சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து பதியப்படும் வழக்குகள்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து பதியப்படும் வழக்குகள்! தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட வாக்குசாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட்டதாக கூறி தி.மு.க-வை சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர். அவர்கள் தாக்கியதில் காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் மீது வழக்குபதிவு செய்த … Read more

ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு! காரணம் இதுதான்!!

ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு! காரணம் இதுதான்!! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் சில வாக்குப்பதிவு மையங்களில் கள்ள ஓட்டு போடப்படுவதாக புகார் எழுந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அந்த வகையில், ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட 49-வது வார்டில் பழைய வண்ணாரப்பேட்டையில், அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி மையத்தில் கள்ள ஓட்டு போடப்படுவதாக தகவல் … Read more

தமிழகத்தில் மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக! வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!

BJP to cause religious riots in Tamil Nadu! Tragedy for Muslim woman at the polls!

தமிழகத்தில் மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக! வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு நேற்றுடன் நடந்து முடிந்தது. இன்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிளும் வாக்குப் பதிவு தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் அவரது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சமீபத்திய செய்தியாக நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுவது முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது குறித்து தான். கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வரும் பெண் பிள்ளைகள் பர்தா … Read more

கரூரில் பரபரப்பு! அதிமுக மாவட்ட அலுவலகத்தில் திடீரென்று புகுந்த பறக்கும் படை அதிரடி சோதனை!

கரூர் பழனியப்பா தெருவிலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவை வைத்திருப்பதாக கிடைத்த தகவலினடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தார்கள். சோதனையில் எந்த பொருளும் கிடைக்காததால் அதிகாரிகள் சோதனை செய்ததில் எந்தவிதமான பொருளோ அல்லது பணம் எதுவும் கிடைக்கவில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு திரும்பி சென்றிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் திடீரென்று அதிமுகவின் அலுவலகத்திற்கு சென்று சோதனை செய்தார். … Read more

முக்கிய திமுக வேட்பாளர் திடீர் உயிரிழப்பு! தேர்தல் நேரத்தில் பெரும் இழப்பை சந்திக்கும் ஆளுங்கட்சி!

Leading DMK candidate dies suddenly The ruling party will face huge losses at election time!

முக்கிய திமுக வேட்பாளர் திடீர் உயிரிழப்பு! தேர்தல் நேரத்தில் பெரும் இழப்பை சந்திக்கும் ஆளுங்கட்சி! இரண்டு ஆண்டு காலமாக கொரோனா என்ற பெருந்தொற்றால் மக்கள் பெருமளவு அவதிப்பட்டனர். தற்போது வரை அதற்கென மொழியின் பல்வேறு வளர்ச்சி அடைந்து வருகிறது. வருடந்தோறும் புதுப்புது பரிமாற்றத்தை உருவாக்கி மக்களை பீதியடையச் செய்கிறது. இதில் பாமர மக்களை விட அதிக பிரபலம் அடைந்தவர்களே பலியாகின்றனர். குறிப்பாக சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. … Read more

அட என்னம்மா சொல்ற நீ? அமைச்சர் கீதா ஜீவனால் அதிர்ந்துபோன எதிர்க்கட்சியினர்!

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கின்ற சூழ்நிலையில் கடந்த 28ம் தேதி அந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில், விறுவிறுப்பாக அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்து வந்தார்கள். வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், தற்போது தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் இறங்கியிருக்கிறார்கள். அந்த விதத்தில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்ற காரணத்திற்காக, ஆளும் தரப்பான திமுக பரபரப்பான பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது. அதன் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அடுத்தடுத்து கட்டம் கட்டி தூக்கப்படும் அதிமுக வேட்பாளர்கள்?

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் சென்ற மாதம் 28ம் தேதி தொடங்கி சென்ற வாரம் முடிவடைந்தது.இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் நகரம் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது.இந்த பரபரப்பான தேர்தல் களத்தில் திடீரென்று ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதாவது புதுக்கோட்டையில் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளரை சக வேட்பாளர் கடத்தியதாக புகார் எழுந்திருக்கிறது, அதேபோல விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 29வது … Read more

பரபரப்பு அதிமுக பெண் நிர்வாகிகள் இடையே நடைபெற்ற குடுமிப்பிடி சண்டை! ஓபிஎஸ் கண்முன்னே உண்டான களேபரம்!

செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளரான கனகலெட்சுமி தன்னுடைய ஆதரவாளர்களுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களை சந்திக்க சென்னை பசுமைவழிச் சாலை பகுதியில் இருக்கின்ற அவருடைய வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார். அத்துடன் அங்கு அதிமுக விருகம்பாக்கம் மகளிர் அணி துணைச் செயலாளர் மற்றும் மதுரவாயலை சார்ந்த அதிமுக மாவட்ட துணை தலைவர் மஞ்சுளா உள்ளிட்டோர் கனகலட்சுமி மற்றும் அவருடைய ஆதரவாளர்களை தடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் 2 அணிகளுக்கும் வாய்த்தகராறு உண்டாகியிருக்கிறது, வாய்த்தகராறு முற்றி போகவே … Read more

என்னது வீடு புகுந்து வெட்டுவியா? அதிமுக பிரமுகர் மீது பாய்ந்த 3 வழக்குகள்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணா நகரில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலுக்கான அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மிரட்டலாக உரையாற்றியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்ததாவது, அதிமுக கரை வேட்டி கட்டியிருக்கும் வரையில் தான் நமக்கு மரியாதை, அதிமுகவிற்கு துரோகம் நினைத்தால் அவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். இரட்டைஇலைச் சின்னத்தில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுவிட்டு, பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் அனைவரும் மறுபடியும் கட்சிக்கு திரும்பி வந்து விட்டார்கள் … Read more

1000 ரூபாய் கொடுக்க வக்கில்லாத திமுக அரசு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு!

அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, ஒவ்வொரு கட்சிகளுக்கும் எதிப்பார்ப்பிருக்கும் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் அளவுக்கு எங்களுடைய கட்சியின் நலனையும், கட்சியினரின் நலனையும், மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம். இதன் காரணமாக, தான் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில், எங்களுடைய நிலைமையை நாங்கள் எடுத்துக் கூறினோம் என்று தெரிவித்திருக்கிறார். அதிகப்படியான இடங்களை உங்களுக்கு வழங்க … Read more