தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் புதிய வீடியோ!

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதில் எனது மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்நிலையில், மாணவியின் … Read more

விடுதி காப்பாளர் டார்ச்சர் தாங்க முடியாமல் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி சாவு!

அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம் இவருடைய மகள் லாவண்யா 17 வயதுடைய இவர் தஞ்சை மாவட்டம் மைக்கேல் பட்டியில் இருக்கின்ற தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அதோடு அங்குள்ள பள்ளி விடுதியில் அவர் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மாணவி லாவண்யா சம்பவத்தன்று திடீரென்று விஷம் குடித்தார் என்றும் சொல்லப்படுகிறது. உடனடியாக அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் மருத்துவமனையில் மாணவியிடம் விசாரணை செய்திருக்கிறார்கள், அப்போது … Read more

மாணவிகளுக்கு அந்தமாறி தொல்லை கொடுத்த அரசு பள்ளி தமிழ் ஐயா! உதவி செய்த தலைமை ஆசிரியை! பெற்றோர் செய்த தரமான செயல்!

Government school Tamil Aiya who harassed students like that! The head teacher who helped! Quality work done by parents!

மாணவிகளுக்கு அந்தமாறி தொல்லை கொடுத்த அரசு பள்ளி தமிழ் ஐயா! உதவி செய்த தலைமை ஆசிரியை! பெற்றோர் செய்த தரமான செயல்! பள்ளிகளில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளிடமும், மாணவிகளிடமும் தகாத முறையில் அதாவது பாலியல் அத்துமீறல், சில்மிசங்களில் தகாத நடத்தையில் ஈடுபடும் ஆசிரியர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது அனைவருக்குமே மிகுந்த வருதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சில மாணவிகள் விபரீத முடிவுகளையும் எடுத்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஆசிரியரை தாய், தந்தையரை … Read more

கனமழை காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை.!!

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகர கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் காரணமாக, … Read more

அரியலூர்; பள்ளி மாணவி ஒருவர் புகார், உடனே மூடப்பட்ட டாஸ்மாக்!!

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் நகரில் இருக்கும் ஆர் சி நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடை ஒன்று கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையை நாள் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு மிகவும் தொந்தரவு ஏற்பட்டு உள்ளது. அங்கே குடித்துவிட்டு ரகளை செய்யும் குடி மகன்களால் மாணவிகள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து., அப்பள்ளியில் … Read more

சின்ன சேலத்தில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த பெண்! மனஉளைச்சலால் செய்த காரியம்!

Unbearable burden for parents! So the shocking act that the son did!

சின்ன சேலத்தில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த பெண்! மனஉளைச்சலால் செய்த காரியம்! சின்னசேலம் அருகே அம்மையகரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராணி. 45 வயதான இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவரது பெயர் மஞ்சுளா. 25 வயதான மஞ்சுளா கடந்த இரண்டு ஆண்டுகளாக அரியலூர் மாவட்டம் ஏலக்குறிச்சி கிராமத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தினந்தோறும் தனது வேலைக்கு என வீட்டிலிருந்து பேருந்தின் மூலம் பயணம் மேற்கொள்கிறார். இவர் வீட்டில் இருந்து அவர் … Read more

பள்ளி திறந்த உடனேயே வேலையை காட்டிய கொரோனா! மேலும் இரண்டு மாணவிகளுக்கும் பாதிப்பு!

Corona showed work as soon as school opened! Vulnerability for two more students!

பள்ளி திறந்த உடனேயே வேலையை காட்டிய கொரோனா! மேலும் இரண்டு மாணவிகளுக்கும் பாதிப்பு! தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் கொரோனா நோய் தொற்றின், இரண்டாவது அலையின் காரணமாக அனைத்து நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மூடப்பட்டிருந்தன. கடந்த ஒன்றரை வருட காலமாகவே அனைத்தும் மூடிய நிலையில் தற்போது இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது மிகவும் குறைந்து விட்டது. அதன் காரணமாக தற்போது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 1ஆம் தேதி தான் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. … Read more

அரியலூர் அரசு மருத்துவமனையில் வேலை நேர்காணல் மட்டும்தான்!

கொரோனா தொற்று காரணமாக மருத்துவர் அதிகமாக தேவைப்படுவதால் மருத்துவர்களின் பணிக்கு காலி பணி இடங்களை அறிவித்துள்ளது அரியலூர் மருத்துவமனை.   அங்கு அதிகமாக காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆன்லைன் மூலமும் நேர்காணல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.   கல்வி தகுதியாக அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளது.   தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக 60,000 வரை சம்பளம் … Read more

என்ன மன்னிச்சிடுங்க! நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறிய 17 வயது சிறுமி!

என்ன மன்னிச்சிடுங்க! நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறிய 17 வயது சிறுமி! தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் கழுமங்கலம் என்ற பகுதியை சேர்ந்த சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளதால் கர்ப்பத்திற்கு காரணமான சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கழுமங்கலம் என்ற பகுதியை சேர்ந்தவர் மணிவேல் இவரது மகன் பாலகிருஷ்ணன். அதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி அவரது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமிக்கும் பாலகிருஷ்ணனக்கும் … Read more

இந்தி தெரிந்தால் தான் லோன் !! இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரை எதிர்த்து திமுகவினர் போராட்டம் !!

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர், ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் இந்தி தெரியாததன் காரணமாக வங்கி கடன் கொடுக்க மறுத்ததால், திமுக கட்சியினர் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகின்றது. அந்த வங்கியில் வாடிக்கையாளராக உள்ள ஓய்வு பெற்ற மருத்துவர் டாக்டர்.பாலசுப்ரமணியம் வீட்டு கடன் கேட்டு சென்றுள்ளார்.பாலசுப்ரமணியம் சரியான ஆவணத்தை கொடுத்து கடன் கேட்டுள்ள போதும், உங்களுக்கு ஹிந்தி தெரியுமா … Read more