BREAKING: வரும் 13-ம் தேதி எம்எல்ஏ பொதுக்கூட்டம்! முதல்வர் இதை பற்றி ஆலோசிப்பாரா?

Any caste can become a priest! Stalin as the face of Anna!

BREAKING: வரும் 13-ம் தேதி எம்எல்ஏ பொதுக்கூட்டம்! முதல்வர் இதை பற்றி ஆலோசிப்பாரா? கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது.அப்போது அதனை கட்டுப்படுத்த எந்த முறைகளை எடுக்காமல் என கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.மேலும் பல பிரச்சனைகளை விவாதிக்க இக்கூட்டம் நடைபெறும். அந்தவகையில் கடந்த ஜூலை மாதம் எம்எல்ஏ கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் பற்றியும்,நீட் தேர்வு நடத்துவது பற்றிம்,கொரோனா தொற்றை … Read more

தாத்தாவை மிஸ் பண்ணும் உதயநிதி! ட்விட்டர் பக்கத்தில் என்ன கூறினார் தெரியுமா?

Udayanithi misses grandpa! Do you know what was said on the Twitter page?

தாத்தாவை மிஸ் பண்ணும் உதயநிதி! ட்விட்டர் பக்கத்தில் என்ன கூறினார் தெரியுமா? திமுக ஆட்சியின் பெரும் தலைவரான மு.கருணாநிதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார்.பல சர்ச்சைகள் மத்தியில் அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.அதனையடுத்து திமுக பத்தாண்டு காலமாக ஆட்சியை கைப்பற்ற வில்லை.தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 159 இடங்களில் திமுக வெற்றியடைந்தது.பத்து வருடங்கள் கழித்து கிடைத்த வெற்றியால் இவர்களின் ஆதிக்கம் அதிகளவு காணப்படும் என மக்கள் மனதில் … Read more

கலைஞரின் நினைவு நாளையொட்டி முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைப்பாரா? காத்திருக்கும் இல்லத்தரசிகள்!

Any caste can become a priest! Stalin as the face of Anna!

கலைஞரின் நினைவு நாளையொட்டி முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைப்பாரா? காத்திருக்கும் இல்லத்தரசிகள்! சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது.இந்த தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற இரு கட்சிகளும் பலவித அறிக்கைகளை மக்களிடம் கூறினர்.அந்தவகையில் திமுக இம்முறை வெற்றிபெற்றால் குடும்ப அட்டை உள்ள இலத்தரசிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000  வழங்குவதாக கூறினர்.அதேபோல திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் 159 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.கடந்த பத்து வருடங்கள் கழித்து மே 7-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கா? முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன?

Full curfew in Tamil Nadu? What is the outcome of the consultation meeting?

தமிழகத்தில் முழு ஊரடங்கா? முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை அதன் ஆதிக்கம் குறையவில்லை.முதல் அலை,இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாவது அலை அதிக அளவு தாக்கத்தை கொண்டதாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.அந்த வகையில் பல முன்னேற்பாடுகளுடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் நமது தமிழ்நாட்டின் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு ம் … Read more

அதிமுக மூத்த தலைவர் மரணம்! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

AIADMK senior leader dies Party leadership in shock!

அதிமுக மூத்த தலைவர் மரணம்! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கடந்த ஒன்றரை வருட காலமாக ஆரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர்.அதில் பலர் உயிரிழக்கும் அபாயமும் உண்டானது.அவற்றிலிருந்தே இன்றளவும் சிலரால் மீண்டு வரவில்லை.அந்தவகையில் அதிமுக கட்சியின் மூத்த தலைவரான மசூதன் தற்பொழுது அப்போலோ மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.மதுசூதன் 1991 களில் சட்டமன்றத்தில் போட்டியிட்டு வென்றார்.மேலும் அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அமைச்சரைவையில் கைத்தறி அமைச்சராகவும் பொறுப்பேற்றார். தற்பொழுது அவர் வயது மூப்பு … Read more

விழி பிதுங்கிய அமைச்சர்கள்! ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்?

Blindfolded ministers! Chief who bought Right Left?

விழி பிதுங்கிய அமைச்சர்கள்! ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்? தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பல காலமாக ஆலோசனைக் கூட்டம் என்பது மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டிய விஷயங்களை முடிவு செய்து வைத்திருக்கும்.அம் முடிவுகளை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்து அவர்களிடம் அனுமதி பெறுவது மட்டுமே நடந்து வந்தது.ஆனால் நேற்று நடந்த அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில்,முதல்வர் அனைத்து அமைச்சர்களிடமும் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். பாரபட்சமின்றி அனைவரிடமும் அவர்களின் துறைகள் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டுள்ளார்.அனுபவம் வாய்ந்த … Read more

விடியல் தருவதாக இருட்டு குகையில் தள்ளிய திமுக! முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றசாட்டு

CV Shanmugam who showed victory despite losing the election! Celebrating coalition parties

விடியல் தருவதாக இருட்டு குகையில் தள்ளிய திமுக! முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றசாட்டு கடந்த அதிமுக அரசில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டை மீண்டும் அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டு இந்த வழக்கில் சரியாக வாதாடவில்லை என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாற்றியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, இன்றைய உலகம் கணினியில் தொடங்கி … Read more

வேலூரில் அதிமுக அதிரடி! காரணம் இதுதானாம்!

AIADMK action in Vellore! This is the reason!

வேலூரில் அதிமுக அதிரடி! காரணம் இதுதானாம்! வேலூரில் அதிமுக மாவட்ட செயலாளராக இ.கௌதம் உள்ளார். தற்போது அவரை நீக்கியதற்காக அதிமுகவின் இணை செயலாளர் மற்றும் துணை செயலாளர் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வேலூர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த இ.கவுதம் … Read more

பெண்களுக்கு இலவசம் என்று சொல்லிவிட்டு இப்படியா செய்வது? திமுக மீது ஓபிஎஸ் காட்டம்

O Panneerselvam-Latest Political News in Tamil

பெண்களுக்கு இலவசம் என்று சொல்லிவிட்டு இப்படியா செய்வது? திமுக மீது ஓபிஎஸ் காட்டம் திமுக பதவியேற்றதும் தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை உடனடியாக நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.அதில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது மிகுந்த வரவேற்பை பெற்றது.ஆனால் அதிலும் குளறுபடி உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.அந்தவகையில் மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் என கூறிவிட்டு ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதா? என திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து … Read more

50000 மாடுகள் நரபலி! தமிழக அரசிடம் விவசாயிகள் குமுறல்!

50000 cows slaughtered! Farmers complain to Tamil Nadu government!

50000 மாடுகள் நரபலி! தமிழக அரசிடம் விவசாயிகள் குமுறல்! இந்த காலக்கட்டத்தில் அனைத்திற்கும் போராட்டம் எழும்பி விடுவது சாதரணமானதாக ஆகிவிட்டது.அந்தவகையில் விவசாயிகளின் போராட்டத்தையும் அரசாங்கம் அவ்வாறே கருதுகிறது.ஆங்காங்கே விவசாயிகள் தங்களின் தேவைகள் பூர்த்தி ஆகாமல் போராடி வருகின்றனர்.அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று விவசாயிகள் மாட்டுவண்டி சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.அதில் விவசாயிகளின் கோரிக்கையாக கூறியது,நீதுமன்றத்தின் அனுமதியுடன் செயல்பட்ட மாட்டுவண்டி மணல் குவாரி மீண்டும் … Read more