ரூ.40 கோடி! வசமாக சிக்கிய தங்கம், வெள்ளி! அடுத்தடுத்து சிக்கிய வாகனங்கள்!

ரூ.40 கோடி! வசமாக சிக்கிய தங்கம், வெள்ளி! அடுத்தடுத்து சிக்கிய வாகனங்கள்!

தெலங்கானா, ஆந்திர மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் ரூ.23 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதில் தெலுங்கானா மாநிலம், சைபராபாத் சிறப்பு தனிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 34.78 கிலோ தங்க நகைகள், 43.60 கிலோ வெள்ளி நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 23 … Read more

அமைதியாக நடந்து முடிந்த முதல் கட்ட வாக்கு பதிவு! தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சதவீதம் ..??

The first phase of vote registration was completed peacefully

அமைதியாக நடந்து முடிந்த முதல் கட்ட வாக்கு பதிவு! தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சதவீதம் ..?? நாடளுமன்ற தேர்தலின் ஒரு பகுதியாக தமிழகத்தில் முதல் கட்டத் தேர்தலின் வாக்குப் பதிவு நேற்று(ஏப்ரல்19) அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதே போல புதுச்சேரி, ஆந்திரா உள்பட 21 மாநிலங்களில் இருக்கும் 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.  தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் ஒரு சில வாக்குச் சாவடிகளில் இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு … Read more

ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..??

The governor transferred voting rights to Chennai..what is the background reason..??

ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..?? தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ரவி அவரின் வாக்கு உரிமையை பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றியுள்ளார். ஏற்கனவே தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில் இவரின் இந்த செயல் பலருக்கும் பலவிதமான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.  ஆளுநர் ரவி பல விஷயங்களில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். குறிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய … Read more

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது என இறுதிக் கட்டத்தில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தங்களது முதற்கற்க்கட்டமாக 195 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக 150 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளர்களின் அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் … Read more

உச்சத்தை தொட்ட அரிசி விலை – சாமானியனின் நிலை ?

உச்சத்தை தொட்ட அரிசி விலை – சாமானியனின் நிலை ? தமிழகத்தை பொறுத்தவரை மக்களின் மிகவும் அத்தியாவசியமான பொருட்களில் முக்கியமானவை அரிசியே ,கடந்த நான்கு மாதங்களாக அரிசியின் விலை படிப்படியாக உயர்ந்த நிலையில் தற்பொழுது மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் போதிய மழை இல்லாததாலும், மாறுபட்ட வானிலையினாலும் போதிய அறுவடை நடைபெறவில்லை அதுமட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் இருந்து இங்கு வந்து போட்டி போட்டுக்கொண்டு நெல் மற்றும் அரிசியை வாங்கி செல்வதால் அரிசி விலை … Read more

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவனின் கைகளை உடைத்த தாய்!!! ஆந்திராவில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!! 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவனின் கைகளை உடைத்த தாய்!!! ஆந்திராவில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!! ஆந்திரா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற சிறுவனை தாய் ஒருவர் சூடு வைத்து கைகளை உடைத்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்து இருக்கின்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள மாச்சரலாவை சேர்ந்த கடற்படை வீரர் தற்பொழுது ஒடிசாவில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மற்றும் 5 வயது மகன் இருவரும் மாச்சரலாவில் வசித்து வருகின்றனர். … Read more

ஒரே வருஷத்தில் 28 படங்களில் நடித்த ஒரே நடிகை இவர்தானாம் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

ஒரே வருஷத்தில் 28 படங்களில் நடித்த ஒரே நடிகை இவர்தானாம் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்! தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 3 படங்கள் அதிகபட்சமாக ஹீரோயின்கள் நடிப்பார்கள். ஆனால் ஒரு கோலிவுட் நடிகை வருடத்திற்கு 28 படங்கள் நடித்து அசர வைத்துள்ளாராம். பெரும்பாலான நடிகர், நடிகைகள் தாங்கள் நடிக்கும் முதல் படத்தை அடையாளமாக்கி பெயரை வைத்துக் கொள்வார்கள். அப்படித்தான், ஆந்திராவில் விஜயலட்சுமியாக பிறந்து கோலிவுட்டுக்கு சில்க் ஸ்மிதாவாக மாறினார். இவரை முதன் முறையாக தமிழில் வினு சக்கரவர்த்தி அறிமுகப்படுத்தினார். … Read more

நகை கடைக்காரருக்கு கோடி கணக்கில் வந்த மின் கட்டணம்!!! அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்!!!

நகை கடைக்காரருக்கு கோடி கணக்கில் வந்த மின் கட்டணம்!!! அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்!!! ஆந்திர மாநிலத்தில் நகைக்கடை நடத்தி வரும் ஒருவருக்கு கோடி கணக்கில் மின் கட்டணம் வந்தது அந்த நகைக்கடை உரிமையாளரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் தற்பொழுது முதல்வர் ஜெகன் மகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் ஆந்திர மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 60 சதவீதம் வரை … Read more

சந்திரபாபுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் மனு!!! ஆந்திர அரசியலில் பரபரப்பு அதிகரிப்பு!!!

சந்திரபாபுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் மனு!!! ஆந்திர அரசியலில் பரபரப்பு அதிகரிப்பு!!! ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு அவர்களை ஜெயிலில் சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மனு அளித்துள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இராஜமுந்திரியில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை சந்திப்பதற்கு ஜனசேனா … Read more

கிலோ மூன்று ரூபாய்க்கு வந்த தக்காளியின் விலை!!! சாலையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!!!

கிலோ மூன்று ரூபாய்க்கு வந்த தக்காளியின் விலை!!! சாலையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!!! கடந்த இரண்டு மாதங்களாக கிலோ 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த தக்காளி தற்பொழுது தக்காளியின் விலை கிலோ மூன்று ரூபாய்க்கு வந்ததால் தக்காளிகள் அனைத்தையும் விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனர். தக்காளியின் வரத்து கடந்த இரண்டு மாதங்களாக குறைந்தது. இதனால் தக்காளியின் விலை 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மாநில அரசுகளும் தக்காளியின் விலையை … Read more