தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! 

தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! பெங்களூருவில் தனியாக தங்கி வேலை பார்த்து வந்த தாய் மற்றும் மகன் இருவரும் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரூவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த நவநீதா என்ற பெண்ணுக்கும் கர்நாடக மாநிலம் பகலகுண்டே பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சந்துரு நவநீதா இருவருக்கும் ஸ்ருஜன் என்ற 8 வயது … Read more

மாணவி ஆடிய டபுள் கேம்.. இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம்!

மாணவி ஆடிய டபுள் கேம்.. இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம்! ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சாய்குமார்(23),சூரிய பிரகாஷ் (25) என்பவர்களை ஒரே சமயத்தில் காதலித்து வந்துள்ளார்.சாய்குமார்,சூரிய பிரகாஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை அம்மாணவி சந்திப்பது வாடிக்கையான ஒன்றாக இருந்துள்ளது. அந்த இளைஞர்களும் மாணவியை காதலிப்பதை ஒருவருக்கொருவர் சொல்லி கொள்ளவில்லை.இதனை சாதகமாக பயன்படுத்தி தனது டபுள் கேம் ஆட்டத்தை தொடர்ந்து … Read more

தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை… எங்கு என்று தெரியுமா?

  தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை… எங்கு என்று தெரியுமா…   இந்தியா முழுவதும் கிலோ 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வரும் தக்காளி தற்பொழுது ஒரு மாநிலத்தில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டா வருகின்றது.   கடந்த வாரம் இந்தியா முழுவதிலும் கிலோ 200 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது ஆந்திர மாநிலத்தில் தான் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.   ஆந்திர … Read more

308-வது பிறந்தநாள் கொண்டாடும் திருப்பதி லட்டு… 

  308-வது பிறந்தநாள் கொண்டாடும் திருப்பதி லட்டு…   திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு 307வது ஆண்டை கடந்து 308 ஆண்டாக பக்தர்களுக்கு வழங்கபடுவதால் லட்டுக்கு வயது 308 என்று கணக்கிடப்பட்டுள்ளது.   தமிழகத்தில் பழனி முருகன் கோவிலுக்கு சென்றால் அங்கு பிரசாதமாக வழங்கப்படுவது பஞ்சாமிர்தம் ஆகும். இந்த பஞ்சாமிர்தம் தமிழகத்தில் மிகவும் பிரபலம். அதிலும் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் தனி சுவையாக இருக்கும். அது போல தமிழகத்தில் உள்ள பிரபலமான கோவில்களில் தனித்துவமான பிரசாதங்கள் … Read more

2024 தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்… சந்திரபாபு நாயுடு அவர்கள் சபதம்!!

2024 தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்… சந்திரபாபு நாயுடு அவர்கள் சபதம்… 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று அரியணை ஏறாவிட்டால் இனிமேல் நான் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவது இல்லை என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பேட்டியளித்துள்ளது. மங்களகிரி எனும் பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் … Read more

ஆந்திராவில் பெய்த மீன் மழை! ஆச்சரியத்தில் உறைந்த கிராம மக்கள்!!

ஆந்திராவில் பெய்த மீன் மழை! ஆச்சரியத்தில் உறைந்த கிராம மக்கள்!!   ஆந்திரா மாநிலத்தில் கிராமம் ஒன்றில் திடீரென்று வானில் இருந்து மீன்கள் விழுந்ததால் அந்த கிராம மக்கள் அனைவ aquatic environmentரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். மேலும் வானில் இருந்து விழுந்த மீன்களை மக்கள் அள்ளிச் சென்றனர்.   நாம் இதுவரை பார்த்தது ஆலங்கட்டி மழை அதாவது ஐஸ் கட்டி மழை பார்த்திருப்போம். சாதாரண மழை பாத்திருப்போம். ஆனால் மீன் மழை பெய்தது என்று கேள்விப் பட்டிருப்போம். ஏற்கனவே … Read more

தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!

தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!   ஆண் குழந்தைக்கு ஆசைபட்டு 3வது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்துள்ள சம்பவம்  ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.   ஆந்திர மாநிலத்தின் அரசு போக்குவரத்து பணிமனையில்  ஊர்காவல் படையில் வேலை செய்து வருபவர் சந்த் பாஷா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். … Read more

இந்தியாவின் லட்சிய கனவு இன்று  விண்ணில் பாய உள்ளது !! மீனவர்களுக்கு தடை!! 

India's ambitious dream is flying in the sky today!! Ban on fishermen!!

இந்தியாவின் லட்சிய கனவு இன்று  விண்ணில் பாய உள்ளது !! மீனவர்களுக்கு தடை!!  சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் பாய உள்ளது. இதன் காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பழவேற்காடு மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-3′ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு விண்கலத்தின் 25½ மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை … Read more

கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!!

கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!!   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தீவர ரசிகர் ஒருவர் 77 அடி உயரம் கொண்ட எம்.எஸ் தோனியின் கட்-அவுட்டை வைத்து அசத்தியுள்ளார்.   இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும் அதிரடி பினிஷராகவும் விளையாடிவந்தவர் எம்.எஸ் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். எந்த ஒரு … Read more

டியூசனுக்கு சென்ற மாணவன் பெட்ரோல் ஊற்றி  உயிருடன் எரித்துக் கொலை! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்! 

டியூசனுக்கு சென்ற மாணவன் பெட்ரோல் ஊற்றி  உயிருடன் எரித்துக் கொலை! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!  படிப்பதற்காக டியூஷன் சென்ற மாணவனை வழிமறித்த கும்பல் உயிருடன் அவனுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியான நிகழ்வு ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டான். இந்த கொடூர சம்பவத்தில் … Read more