முதல்வரின் அடுத்த அதிரடி உத்தரவு! இந்த வழக்குகள் அனைத்தும் ரத்து! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!
முதல்வரின் அடுத்த அதிரடி உத்தரவு! இந்த வழக்குகள் அனைத்தும் ரத்து! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்! ஸ்டாலின் அவர்கள் பத்தாண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தி உள்ளார்.இந்நிலையில் பல திட்டங்களை மக்களுக்கு ஆதரவாக செய்து வருகிறார்.அவ்வபோது முதல்வர் என்பதை கடந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு மக்களோடு மக்களாக சக மனிதரைப்போலவே காட்டிக்கொள்கிறார்.தற்போது கடந்த ஆட்சியில் செய்த ஊழலையும் வெளிக்கொண்டு வருகிறார்.கடந்த நான்கு மாதங்களாக ஆட்சி அமர்த்திய சூழலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறியுள்ளார்.மீதமுள்ள வாக்குறுதிகளையும் காலத்திற்கு … Read more