அதிமுகவை பலவீனப்படுத்த திட்டம் தீட்டிய ஆளும் கட்சி! தவிடுபொடியாக்கிய ஓபிஎஸ்!

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி அந்த கட்சியின் கட்டுப்பாடு மற்றும் விதிகளை மீறி செயல்பட்டதாக தெரிவித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கையின் மூலமாக கட்சியில் இருந்து நீக்குவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். அவருடைய நீக்கத்திற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசை நேரடியாக விமர்சனம் செய்ததுதான். அதற்காக தான் அவர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார் என பரவலாக தெரிவிக்கப்பட்டு வருவதாக … Read more

டெல்லி அளவில் தமிழகத்தின் முக்கிய பதவியை அறிவித்த தமிழக அரசு! குஷியில் முக்கிய புள்ளி!

தமிழக அரசின் சார்பாக டெல்லியில் தமிழக பிரதிநிதியாக முன்னாள் மக்களவை உறுப்பினரும் திமுகவின் வழக்கறிஞருமான ஏ கே எஸ் விஜயன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த அறிவிப்பை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டு இருக்கின்றார். இவர் ஒரு வருடத்திற்கு இந்த பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவர் கடந்த 2009ஆம் வருடம் நாகப்பட்டினம் மக்களவை தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி என்ற பதவியானது … Read more

பாமக மீது வீண்பழி சுமத்தும் அதிமுக முக்கிய நிர்வாகி! நடவடிக்கை எடுக்குமா அதிமுக தலைமை!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது அப்படி அது தோல்வியை சந்தித்து இருந்தாலும் கூட பலமான எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பினைப் பெற்றது.அப்படி எதிர்க்கட்சியாக அதிமுக அமர்வதற்கு முக்கிய காரணமாக, கருதப்படுவது பாட்டாளி மக்கள் கட்சிதான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். பாட்டாளி மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் சுமார் 6 சதவீத ஓட்டுகளை தன்வசம் வைத்திருக்கிறது என்பது பலரும் அறிந்ததே. ஆகவேதான் அந்த கட்சியின் பலத்தை தெரிந்து கொண்டதால் எந்தக் கட்சியுமே அந்த … Read more

அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட இருக்கும் முக்கிய பதவி! பெரும் மகிழ்ச்சியில் முக்கிய புள்ளிகள்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தமிழக முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கூட்டாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்றைய தினம் 12:00 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இருக்கின்ற தலைமைக் கழகத்தில் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு ஓபிஎஸ் அதோடு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தலைமையில் … Read more

அதிமுக தலைவிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்! அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 67 இடங்களில் மட்டுமே வெற்றி அடைந்தது .அந்த கட்சி இடங்களில் தோல்வி அடைந்து விட்டது. அந்த கட்சி தென் மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வியும், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வியும், முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கிறார்கள். அந்த சமயத்தில் மிக அதிக சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவு இருந்ததால் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு … Read more

14 ஆம் தேதி கூடுகிறது அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்! வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு!

சென்னையில் நிற்கின்ற டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்து காவல்துறை டிஜிபி நியமனம் வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். நோய்த்தொற்று இருப்பதன் காரணமாக, அதற்கு உட்பட்டு அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு உறுதி எடுத்து அனுமதி வேண்டும் என்று கடிதம் வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். எங்களுடைய கட்சிக்குள் எந்த விதமான குழப்பமும் … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு! நாளை ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பாக பங்கேற்கப் போவது இவர்தானாம்!

தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இதனை அடுத்து மருத்துவ வல்லுனர்கள் மற்றும் மனநல ஆலோசகரிடம் ஆலோசனை செய்யப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அறிவிப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான கல்வி அலுவலர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்வு செய்த பிறகு அவர்கள் எவ்வாறு மதிப்பெண் வழங்க இருக்கிறார்கள் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. மாணவர்களுடைய எதிர்காலம் தொடர்பான விவகாரம் என்ற காரணத்தால், … Read more

மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின்! என்ன கேட்டார் தெரியுமா?

Stalin appealed to the Central Government! Do you know what he asked?

மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின்! என்ன கேட்டார் தெரியுமா? கொரோனா தொற்றானது இன்றளவும் முடிவிற்கு வராத நிலையில் அடுத்தடுத்தாக புதிய தொற்றுகள் உருவாகி பரவி வருகிறது.கொரோனா தொற்றினால் நாம் அனைவரும் பல உயிர்களை இழந்து நிற்கிறோம்.அந்தவகையில் கருப்பு பூஞ்சை என்ற தொற்று தற்போது அதிகளவு பரவி வருகிறது.சேலம்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்து வருகின்றனர்.இத்தொற்றானது காற்றின் மூலம் பரவுகிறது என கூறுகின்றனர். இத்தொற்று சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகப்படியாக பரவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.அதனால் சர்க்கரை … Read more

முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் மீதான வழக்கு! வெளியான பரபரப்பு ஆடியோ! மனைவியின் ஆதங்கம்!

Case against former AIADMK Minister! Exciting audio released! Wife's privilege!

முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் மீதான வழக்கு! வெளியான பரபரப்பு ஆடியோ! மனைவியின் ஆதங்கம்! சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள, இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில், அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்துள்ளோம் எனவும், கடந்த 5 வருடங்களாக நானும், அவரும் கணவன்-மனைவி … Read more

தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர்! கட்டம் கட்டும் காவல்துறை!

நாடோடிகள் திரைப்படத்தில் நடித்த தமிழ் நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் தன்னுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து அதன் பிறகு திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருவதாக காவல்துறையில் புகார் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடித்த நாடோடிகள் திரைப்படத்தில் ஒரு பணக்கார வீட்டு பெண்ணாக நடித்திருந்தார் துணை நடிகை சாந்தினி பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். ஆனாலும் அவர் சரியாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் திடீரென்று சென்னை காவல் ஆணையர் … Read more