தமிழகம் திரும்பும் ஜெயலலிதாவின் நகைகள்! கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
தமிழகம் திரும்பும் ஜெயலலிதாவின் நகைகள்! கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு! கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயலலிதாவின் நகைகள் தமிழ்நாடு அரசுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.கடந்த1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போயஸ் கார்டனில் உள்ள அவரது தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். எதிர்பாராத விதமாக 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் காலமானார்.ஜெயலலிதா செத்துகுவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் அவரது … Read more