சிகிச்சைக்காக வந்தது வேறொரு வியாதிக்கு ஆனால்  ஊசியோ நாய் கடிக்கு! அஜாக்கிரதை சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை! 

சிகிச்சைக்காக வந்தது வேறொரு வியாதிக்கு ஆனால்  ஊசியோ நாய் கடிக்கு! அஜாக்கிரதை சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை!  காய்ச்சல் மற்றும் சளி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி போடப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சம்பவம் கடலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. கடலூர் அரசு மருத்துவமனையில் 12 வயது மதிப்புள்ள சிறுமி ஒருவர் சளி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள செவிலியர்கள் அவருக்கு நாய் கடிக்கான ஊசி போட்டதால் அந்த சிறுமி மயக்கம் … Read more

பெற்றோர்களே உஷார்! முகவரி கேட்பது போல் குழந்தைகளை கடத்தும் வட மாநில கும்பல் பதற வைக்கும் பகீர் சம்பவம்!

பெற்றோர்களே உஷார்! முகவரி கேட்பது போல் குழந்தைகளை கடத்தும் வட மாநில கும்பல் பதற வைக்கும் பகீர் சம்பவம்!  குழந்தையிடம் முகவரி கேட்பது போல் அவரை கடத்திய வட மாநில கும்பல். தப்பி வந்து சிறுமி மூலம் போலீசில் புகார். பதை பதைக்கும் இந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. முகவரி கேட்பது போல் நாடகமாடிய அந்த கும்பல் 12 வயது சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். புத்திசாலித்தனமாக கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பி வந்த சிறுமியின் பெற்றோர் … Read more

பெற்றோர்களே உஷார்! சிறுமியின் வினோத பழக்கம் அறுவை சிகிச்சையில் முடிந்த விபரீதம்!

பெற்றோர்களே உஷார்! சிறுமியின் வினோத பழக்கம் அறுவை சிகிச்சையில் முடிந்த விபரீதம்!  சிறுமி ஒருவரின் வினோத பழக்கத்தினால் விபரீதமாகி அறுவை சிகிச்சையில் முடிந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்து அவர் வயிற்றில் இருந்து ஒரு கிலோ தலை முடியை அகற்றி உள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 12 வயது சிறுமி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த தலைமுடி அகற்றப்பட்டது. இது பற்றி அந்த மருத்துவமனை சார்ந்த மருத்துவர் பொட்லூரி … Read more