார். ஆனாலும் சிறையில் இருந்த சமயத்தில் சசிகலாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சசிகலா பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் அவர் அந்த மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த சில … Read more

மருத்துவர் ராமதாஸ் போட்ட மாஸ்டர் பிளான்! தைலாபுரம் தோட்டத்துக்கு ஓடிவந்த தமிழக அமைச்சர்கள்

Dr Ramadoss Master Plan for Vanniyar Reservation 2021

மருத்துவர் ராமதாஸ் போட்ட மாஸ்டர் பிளான்! தைலாபுரம் தோட்டத்துக்கு ஓடிவந்த தமிழக அமைச்சர்கள் வன்னியர் சமுதாயம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியுள்ளதால் அந்த சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கேட்டும் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து தமிழகத்திலுள்ள அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றும் கடந்த 40 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்த எம்ஜிஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்களிடம் … Read more