தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!!
தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! பெங்களூருவில் தனியாக தங்கி வேலை பார்த்து வந்த தாய் மற்றும் மகன் இருவரும் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரூவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த நவநீதா என்ற பெண்ணுக்கும் கர்நாடக மாநிலம் பகலகுண்டே பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சந்துரு நவநீதா இருவருக்கும் ஸ்ருஜன் என்ற 8 வயது … Read more