உட்கட்சி தேர்தல் காரணமாக இரட்டை தலைமைக்கு வந்த புது சிக்கல்! எப்போது தீரும்?

New problem for dual leadership due to by-elections! When will it end?

உட்கட்சி தேர்தல் காரணமாக இரட்டை தலைமைக்கு வந்த புது சிக்கல்! எப்போது தீரும்? ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி மூலமே அந்த கட்சி ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் அதிமுகவில் இனி அந்தந்த தலைவர்கள் பொறுப்பிலேயே இனி ஆட்சி நடத்தவும் , அதற்கென இனி வரும் காலங்களில் இடைத்தேர்தல் அதுவும் ஒவ்வொரு 5 வருடத்திற்கு ஒரு முறையும் நடைபெறும் என்று நேற்று ஒரு அறிக்கையை அதிமுக தலைமை வெளியிட்டது. மேலும் … Read more

கட்சிக்குள் தேர்தல் வைக்கும் எதிர்கட்சி! இனி இதுதான் நிரந்தரம்! வெளியிட்ட மேலிடம்!

Opposition to hold elections within the party! This is permanent forever! Posted on!

கட்சிக்குள் தேர்தல் வைக்கும் எதிர்கட்சி! இனி இதுதான் நிரந்தரம்! வெளியிட்ட மேலிடம்! அதிமுக கடந்த பத்து பத்து வருடங்களாக ஆட்சி செய்த நிலையில் அதன் முன்னாள் முதல்வரான ஜெ.ஜெயலலிதா ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென இறக்க நேரிட்டது. அதன் காரணமாக அந்த கட்சிக்கு முதலில் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இருந்து வந்த நிலையில், அதன் பிறகு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக முடிவு செய்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராகினர். அதன் பிறகு கடந்த 2016 … Read more

அதிமுக கட்சி விதிகளில் புதிய திருத்தம்! சசிகலாவுக்கு வைத்த தலைமை!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது இந்த கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கு இடமில்லை இரட்டை தலைமைதான் என்பதை நிரூபிக்கும் விதத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது . அந்த சிறப்பு தீர்மானத்தில் இடம் பெற்றிருக்க கூடிய அம்சங்கள் வருமாறு அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா அதிமுக எனக்குப் பின்னாலும் நூறு வருடங்களுக்கு நீடித்து நிலைத்து இருக்கும் என்று சூளுரைத்து இருந்தார். அவர் வகித்த பொதுச் செயலாளர் பொறுப்பு … Read more

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் நியமனம்! கட்சித் தலைமை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அதிமுகவின் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 10 மணி அளவில் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் ஆரம்பமானது. இதில் மாவட்ட செயலாளர்கள் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என்று ஒட்டுமொத்தமாக 270 பேர் பங்கேற்று கொண்டதாகத் தெரிகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் … Read more

தலைமையை விமர்சித்ததால் அதிமுக எடுத்த அதிரடி நடவடிக்கை! முன்னாள் அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்த கட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் அன்வர் ராஜா அண்மையில் அந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாக சில கருத்துக்களை வெளியிட்டார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஒருமையில் பேசும் காணொளிப்பதிவு பரபரப்பாக பேசப்பட்டது. அதோடு சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது கடந்த 24ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிரொலித்தது. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகதிற்கும், அன்வர்ராஜாவிற்கும், இடையே கடுமையான … Read more

கொஞ்சம் கூட மாற்றம் இல்லை! அப்படியே அதிமுகவை காப்பியடிக்கும் திமுக அரசு!

நாட்டில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை நுகர்வோர் பாதுகாப்பு உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்றார். தமிழக அரசு எல்லா தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூக பாகுபாடில்லாமல் உணவு பாதுகாப்பினை உறுதி செய்ய கடந்த 40 வருடகாலமாக எல்லோருக்குமான … Read more

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி முடிவு!

சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதேசமயம் நேற்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூரில் நடைபெற்ற பாஜகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினராக இருந்த சோழவந்தான் மாணிக்கம் பாஜகவில் இணைந்தார். இந்த சம்பவம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உங்கள் கருத்துக்களை சொல்லலாம் என்று தெரிவித்த உடன் … Read more

அதிமுகவின் முக்கிய புள்ளி கைது! கலக்கத்தில் கட்சித் தலைமை!

AIADMK's main point arrested! Party leadership in turmoil!

அதிமுகவின் முக்கிய புள்ளி கைது! கலக்கத்தில் கட்சித் தலைமை! திமுக ஆட்சிக்கு வந்த முதல் பல்வேறு நடவடிக்கைகளை அதிமுகவிற்கு எதிராக எடுத்து வருகிறது. இது பத்து ஆண்டுகள் ஆட்சி அமைக்க முடியாமல் பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் ரிவெஞ் என்று பலர் கூறி வருகின்றனர். இருப்பினும் திமுக உண்மை நிலவரங்களை தான் வெளிக்கொண்டு வருகிறது. எந்தவித பழிவாங்கும் நோக்கமும் இல்லை என்று கூறுகின்றனர். இந்த வகையில் முதலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மூலம் … Read more

இம்முறை ரூ.1000 இல்லை!வெறும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பு மட்டுமே!  அரசிடம்  கேள்வி எழுப்பும் மக்கள்! 

Not Rs.1000 this time! Only 20 items in one package! People questioning the government!

இம்முறை ரூ.1000 இல்லை! வெறும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பு மட்டுமே!  அரசிடம்  கேள்வி எழுப்பும் மக்கள்! தமிழர் திருநாளாக அனைவரும் கொண்டாடுவதுதான் தைத்திங்கள் பொங்கல். மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் அரசு வருடம் தோறும் பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வருவர்.அந்த வகையில் வருடந்தோறும் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி பருப்பு முந்திரி ஏலக்காய் ஆகியவற்றை வழங்குவர். அத்துடன் புடவை வேஷ்டி போன்றவையும் வழங்குவார்கள். மேலும் பரிசு தொகையாக ரூ 1000 வழங்கப்படும். … Read more

எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன்  20 ஆயிரமா? வசமாக சிக்கிய  திமுக!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன்  20 ஆயிரமா? வசமாக சிக்கிய  திமுக! தற்போதைய பாஜக மாநில தலைவர் தான் அண்ணாமலை. இவர் இந்த பதவி பொறுப்பை ஏற்கும் முன் காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் பதவி பொறுப்பேற்ற முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். தற்பொழுது தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மாவட்டங்களை கொண்டு நிவாரணம் அளித்து வருகிறது. தற்பொழுது … Read more