விடைத்தாளில் 10ஆம் வகுப்பு மாணவன் செய்த சம்பவத்தால் அதிர்ந்த ஆசிரியர்..!!

Teacher shocked by incident of 10th class student in answer sheet..!!

விடைத்தாளில் 10ஆம் வகுப்பு மாணவன் செய்த சம்பவத்தால் அதிர்ந்த ஆசிரியர்..!! நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளன. ஒரு சில மாநிலங்களில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. பொதுவாக இதுபோன்ற விடைத்தாள் திருத்தும்போது நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம். அதாவது ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் 10 … Read more

திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!!

திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!! திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான மின்சார பேருந்து ஒன்றை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உலக அளவில் பெரும் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள்தோரும் பல பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதி கோயிலுக்கு சொந்தமான 2 கேடி ரூபாய் மதிப்பிலான மின்சார … Read more

அதிகரிக்கும் பிசாசு மீன்கள் தொல்லை!!! ஆந்திரா, தெலுங்கானா மீனவர்கள் வேதனை!!!

அதிகரிக்கும் பிசாசு மீன்கள் தொல்லை!!! ஆந்திரா, தெலுங்கானா மீனவர்கள் வேதனை!!! ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பிசாசு மீன்களின் தொல்லை அதிகரித்து வருவதால் மீனவர்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். டெவில் பிஷ் என்று அழைக்கப்படும் இந்த பிசாசு மீன்கள் தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இந்த பிசாசு மீன்களின் முதுகெலும்புகள் மிகவும் பலம் வாய்ந்த எலும்புகள் ஆகும். இந்த பிசாசு மீன்கள் வலையில் சிக்கும் பொழுது முதுகெலும்பை பயன்படுத்தி வலைகளை கிழித்து விடுகின்றது. அதுமட்டுமில்லாமல் பெரிய வலைகளில் சிக்கும் … Read more

ஆந்திராவில் கல்லாக்கட்டும் பேபி!! உற்சாகத்தில் தேவர கொண்டா ரசிகர்கள்!!

Get stoned in Andhra baby!! Devarakonda fans in excitement!!

ஆந்திராவில் கல்லாக்கட்டும் பேபி!! உற்சாகத்தில் தேவர கொண்டா ரசிகர்கள்!! இயக்குனர் சாய் ராஜேஷ் தற்போது பேபி படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தின் ஹீரோவாக விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவர கொண்டா நடித்துள்ளார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிகராக உள்ளார். மேலும் இவர் தொரசாணி, மிடில் கிளாஸ் மேலடிஸ், புஷ்பக விமானம் மற்றும் தற்போது பேபி படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வைஷ்ணவி, விராஜ் அஸ்வின் போன்ற பிரபல நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து … Read more

திருப்பதியில் இதற்கு தடை!! பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை!!

This is banned in Tirupati!! Devasthanam officials warn devotees!!

திருப்பதியில் இதற்கு தடை!! பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை!! உலகப்புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கக்கூடிய திருப்பதி ஏழுமலையான் கோவில். இதை உலகின் மிகப்பெரிய பணக்காரக் கடவுள் என்று கூறுவார்கள். இங்கு தினமும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருகின்றனர். எனவே எப்பொழுதும் இங்கு கூட்டம் நிறைந்தே காணப்படும். திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அதிக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த … Read more

திருப்பதியில் தரிசனம் கிடையாது!! பக்தர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!!

There is no Darshan in Tirupati!! Shocking information released to devotees!!

திருப்பதியில் தரிசனம் கிடையாது!! பக்தர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!! ஆந்திர மாநிலம் என்றாலே நம் அனைவருக்கும் தெரிந்தது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் மிகுந்தே காணப்படும். இந்த திருப்பதியில் உள்ள ஏழுமலையானை உலகின் பணக்காரக் கடவுள் என்று அழைப்பார்கள். இங்கு விடுமுறை நாட்கள் பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டமானது குவிய துவங்கியுள்ளது. இங்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய இம்மாநிலம் மட்டுமல்லாமல் … Read more

ஆலயத்திற்கு மேலே இதற்கு தடை!! சாஸ்திரத்திற்கு எதிரானதால் பக்தர்கள் கவலை!!

This is prohibited above the temple!! Devotees are worried because it is against Shastra!!

ஆலயத்திற்கு மேலே இதற்கு தடை!! சாஸ்திரத்திற்கு எதிரானதால் பக்தர்கள் கவலை!! ஆந்திரா என்றாலே அனைவருக்கும் தெரிந்தது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு தினமும் கோடிக்கணக்கான மக்கள் பெருமாள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது திருப்பதியில் ஆலயத்திற்கு மேலே ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் எதுவும் பறக்க கூடாது என அறிவிக்க வேண்டி திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கோவிலுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதால் 24 மணி நேரமும் துப்பாகியுடன் படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

திருப்பதியில் வெளிவந்த புதிய அப்டேட்!! இனி பக்தர்கள் சுலபமாக சாமி பார்க்கலாம்!!

New Update in Tirupati!! Devotees can easily see Sami!!

திருப்பதியில் வெளிவந்த புதிய அப்டேட்!! இனி பக்தர்கள் சுலபமாக சாமி பார்க்கலாம்!! உலகின் பணக்கார கோவில்களில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் எழுந்தருளி இருக்கும் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் மிகுந்து காணப்படும். இதற்கு ஆந்திர மாநிலம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத் என அனைத்து மாநில மக்கள்களும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் … Read more

சிறுமிகளை ஏமாற்றிய போலி சாமியார்!! சுற்றி வளைத்த போலீசார்!!

The fake preacher who cheated the girls!! Police surrounded!!

சிறுமிகளை ஏமாற்றிய போலி சாமியார்!! சுற்றி வளைத்த போலீசார்!! நாம் எவ்வளவோ, படித்து முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருந்தாலும், இன்னும் சில மக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் இருப்பவர்கள் போலி சாமியார்களை நம்பி ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது போன்ற ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூரில், நாகேஸ்வரராவ் என்கிற போலிசாமியார் சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு … Read more

வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த சான்றை இனி ஆன்லைனிலேயே பெற்று கொள்ளலாம்!

Happy news for motorists! You can now get this certificate online!

வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த சான்றை இனி ஆன்லைனிலேயே பெற்று கொள்ளலாம்! தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா ,கேரளா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கான வணிக வாகனங்கள் ,சுற்றுலா செல்லும் வாகனங்கள் என தமிழகத்திற்கு வருகின்றது. இதற்காக தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் 22 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது அங்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு தற்காலிகமாக அனுமதி வழங்கப்படும்.அனுமதி பெற்ற பின்னரே வாகனங்கள் தமிழகத்திற்குள் பயணம் … Read more