திமுக பக்கம் சாயிந்த ஆஸ்கார் நாயகன்! ஸ்டாலினுக்கு ஆர்டர் போட்ட பன்னீர்செல்வம்!

Oscar Man who leaned towards DMK! Panneerselvam ordered for Stalin!

திமுக பக்கம் சாயிந்த ஆஸ்கார் நாயகன்! ஸ்டாலினுக்கு ஆர்டர் போட்ட பன்னீர்செல்வம்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருந்தனர்.நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.அதில் திமுக 133 இடங்களில் முன்னிலை வகித்து திமுக அமோக வெற்றிக்கண்டது.பலர் கோலாகலமாக கொண்டாடி வந்தனர்.முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சியமைக்க உள்ள ஸ்டாலினுக்கு பலர் பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நரேந்திரமோடி,மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,மேற்கு வங்க மாநில முதல்வர் … Read more

வெற்றி பெற்ற அ.தி.மு.க.வின் இரு எம்.பி-களின் பதவி கேள்விக்குறி? மீண்டும் இடைத்தேர்தலா?  

Question mark over the position of two MPs of the winning AIADMK? By-election again?

வெற்றி பெற்ற அ.தி.மு.க.வின் இரு எம்.பி-களின் பதவி கேள்விக்குறி? மீண்டும் இடைத்தேர்தலா? தமிழக சட்டமன்றத் தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்றது.தேர்தலின் முடிவுகளை மக்கள் அதிக அளவு எதிர்பார்த்தனர். தொடர்ந்து பத்தாண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சியிலிருந்த நிலையில் மீண்டும் அ.தி.மு.க வருமா? அல்லது தி.மு.க. வருமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.அ.தி.மு.க வரும் என எண்ணியவர்களின் எண்ணத்திற்கு மாறாக தி.மு.க. 159 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 75 இடங்களில் வெற்றி … Read more

கோபத்தில் இருக்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி?

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது அதிமுக மட்டுமே 66 இடங்களில் என்று இருக்கிறது. தேர்தல் முடிவு தொடர்பாக ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில். மக்களின் தீர்ப்பை மனதார ஏற்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 29ஆம் தேதி சென்னையில் இருந்து சேலம் சென்ற எடப்பாடி பழனிச்சாமி அவர் சேலம் சென்றதில் இருந்து இன்று வரையில் யாரையுமே … Read more

எம்.எல்.எவா எம்.பியா எது முக்கியம்!

தமிழகம் புதுவை கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் போடப்பட்ட ஓட்டுக்கள் மே மாதம் எண்ணபடும் என தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருந்தது. அதன்படி நேற்றைய தினம் காலை 8 மணி அளவில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று காலைவரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 158 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 76 தொகுதிகளிலும் வெற்றி அடைந்தது. இதற்கிடையில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி … Read more

தேர்தல் தோல்வியின் எதிரொலி! ஆளுனருக்கு பறந்த ராஜினாமா கடிதம்!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி அமோக வெற்றி பெற்று 159 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 25 இடங்களை மட்டுமே கைப்பற்றியது .அமைச்சர்கள் சுமார் 10 பேர் தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நாளைய தினம் நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சேலத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி … Read more

அதிமுகவில் ஏற்பட்ட திடீர் குழப்பம்!

தமிழகம், கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கையும் மே மாதம் 2 ஆம் தேதியான நேற்று எண்ணப்பட்டது நேற்று காலை 8 மணி அளவில் ஆரம்பித்த வாக்கு எண்ணிக்கை தற்போது வரையில் நடைபெற்று … Read more

திமுக வெற்றி பயணம்! தொடர் பின்னடைவில் அதிமுக!

DMK victory journey! AIADMK in a series of setbacks!

திமுக வெற்றி பயணம்! தொடர் பின்னடைவில் அதிமுக! கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி 234 தொகுதிகளில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. வெற்றி கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று மக்கள் எதிபார்த்து காத்து கொண்டிருந்தனர்.அந்நிலையில் காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் 13 இடங்களில்  திமுகவும், 4 இடங்களில்  அதிமுகவும் முன்னிலை வகித்தன. ஆரம்பம் முதலே திமுக வெற்றி முனைப்பில் முன்னிலை … Read more

தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்! கோட்டையை வெள்ளப்போவது யார்?

Tamil Nadu's Dig Dig minutes! Who will flood the castle?

தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்! கோட்டையை வெள்ளப்போவது யார்? தமிழக சட்டமன்ற தேர்தல் 234  தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.முடிவுகளை எதிர்நோக்கி மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.முடிவுகள் வெளியிடுவதில் பலவித தடைகளை உயர் நீதிமன்றமும்,தேர்தல் ஆணையமும் அமல்படுத்தியுள்ளது.அந்தவகையில் வாக்கு எண்ணுபவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.அதனுடன் கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.வேட்பாளர்கள்,வாக்கு எண்ணும் ஊழியர்கள்,அரசு அதிகாரிகள் தவிர வெளி நபர்கள் வெளியே காத்திருக்க தடை விதித்துள்ளனர். அதற்கடுத்ததாக … Read more

நாளை கோட்டையை கைப்பற்றப்போவது யார்? தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்!

Tamil Nadu's Dig Dig minutes! Who will flood the castle?

நாளை கோட்டையை கைப்பற்றப்போவது யார்? தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்! தமிழக சட்டமன்ற தேர்தல் 234  தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.முடிவுகளை எதிர்நோக்கி மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.முடிவுகள் வெளியிடுவதில் பலவித தடைகளை உயர் நீதிமன்றமும்,தேர்தல் ஆணையமும் அமல்படுத்தியுள்ளது.அந்தவகையில் வாக்கு எண்ணுபவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.அதனுடன் கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.வேட்பாளர்கள்,வாக்கு எண்ணும் ஊழியர்கள்,அரசு அதிகாரிகள் தவிர வெளி நபர்கள் வெளியே காத்திருக்க தடை விதித்துள்ளனர். … Read more

தனியார் மருத்துவமனைகளுக்கு மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கிலேயே நோய் தொற்று நோய் பரவல் ஆங்காங்கே ஆரம்பிக்க தொடங்கியது. அவ்வாறு ஆரம்பித்த அந்த நோய் தொற்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாடு முழுவதும் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது.அதனை அடுத்து சென்ற வருடம் மார்ச் மாதம் 25ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு இந்த நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய, மாநில அரசுகள் … Read more