விடுதியில் மாணவிகள் திடீர் மயக்கம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! 

Students suddenly fainted in the hostel! Intensive treatment in the hospital!

விடுதியில் மாணவிகள் திடீர் மயக்கம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! ஆந்திர மாநிலத்தில் உள்ள கொத்தவலசா மாவட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனி தனி விடுதிகள் செயல்பட்டு வருகின்றது. பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் என அனைவரும் இது போன்ற விடுதியில் தங்குவது வழக்கம் தான். அந்த வகையில் அங்கு செயல்பட்டு வந்த பெண்கள் விடுதியில் சுமார் 20 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி உள்ளனர். அந்த மாணவிகளுக்கு  வழக்கம் போல் காலை உணவாக புளியோதரை வழங்கப்பட்டது. … Read more

பெற்றோர்களே உஷார்! சிறுமியின் வினோத பழக்கம் அறுவை சிகிச்சையில் முடிந்த விபரீதம்!

பெற்றோர்களே உஷார்! சிறுமியின் வினோத பழக்கம் அறுவை சிகிச்சையில் முடிந்த விபரீதம்!

பெற்றோர்களே உஷார்! சிறுமியின் வினோத பழக்கம் அறுவை சிகிச்சையில் முடிந்த விபரீதம்!  சிறுமி ஒருவரின் வினோத பழக்கத்தினால் விபரீதமாகி அறுவை சிகிச்சையில் முடிந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்து அவர் வயிற்றில் இருந்து ஒரு கிலோ தலை முடியை அகற்றி உள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 12 வயது சிறுமி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த தலைமுடி அகற்றப்பட்டது. இது பற்றி அந்த மருத்துவமனை சார்ந்த மருத்துவர் பொட்லூரி … Read more

Breaking: குழந்தையை கற்பழித்தவருக்கு மரண தண்டனை!! நீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவு!!  

Breaking: Child rapist sentenced to death!! The drastic decision of the court!!

Breaking: குழந்தையை கற்பழித்தவருக்கு மரண தண்டனை!! நீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவு!! தற்பொழுது பெண்களுக்கு எதிராக பல வன்முறைகள் ஒவ்வொரு இடங்களிலும் நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே குறைந்து வருகிறது. பெற்றோர்கள் நம்பி அனுப்பும் பள்ளிகள் கல்லூரிகளிலேயே தற்பொழுது பாலியல் தொல்லைகளை மாணவிகள் சந்திக்க வேண்டி உள்ளது. பல சட்டங்கள் இதற்கென்று வந்தாலும் கடுமையான தண்டனைகள் வரும் வரை பாலியல் ரீதியான குற்றங்கள் ஒருபோதும் குறையாது. அந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் கிட்டலூர் மண்டல் என்ற … Read more

இரண்டு பெண்கள் உயிருடன் புதைப்பு! பரபரப்பு சம்பவம்!

two-women-buried-alive-sensational-incident

இரண்டு பெண்கள் உயிருடன் புதைப்பு! பரபரப்பு சம்பவம்! ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹாரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாலம்மா மற்றும் சாவித்திரி. இவர்களுக்கு சொந்தமான வீட்டுமனையை அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராவ் ,பிரகாஷ்ராவ் மற்றும் ராமராவ் ஆகிய மூன்று பெரும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தங்களின் வீட்டுமனைகளை மீட்டு தரக் கோரி இரண்டு பெண்களும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கூறி  … Read more

சட்ட கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள்! அத்துமீறல் செயலை எதிர்த்து போராட்டம்!

Customs staff who attacked students! Protest against the act of encroachment!

சட்ட கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள்! அத்துமீறல் செயலை எதிர்த்து போராட்டம்! கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்ட கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு காரில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவர்கள் ஆந்திர மாநிலம் வடமலை பேட்டை சுங்கச்சாவடி வழியாக சென்றுள்ளனர்.அப்போது பாஸ்ட் ட்ராக் ஸ்கேன் செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது.அந்த தகராறில் 50க்கும் மேற்பட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் கூலி படைகளை வைத்து தாக்குதல் நடத்தினார்கள். மேலும் 20க்கும் மேற்பட்ட … Read more

சுற்றுலா சென்ற மாணவிகள் ஆற்றில் அடித்து சென்ற சோகம்! பள்ளியை பூட்டி சென்ற நிர்வாகம் பெற்றோர்கள் தவிப்பு!

Tragedy of schoolgirls who went on a trip were thrown into the river! The management that locked the school, the parents are distressed!

சுற்றுலா சென்ற மாணவிகள் ஆற்றில் அடித்து சென்ற சோகம்! பள்ளியை பூட்டி சென்ற நிர்வாகம் பெற்றோர்கள் தவிப்பு! ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் அவர்களின் ஆசிரியர்களுடன் சிந்தூர் பகுதிக்கு சுற்றுலா சென்றார்கள். அப்போது சகிலேறு ஆற்றில் மாணவிகள் விளையாடி கொண்டிருந்தனர்.அந்நிலையில் கும்மாடி ஜெய ஸ்ரீ(14),சுவர்ண கமலா(14) மற்றும் கீதாஞ்சலி(14) ஆகிய மூன்று மாணவிகள் திடீரென ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். சக … Read more

கள்ளக்காதலர்களின் வெறிசெயல்!..உல்லாசத்தை பார்த்ததால் எட்டு வயது மாணவன் கொடூரகொலை!

An eight-year-old student was brutally murdered because he saw the fun!

கள்ளக்காதலர்களின் வெறிசெயல்!..உல்லாசத்தை பார்த்ததால் எட்டு வயது மாணவன் கொடூரகொலை! ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலிகிரி மண்டலம் அட்டவாரிபள்ளியை சேர்ந்த சிறுவன் தான் உதய் கிரண.இவருடைய வயது 8. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். நன்றாக படித்து வந்த இவர் திடிரென கடந்த 12 ஆம்  தேதி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கலிகிரி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு … Read more

 மருமகளின் தலையை வெட்டி போலீசில் ஒப்படைத்த மாமியார்!  அதிர்ந்து போன காவல் நிலையம்!

The mother-in-law who cut off her daughter-in-law's head and handed it over to the police! Shocked police station!

 மருமகளின் தலையை வெட்டி போலீசில் ஒப்படைத்த மாமியார்!  அதிர்ந்து போன காவல் நிலையம்! ஆந்திர மாநிலம் அன்னமய்யா   மாவட்டத்தில் உள்ள கொத்தப்பேட்டை ராமபுரத்தை சேர்ந்தவர் சுப்பம்மா. இவருக்கு ஒரு மகன் உள்ளார்.  அவருக்கு வசுந்தரா என்பவர்ருடன்   திருமணம் ஆகி நிலையில் சுபமாவிற்கும் மருமகள் வசுந்தராவிற்கு இடையே  அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுவது  வழக்கம். அந்த வகையில் வசுந்தராவுக்கும் சுபமாவிற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வசுந்தராவிற்கு ஆதரவாக அவரது குடும்பத்தார்கள் வந்தனர். மேலும் அப்போது வசுந்தராவின் வீட்டில் சுபமாவை … Read more

தண்ணீர் குடித்த வாத்துக்கள் திடீரென உயிரிழப்பு? கதறி அழுத அதன் உரிமையாளர்!..

Geese drinking water sudden death? Its owner cried!..

தண்ணீர் குடித்த வாத்துக்கள் திடீரென உயிரிழப்பு? கதறி அழுத அதன் உரிமையாளர்!.. ஆந்திர மாநிலம் திருப்பதியடுத்த கப்பல் கூடகம் பகுதியைச் சேர்ந்தவர் முனி ராஜா.இவர் சுமார் 3000 வாத்துக்களை தன் இருப்பிடத்தில் வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை பக்கத்து கிராமமான ராவுல பாடு ஏரியில் மூன்று ஆயிரம் வாத்துக்களையும் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். அவர் கண்முன்னே நன்றாகத்தான் 3 ஆயிரம் வாத்துக்களும் பசிக்காக புழுக்களை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போதே அந்த வாத்துக்களுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது.இந்நிலையில் அருகில் … Read more

ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் தரிசனம் செய்ய இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு

ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் தரிசனம் செய்ய இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு

    ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் தரிசனம் செய்ய இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு!..       கொரோனா பரவ காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடியாக டிக்கெட் விநியோகம் செய்வது தடை செய்யப்பட்டது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கப்பட்டு சில மணி … Read more