முதல்வரின் அடுத்த அதிரடி உத்தரவு! இந்த வழக்குகள் அனைத்தும் ரத்து! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

Chief who made the goose ride! Which field will be next?

முதல்வரின் அடுத்த அதிரடி உத்தரவு! இந்த வழக்குகள் அனைத்தும் ரத்து! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்! ஸ்டாலின் அவர்கள் பத்தாண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தி உள்ளார்.இந்நிலையில் பல திட்டங்களை மக்களுக்கு ஆதரவாக செய்து வருகிறார்.அவ்வபோது முதல்வர் என்பதை கடந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு மக்களோடு மக்களாக சக மனிதரைப்போலவே காட்டிக்கொள்கிறார்.தற்போது கடந்த ஆட்சியில் செய்த ஊழலையும் வெளிக்கொண்டு வருகிறார்.கடந்த நான்கு மாதங்களாக ஆட்சி அமர்த்திய சூழலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறியுள்ளார்.மீதமுள்ள வாக்குறுதிகளையும் காலத்திற்கு … Read more

வசமாக சிக்கப்போகும் அதிமுக! நகைக்கடனின் ஊழலை கண்டறிய திமுக போட்ட திட்டமா?

New announcement issued by the Government of Tamil Nadu on jewelry loans! It's practical in a week!

வசமாக சிக்கப்போகும் அதிமுக! நகைக்கடனின் ஊழலை கண்டறிய திமுக போட்ட திட்டமா? தற்பொழுது திமுக தனது ஆட்சியை நான்கு மாதங்களாக நடத்தி வருகிறது.இவர்கள் தேர்தலின் போது கூறிய 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை சிறப்புடன் செய்ததாக கூறி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஓர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.மீதமுள்ள அறிக்கைகளுயும் கூடிய விரைவில் திட்டமிட்டு செயல்படுத்துவதாக கூறினார்.அந்தவகையில் சில நாட்களாக மக்கள் மத்தியில் அதிகளவு பேசப்படுவது தமிழக அரசு செய்த கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி. தாங்கள் … Read more

200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய நடிகை! ஐந்து மணிநேர விசாரணையில் உண்மை நிலவரம் தெரிய வந்ததா?

Actress caught in Rs 200 crore fraud case! Did the five-hour investigation reveal the true situation?

200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய நடிகை! ஐந்து மணிநேர விசாரணையில் உண்மை நிலவரம் தெரிய வந்ததா? 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2 இரண்டாம் முறையாக விசாரணை நடத்தி உள்ளனர். அதிமுக சின்னத்தை பணம் கொடுத்து வாங்க ரெடியாக இருந்த ஒரு நபர்தான் சுகேஷ் சந்திரசேகர். அந்த வழக்கில் பலர் சிறையில் இருந்து வெளியேறினாலும் அவர் இன்னும் சிறையில் தான் உள்ளார். இந்நிலையில் … Read more

அடுத்த சிக்கலில் மாட்டும் அதிமுக! பதிலளிப்பாரா  பன்னீர்செல்வம்!

ADMK will not be in the next problem! Don't answer Panneerselvam!

அடுத்த சிக்கலில் மாட்டும் அதிமுக! பதிலளிப்பாரா  பன்னீர்செல்வம்! கடந்த இரண்டு வருட காலமாக தமிழகத்தை அதிமுக ஆட்சி நடைபெற்றது.தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டு பாத்தாண்டுகள் கழித்து ஆட்சியை கைப்பற்றியது.திமுக ஆட்சிக்கு வந்தால் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வருவோம் என கூறியிருந்தது.கலைஞர் ஆட்சிக்கு பிறகு அவரது மகனான முக.ஸ்டாலின் தலைவராக பதவி ஏற்றார்.இவரது ஆட்சி தற்பொழுது சிறப்புமிக்கதாக உள்ளது என அனைவரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். திமுக … Read more

பாமக எடுத்த முடிவால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் தஞ்சமடைந்த நிர்வாகிகள்

CV Shanmugam ADMK

பாமக எடுத்த முடிவால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் தஞ்சமடைந்த நிர்வாகிகள் தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது புதியதாக பிரிக்கப்பட்ட வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.இதில் திடீர் திருப்பமாக அதிமுக … Read more

பாஜக அதிமுக கூட்டணியில் குழப்பமா? அதிமுக எடுத்த அதிரடி முடிவு!

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது அந்த சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்த தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்கள். அதன்பிறகு தேர்தல் ஆணையம் சார்பாக … Read more

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? அதிமுகவால் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படவிருக்கும் சிக்கல்!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து இந்த ஒன்பது மாவட்டங்களுக்கும் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்து பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்தப் அந்தந்த மாவட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்த … Read more

ஓர் பட்டன் தட்டினால் போதும் இனி இதையும் ஆன்லைனிலேயே பார்த்துக்கொள்ளலாம்! முதல்வர் வெளியிட்ட அடுத்த அப்டேட்!

People can now watch it online too! Next update released by CM!

ஓர் பட்டன் தட்டினால் போதும் இனி இதையும் ஆன்லைனிலேயே பார்த்துக்கொள்ளலாம்! முதல்வர் வெளியிட்ட அடுத்த அப்டேட்! திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அதேபோல மக்களிடம் கூறிய அறிக்கைகளை அடுத்தடுத்தாக நிறைவேற்றி வருகிறது.அதுமட்டுமின்றி மக்களின் தேவைகளை உடனடியாக அறிந்து அதனை நிறைவேற்றியும் வருகின்றனர்.தற்போது இவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் முறை மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.அந்தவகையில் தற்போது அனைத்து துறை செயலாளர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் குறிப்பாக நடத்துவதற்கு காரணம் … Read more

லஞ்ச ஒழிப்பு சோதனையின் திக் திக் நிமிடங்கள்! இதன் பின்னணியில் இருப்பது யார்? கதிகலங்கும் அதிமுக தலைமை!

who-is-behind-this-admk-leadership

லஞ்ச ஒழிப்பு சோதனையின் திக் திக் நிமிடங்கள்! இதன் பின்னணியில் இருப்பது யார்? கதிகலங்கும் அதிமுக தலைமை! திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே தனது அறிக்கையில்,தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுக செய்த ஊழல்கள் அனைத்தையும் வெளி கொண்டுவருவதாக கூறியது.அதன்படி திமுக ஆட்சி அமர்த்திய உடன் முதலில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரிடம் இருந்து திமுக தனது வேட்டையை தொடங்கியது.அவர் வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவ்வாறு சோதனை … Read more

திடீரென பாமக எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் அதிமுக!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு காரணம் ஜெயலலிதா இல்லாததுதான் என்று சொல்லப்பட்டாலும் கூட இந்த தோல்வி அந்த கட்சியை மிகப் பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஏனென்றால் எம்ஜிஆர் மறைந்த சமயத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிமுக என்ற ஒரு கட்சி இருக்கிறதா என்ற கேள்வி எழும் அளவிற்கு அந்த கட்சியின் தோல்வி இருந்தது.ஆனால் தற்சமயம் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் பெரிய அளவில் ஆட்சியை பிடிக்கும் … Read more