சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம்! முன்னாள் அமைச்சர்கள் பேட்டி!

2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டது சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் உதவித்தொகை அந்தக் கூட்டத் தொடர் நடைபெற்று 11ம் தேதி தேர்தல் நேற்று நடந்த சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று இருக்கின்ற காரணத்தால், பதவி ஏற்காமல் இருந்த சட்டசபை உறுப்பினர்களின் 9 பேர் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் சபாநாயகர் அப்பாவு … Read more

அதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய முன்னாள் அமைச்சர்!

என்னை கட்சியில் இருந்து நீக்கியது எடப்பாடி பழனிச்சாமியையும் கட்சியிலிருந்து நீக்குவார்களா என கேட்டு அதிரடி காட்டியிருக்கின்றார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கே.சி வீரமணி அவர்களுக்கும், நிலோபர் கபில் அவர்களுக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் உச்சத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவர்களுக்கு மறுபடியும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என நிலோபர்கபில் அவர்களின் அதரவாளர்கள் தெரிவித்து வந்தார்கள்.இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி … Read more

திமுகவின் மானத்தை வாங்கிய முன்னாள் அமைச்சர்!

கிழக்கு கடற்கரை பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 14ஆம் தேதி வரையில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பது வழக்கம். அதேபோல மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 31ஆம் தேதி வரை மீன்பிடி தடை காலம் என்று அமல்படுத்தப்படும். இந்த மீன்பிடி தடைக்காலம் மூலம் விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக மீன் பிடிக்கச் செல்பவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை நம்பி பிழைபோரின் மீனவ குடும்பங்கள் … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் திட்டகுடி சார்ந்த நபர் உயிரிழப்பு! எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கடும் கண்டனம்!

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி சார்ந்த திரு ராஜா என்பவர் நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் ஆக்சிஜன் அளவு அவருக்கு போதுமானதாக இருக்கிறதா என்பதை கண்காணிக்காமல் ஆக்சிஜன் மாஸ்க் மற்றும் சிலிண்டர் போன்றவற்றை கழட்டி எடுத்துச்சென்ற காரணத்தால், அவர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது மாநிலம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே … Read more

நெக்ஸ்ட் சிஎம் இவர்தான்! அதிரடி காட்டும் திமுக!

This is the next CM! DMK showing action!

நெக்ஸ்ட் சிஎம் இவர்தான்! அதிரடி காட்டும் திமுக! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.மக்கள் ஆவலுடன் இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவை நோக்கி காத்திருந்தனர்.ஏனென்றால் இரு மூத்த தலைவர்கள் இன்றி நடத்தும் முதல் தேர்தல் ஒரு பக்கம். இரண்டு தடவையாக ஆட்சி நடத்துபவர்கள் மீண்டும் ஆட்சி அமைப்பார்களாக அல்லது  எதிர்கட்சி அமைக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்தவகையில் வாக்கு எண்ணிக்கை மே-2ஆம் தேதி நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலேயே திமுக முன்னிலை வகித்து … Read more

நாளை முதல் இது அமல்! ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

It will be effective from tomorrow! Stalin is starting!

நாளை முதல் இது அமல்! ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்! கொரோனா தொற்றின் 2வது அலையானது மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.பல அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள்,சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் இந்த கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து பலியாகியுள்ளனர்.அதுமட்டுமின்றி மக்களின் உயிர்களை பாதுகாக்க அரசாங்கமும் பலவித முயற்சிகளை எடுத்து வருகிறது.அந்தவகையில் மக்களின் பாதுகாப்பு கருதி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்த தடுப்பூசி கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பை தருமே தவிர இது நிரந்தர தீர்ச்வு கிடையாது என அனைத்து மருத்துவர்களும் கூறி வருகின்றனர். … Read more

தயாராகும் ஆப்பு! அதிமுக இவரை கை கழுவுமா அல்லது காப்பாற்றுமா?

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி அவர் அமைச்சராக இருந்த போதிலும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார்.பல இடங்களில் இவரது பேச்சு சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. பல அரசியல் கட்சி தலைவர்களை மிகக் கடுமையாக அருவருக்கத்தக்க வார்த்தைகளில் கூட இவர் விமர்சனம் செய்திருக்கிறார். இதனால் தமிழகம் முழுவதும் இவருக்கு எதிர்ப்புகளும் கிளம்பி இருக்கின்றன. அத்துடன் இவருடைய பேச்சின் வேகம், அதன் தன்மை, போன்றவற்றை கவனித்து வந்த இணையதள … Read more

சற்று முன் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் பத்திரிக்கையாளர் சந்திப்பு! தமிழகத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக நோய் தடுப்பு ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் இருக்கின்ற நுங்கம்பாக்கத்தில் பத்திரிக்கையாளர்களை அவர் சற்று முன் சந்தித்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக மக்களுக்கு பல்வேறு விஷயங்களை அவர் எடுத்துரைத்து இருக்கின்றார். அதாவது தமிழக மக்கள் எல்லோரும் மன வலிமையுடன் இந்த நோயினை எதிர்கொள்ள வேண்டும், மருத்துவர்களின் அறிவுரைப்படி மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், பொதுமக்கள் அரசின் நோய்தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் … Read more

அதிமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அதிமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பாக ஒரு கோடி ரூபாய் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்று அதிமுக சார்பாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அந்தக் கட்சியின் தலைமை இது தொடர்பாக வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பு ஒன்றில் நோய் தொற்று காரணமாக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழக மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும், உரிய நிவாரணங்களை வழங்க அதிமுக சார்பாக முதலமைச்சர் … Read more

எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட வேதனையான ட்விட்டர் பதிவு!

எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட வேதனையான ட்விட்டர் பதிவு! காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துளசி அய்யா குடும்பத்திற்கு சென்னையிலிருந்து தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் துளசி அய்யா வாண்டையார் குடும்பத்திற்கு என்று தனி மரியாதை இருந்து வருகிறது. மிகவும் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சார்ந்த இவர் மீது அந்த பகுதி மக்கள் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார்கள். கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 96 ஆம் ஆண்டு வரையில் தஞ்சாவூர் மக்களவை உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார். … Read more