கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!! அமைச்சர் செந்தில் பாலாஜியை அடுத்து அவரது நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் என அனைவரது வீடுகளிலும் அமலாக்கத்துறையானது தொடர் சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக அவரது தம்பி சேகர் பாபு உள்ளிட்டோரை அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்தும் தற்பொழுது வரை ஒத்துழைப்பு தராமல் காலம் தாழ்த்தியே வருகின்றனர். அந்த வரிசையில் திமுக ஒன்றிய செயலாளர் வீராசாமி நாதன் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். … Read more

நீங்கள் மதித்தால் நாங்களும் மதிப்போம் நீங்கள் மிதித்தால் நாங்களும் மிதிப்போம்!! பெங்களூரு புகழேந்தியின் ஆவேச பேச்சு!!

If you respect we respect and if you trample we trample!! Bengaluru Pugahendi's passionate speech!!

நீங்கள் மதித்தால் நாங்களும் மதிப்போம் நீங்கள் மிதித்தால் நாங்களும் மிதிப்போம்!! பெங்களூரு புகழேந்தியின் ஆவேச பேச்சு!! சேலத்தில் தற்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்பு செயலாளரான பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறி இருப்பதாவது, ஜெயகுமார் கொடநாடு என்பது தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா உடையது இல்லை என்றும் அது தனியார் எஸ்டேட் என்றும் கூறி உள்ளார். ஆனால் தேர்தலில் கொடநாடு எஸ்டேட் தன்னுடைய பெயரில் தான் உள்ளது … Read more

தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பும் அரசியல் கட்சிகள்!! மக்களவை தேர்தலில் நடக்கப்போவது என்ன??

Political parties turning to southern districts!! What will happen in Lok Sabha elections??

தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பும் அரசியல் கட்சிகள்!! மக்களவை தேர்தலில் நடக்கப்போவது என்ன?? தமிழகத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் நான்கு கட்சிகள் கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கிறது. அதாவது, வடக்கு திசையில் திமுகவின் பலம் உயர்ந்துள்ளது. அதேப்போல, மேற்கு திசையில் எப்போதுமே அதிமுக தான் கால் பதித்துள்ளது. தெற்கில் திமுக மற்றும் அதிமுக என இரண்டுமே சமமான நிலையில் உள்ளது. இதனைப்போலவே, கன்னியாகுமாரி, திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி … Read more

ஓ.பி.எஸ் டி.டி.வி தினகரன் ஆர்ப்பாட்டம்!! வண்டியில் அடைத்து வரப்பட்ட தொண்டர்கள் கூட்டம்!!

OPS DTV Dhinakaran Demonstration!! A group of volunteers packed in a cart!!

ஓ.பி.எஸ் டி.டி.வி தினகரன் ஆர்ப்பாட்டம்!! வண்டியில் அடைத்து வரப்பட்ட தொண்டர்கள் கூட்டம்!! கொடநாட்டில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை வழக்கில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க கோரி, தமிழகம் முழுவதும் இன்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆர்பாட்டத்தில் டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டத்தில் உள்ள பங்களாமேடு பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி … Read more

அண்ணாமலையின் நடைப்பயண விழாவில் எடப்பாடி இல்லையா!! நடந்தது என்ன?

Edappadi or not in the walking festival of Annamalai!! what happened?

அண்ணாமலையின் நடைப்பயண விழாவில் எடப்பாடி இல்லையா!! நடந்தது என்ன? அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெரும் வெறியோடு பாஜக தீவிரமாக தனது தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறது. அந்த வகையில், பாஜகவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தை அனைவரிடமும் பெருமைப்படுத்தும் நோக்கோடு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234  தொகுதிகளுக்குமே பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். … Read more

அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு இவர்களுக்கும் அழைப்பு?? வெளிவந்த புதிய தகவல்!!

DMK working on "En Video En Audio" sketch!! What is Annamalai's answer??

அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு இவர்களுக்கும் அழைப்பு?? வெளிவந்த புதிய தகவல்!! பாஜக மாநில தலைவர் அண்ணமாலயின் நடைபயணம் ஜூலை 28 ஆம் தேதி துவங்க உள்ளது. பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட போகிறார் என்று கூறுவதற்கு ஏற்ப இவரின் நடைப்பயணம் திருசெந்தூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இவரின் நடைப்பயணம் ஜூலை 28 ஆம் துவங்கி ஜனவரி மாதம் 11 ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் முடிவடைய இருக்கிறது. அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் … Read more

தக்காளிக்கு பதிலாக ஆப்பிளா?? எடப்பாடி பழனிசாமியின் புத்திசாலித்தனமான கருத்து!!

Apple instead of tomato?? A brilliant comment by Edappadi Palaniswami!!

தக்காளிக்கு பதிலாக ஆப்பிளா?? எடப்பாடி பழனிசாமியின் புத்திசாலித்தனமான கருத்து!! தமிழகம் முழுவதும் தற்போது பொது மக்களுக்கு பெரிய அளவில் எழுந்துள்ள ஒரு பிரச்சனை தான் விலைவாசி உயர்வு. அத்தியாவசியப் பொருட்களின் விலை தற்போது உச்சத்தை தொட்டு வருகிறது. காய்கறிகளின் விலை, பால் விலை மற்றும் மளிகை பொருட்களின் விலை என அனைத்தும் தற்போது தாறு மாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை அதிகளவு உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூபாய் இருபது முப்பது என்று … Read more

காவிரி நீர் தொடர்பான பிரச்சனை… முதல்வர் முக.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!! 

காவிரி நீர் தொடர்பான பிரச்சனை... முதல்வர் முக.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!! 

காவிரி நீர் தொடர்பான பிரச்சனை… முதல்வர் முக.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!!   காவிரி நீர் தொடர்பான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து காவிரி நீரை தமிழகத்திற்கு கொண்டுவர முடியாமல் போனால் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதவி விலக வேண்டும் என்று தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டியளித்துள்ளார்.   கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் தர வேண்டும் என்று காலம் காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றது. மேலும் மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் … Read more

விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று கண்டன ஆரப்பட்டம்!! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

Protest against price rise today!! Edappadi Palaniswami announcement!!

விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று கண்டன ஆரப்பட்டம்!! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!! தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை ஒரு கிலோ ரூபாய் பத்து, இருபது என்று இருந்த காலம் மாறி, இப்போது ஒரு கிலோ ரூபாய் நூறை தாண்டி உச்சம் அடைந்து கொண்டு இருக்கிறது. தக்காளி மட்டுமல்லாமல், பச்சை மிளகாய், பீன்ஸ், இஞ்சி முதலியவற்றின் விலையும் தற்போது தாறு … Read more

மக்களே ரெடியா.. இன்று முதல் இது தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

மக்களே ரெடியா.. இன்று முதல் இது தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

மக்களே ரெடியா.. இன்று முதல் இது தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து பெண்மணிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுது அண்ணா பிறந்தநாள் அன்று தான் மகளிர் காண ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு மாத வருமானம் 20000 ஆயிரத்திற்கு உள்ளேவாகவும், … Read more