அந்தர் பல்டி அடிக்கும் அண்ணாமலை! வெளுத்து வாங்கிய அதிமுக!

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தொழில்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். அவருடைய மறைவுக்குப் பின்னர் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக, அதிமுகவிலிருந்து விலகி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நயினார் நாகேந்திரன். பாஜக மாநில துணை தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது, தொடர்ந்து அவர் திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் பாஜக சார்பாக நின்று வெற்றி அடைந்தார். இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தஞ்சை பள்ளி மாணவியின் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று … Read more

எங்களுக்கு அதுதான் வேண்டும்! அடம்பிடிக்கும் பாஜக செம கடுப்பில் அதிமுக!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள், என்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது . இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 5ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் எனவும், பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி அன்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும் என்றும், … Read more

வாய்க் கொழுப்பால் சிக்கிக்கொண்ட பாஜக! கறார் காட்டும் அதிமுக!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் திமுக, அதிமுக, கூட்டணியில் தொகுதி பங்கீடு ஆரம்பித்திருக்கிறது. திமுக பக்கம் நிலைமை கட்டுக்குள் தான் இருக்கிறது. இருந்தாலும் எதிர்க்கட்சியான அதிமுக தரப்பிலோ எப்போதும் போல தற்போதும் சர்ச்சைகளும், குழப்பங்களும், ஏற்பட்டு இருக்கின்றன இதற்கு இடையில் பாஜகவினரின் பேச்சுக்களும், சர்ச்சைகளும் இடம்பெறுகின்றன. இந்தப் பேச்சுக்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொகுதிகளை பெறுவதில் சிக்கல்களை உண்டாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். தென்மாவட்டங்களில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்ற மாவட்டங்களில் ஒன்று திருநெல்வேலி … Read more

வன்னியருக்கு துணை முதல்வர் பதவி! அதிமுகவின் அதிரடி வியூகம்

வன்னியருக்கு துணை முதல்வர் பதவி! அதிமுகவின் அதிரடி வியூகம்   கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியமைத்தது.அதிமுக, திமுக என இரு கழகங்களில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இரு பெரும் தலைவர்களும் மறைந்த நிலையில் இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தல் கடும் சவாலாகவே அமைந்தது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என திமுக தீவிரமாக செயல்பட்டது.பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்,பல்வேறு இலவச வாக்குறுதிகள்,பெரும்பாலான தமிழக ஊடகங்களின் மறைமுக … Read more

பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்த முறைகேடுகளை மறைப்பதற்காகவே எனது வீட்டில் சோதனை! முன்னாள் அமைச்சர் பேச்சு!!

பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்த முறைகேடுகளை மறைப்பதற்காகவே எனது வீட்டில் சோதனை! முன்னாள் அமைச்சர் பேச்சு!! முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக அவர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கே.பி.அன்பழகனின் மனைவி, அவருடைய மகன்கள் மற்றும் மருமகள் உள்ளிட்டோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறி அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கே.பி.அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான, நெருக்கமான இடங்களில் … Read more

முன்னாள் அமைச்சரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் பறிமுதல்! எவ்வளவு தெரியுமா?

முன்னாள் அமைச்சரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் பறிமுதல்! எவ்வளவு தெரியுமா? முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.சி. வீரமணி, எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் சி விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளிலும் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அந்த சோதனைகளில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அந்த வகையில், … Read more

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அடுத்தடுத்து நடைபெறும் சோதனை! அடுத்து சிக்கப்போவது யார்? அச்சத்தில் அதிமுக!!

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அடுத்தடுத்து நடைபெறும் சோதனை! அடுத்து சிக்கப்போவது யார்? அச்சத்தில் அதிமுக!! முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 11.32 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்றால் இதை செய்யுங்கள்! தேர்தல் ஆணையத்தின் முக்கிய கோரிக்கை வைத்த பாஜக அதிமுக!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தமிழகத்தின் அனைத்து கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நேற்றைய தினம் சென்னை கோயம்பேட்டில் இருக்கின்ற மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடந்தது. திமுகவின் சார்பாக கிரிராஜன், அதிமுக சார்பாக பொள்ளாச்சி ஜெயராமன், காங்கிரஸ் கட்சியின் சார்பாக தாமோதரன், பாஜக சார்பாக கரு. நாகராஜன், தியாகராஜன், என்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். இந்த கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய திமுகவின் கிரிராஜன், தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும், … Read more

தமிழக அரசியலில் பரபரப்பு! திமுக அரசை பாராட்டிய அதிமுகவின் முக்கிய பிரபலம்

DMK MK Stalin-Latest Tamil News

தமிழக அரசியலில் பரபரப்பு! திமுக அரசை பாராட்டிய அதிமுகவின் முக்கிய பிரபலம் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறைக்கப்பட்டு மீண்டும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கு,திரையரங்குகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் சாலையில் வசிக்கும் பொது மக்கள் உணவின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு தமிழகத்தில் உணவில்லாமல் தவிக்கும் … Read more

அரசின் இந்த நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Let it run in full curfew! New announcement issued by the Government of Tamil Nadu!

அரசின் இந்த நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இந்த ஆண்டில் பல அரசு தேர்வுகள் நடக்க உள்ளது. இருப்பினும் இந்த கரோனா தொற்று காரணத்தினால் தேர்வுகள் நடைபெறுவது சற்று தாமதம் ஆகிக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் தமிழக அரசின் ஐஏஸ், ஐபிஎஸ் போன்ற இலவச பயிற்சி மையங்களில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத்தேர்வு இம்மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. … Read more