இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்!

Stalin and Palaniswami are the same in this matter! DTV Dhinakaran's tweet condemning the Vidya government!

இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்! திமுக ஆட்சிக்கு வருவதற்கு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. திமுக ஆட்சி ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை பெண்களுக்கான ஆயிரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோல அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர்.ஆனால் தற்பொழுது வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனை பரிசீலனை செய்து வருவதாக மட்டுமே கூறினர். இது போல பல வாக்குறுதிகளை மக்களிடம் … Read more

ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் இதை ஒழித்து விடுவோம்! திமுக செய்த தில்லுமுல்லு – டிடிவி தினகரன் தாக்கு 

TTV Dinakaran

ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் இதை ஒழித்து விடுவோம்! திமுக செய்த தில்லுமுல்லு – டிடிவி தினகரன் தாக்கு நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் இதை ஒழித்து விடுவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக தற்போது நாடகமாடுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசு பொதுமக்களிடத்தில் உண்மையை மறைத்து நாடகமாடுகிறதோ?” என அவர் திமுகவை இது குறித்து … Read more

அதிமுக வும் எங்கள் கட்சி தான்! உரிமை கொண்டாடும் சசிகலா!

ADMK is also our party! Sasikala celebrating the right!

அதிமுக வும் எங்கள் கட்சி தான்! உரிமை கொண்டாடும் சசிகலா! அதிமுக கட்சி இரண்டகா பிளவு பெற்றதற்கு காரணமாக இருந்ததில் முக்கிய பங்கு சசிகலாவையும் சேரும். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு கட்சியை ஆளப்போவது யார் என்று பெரிய கேள்வி இருந்து வந்தது.பன்னீர் செல்வமா? பழனிசாமி அல்லது சசிகலா யாராக இருக்க போகிறார்கள் என்று பெரும் கேள்வி இருந்து வந்தது.இவ்வாறு இருக்கையில் முதலில் சசிகலா முன்னிலையில் கட்சி நடைபெற தொடங்கியது.நாளடைவில் கட்சிகுள்ளே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு சசிகலா … Read more

நான் எந்த தப்பும் செய்யல! நான் நிரபராதி! டிடிவி தினகரனின் கதறல்!

I make no mistake! I am innocent! DTV Dhinakaran's roar!

நான் எந்த தப்பும் செய்யல! நான் நிரபராதி! டிடிவி தினகரனின் கதறல்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பின் கட்சி இரு பக்கமாக பிரிந்தது. பன்னீர்செல்வம் எடப்பாடி என்று ஒரு பக்கமும் சசிகலா என்று ஒரு பக்கமும் பிரிந்தது. இதன் நடுவில் அதிமுக கட்சியின் சின்னம் சிக்கி தவித்தது. ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவையொட்டி ஆர்கேநகர் தேர்தல் நடைபெற்றது. இதில் இரு கட்சியினரும் சின்னத்தை பெற போட்டியிட்டனர். இதனைக் கண்ட தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றியது அ.ம.மு.க!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டனர். இதன் காரணமாக, தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு … Read more

திமுகவிற்கு பாய்ந்த அமமுக அணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ!!

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சேலம் மத்திய மாவட்ட அமமுக செயலர் எஸ்.இ.வெங்கடாசலம் எக்ஸ் எம்எல்ஏ தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாவட்டம் மற்றும் ஒன்றிய நகர பகுதி செயலாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். மேலும் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று 21.7.2021 காலை மமுமுக கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் சேலம் மாவட்ட அமமுக … Read more

அதுவே உண்மையான அஞ்சலி! டிடிவி தினகரன் அதிரடி!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் வருடம் மே மாதம் 22ஆம் தேதி பொது மக்கள் போராட்டம் நடத்தி இருந்தார்கள். அந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அத்துடன் பலரும் படுகாயம் அடைந்து இருந்தார்கள். அதற்கு இன்றைய தினம் மூன்றாம் வருட நினைவு நாள் என்ற காரணத்தால், தமிழக அரசின் சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பதிவு செய்யப்பட்ட மத்திய குற்றப் … Read more

தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு! கடும் கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன்!

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவியை ரத்து செய்துவிட்டு அவருக்கான அதிகாரத்தை பள்ளிக்கல்வித்துறையின் ஆணையரிடம் ஒப்படைப்பது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு ட்விட்டர் பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவியை ரத்து செய்து அதற்கான அதிகாரத்தை பள்ளிக்கல்வித் துறை ஆணையரிடம் ஒப்படைத்து விடலாம் என்ற தமிழக அரசின் முடிவுக்கு பல தரப்பிலிருந்தும் அதிருப்தி இருந்து வந்திருக்கிறது. அரசு நிர்வாகத்தில் காலத்திற்கு ஏற்றவாறு சீர்திருத்தங்களை செய்வது அவசியம் ஆனாலும் … Read more

டி டி வி யின் கோபத்தால் பரபரப்பான ட்விட்டர் வலைதளம்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமூகவலைதளத்தில் ஒரு பதிவை இட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவிப்பது என்னவென்றால் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தற்போது நிகழ்ந்து வரும் துன்பங்கள் தொடர்பாக மருத்துவர் ஒருவரின் காணொளி பதிவு வேதனை தரும் விதமாக இருக்கிறது. நோய் தொற்று காரணமாக, ஏற்படும் துயரத்தை விட அதற்கு போதுமான சிகிச்சை கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்க படுவது மிகுந்த வேதனையை உண்டாக்குகிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 பேர் உயிரிழந்த விவகாரம்! டிடிவி போட்ட ட்வீட்!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோய் தொற்று இருந்தவர்கள் பதினோரு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். என்று தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தகவல் அறிந்த உடனேயே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வு செய்து விட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாடு எதுவும் இல்லை தவறுதலாக இந்த மரணங்கள் நிகழ்ந்து இருக்கிறது என்று பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் … Read more