வறட்டு இருமல், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு பச்சை திராட்சை யா!!

வறட்டு இருமல், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு பச்சை திராட்சை யா!! திராட்சை எல்லோருக்கும் பிடித்த பழமாக இருக்கும். இதில் கருப்பு மற்றும் பச்சை என இருவகை திராட்சை உள்ளன. உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை ஏற்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்து ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் விட்டமின்கள் அதிகமாக உள்ளன. கொலஸ்ட்ரால் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்க பச்சை திராட்சை உதவுகிறது. ஒரு கை அளவிற்கு சாப்பிட்டு உடலில் இருக்கும் உட்பொருள் கொலஸ்ட்ராலை கரைத்து உடல் கொலஸ்ட்ரால் அளவை … Read more

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!! இதை கட்டாயம் செய்து பாருங்கள்!!

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!! இதை கட்டாயம் செய்து பாருங்கள்!! சமைக்கும்போது உணவின் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. அதிலும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடு வதால் வந்தால் நன்மை ஏராளமாக ஏற்படும். குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால் உடல் எடை குறையும். ஆய்வு ஒன்றில் பூண்டை பச்சையாக சாப்பிட்டால் ஆன்ட்டி பயோட்டிக்காக செயல்படக்கூடியது என்று அறிவித்துள்ளனர். இவ்வளவு சக்தி வாய்ந்த போன் என்னை காலையில் வெறும் வயிற்றில் … Read more

இந்த சூப் மட்டும் போதும்!!குழந்தைகளுக்கு சளி என்பது வரவே வராது!!

இந்த சூப் மட்டும் போதும்!!குழந்தைகளுக்கு சளி என்பது வரவே வராது!! சளி என்பது எளிதில் பரவக்கூடிய வைரஸ் தொற்று ஆகும். ஒரு நோய்வாய்ப்பட்ட நபர் இருமல் அல்லது தும்மும் போது, பாதிக்கப்பட்ட நபரின் உமிழ்நீர் அல்லது சுவாசத் துளிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம் நீங்கள் பாதிக்கப்படலாம். சளி விரைவாக பரவுகிறது, எனவே இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகிறது. மனித உறுப்புகளில் மிகவும் சுலபமாக கிருமி தொற்று மற்றும் பாதிப்பு ஏற்படும் உறுப்பு நுரையீரல். மற்ற … Read more

மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளை!! இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளை!! இவ்வாறு பயன்படுத்துங்கள்!! உடலை இளமையாக வைத்திருக்கும் காயகற்ப மூலிகை வகையைச் சேர்ந்தது தூதுவளை, இதன் வேர், இலை, பூ காய் என இதன் அனைத்துப் பகுதிகளும் மருந்தாகப் பயன்படுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் தூதுவளை செடியின் பூவை பறித்து பாலில் போட்டுக் காய்ச்சி குடித்தால், நோயின் தொந்தரவு குறையும். தூதுவளை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் … Read more

மருத்துவரை நாடிச் செல்ல வேண்டாம்! நம்மிடமே இருக்கிறது இயற்கை மருந்து! 

மருத்துவரை நாடிச் செல்ல வேண்டாம்! நம்மிடமே இருக்கிறது இயற்கை மருந்து!  நமது முன்னோர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் நாம் தற்போது மாறிவரும் உணவு பழக்கத்தினால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். நமக்கான மருந்து நம்மிடமே உள்ளது என்பதை உணர்ந்து உணவே மருந்து தத்துவத்தின் அடிப்படையில் நம்மிடம் உள்ள மருத்துவ குறிப்புகளை பின்பற்றி வந்தால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். 1. கொடுக்காப்புளியில் வைட்டமின் சி, பி1, பி2, பி3, கே, ஏ, இரும்பு, … Read more

உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா! கத்தரிக்காய் இருந்தால் போதும்!

உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா! கத்தரிக்காய் இருந்தால் போதும்! நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் கத்தரிக்காய் சேர்த்துக் கொள்வதனால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.சுவாச பிரச்சனை, மாரடைப்பு நச்சுக்கள் வெளியேறுவது, கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும், சிறுநீரக பிரச்சினை ஏற்படாது. பொதுவாக காற்றில் கண்ணுக்கு தெரியாத பல கிருமிகளும், மாசுக்களும் இருக்கும். இவை நாம் சுவாசிக்கும் பொழுது நமக்கு தெரியாமலே நம் நுரையீரலுக்குச் சென்று சுவாசம் சம்பந்தமான ஆஸ்துமா, அலர்ஜி போன்ற … Read more

சொரியாசிஸ் பிரச்சனை குணமாக! ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம்! 

சொரியாசிஸ் பிரச்சனை குணமாக! ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம்! கருஞ்சீரகத்தை எதற்கு எப்படி பயன்படுத்துவது மற்றும் அதனுடைய பலன்கள்.கருஞ்சீரகம் என்பது ஒரு அற்புதமான மூலிகை வகை ஆகும். இது இறப்பை தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. அரபு நாட்டில் இதை தற்போது வரையிலும் உணவில் சேர்த்து பயன்படுத்துகிறார்கள்.மருத்துவ குணம் கொண்ட கருஞ்சீரகத்தின் விதையில் தைமோ குயினன் என்ற வேதிப் பொருள் உள்ளன. வேறு எந்த ஒரு தாவரத்திலும் இந்த வேதிப்பொருளானது கிடையாது. இது நோய் … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை நுரையீரல் பாதிப்பு தான்!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை நுரையீரல் பாதிப்பு தான்! நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்பாகும்.நுரையீரல் பாதிக்கப்பட்டால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சளி, நிமோனியா ,காச நோய், ஆஸ்துமா என பல நோய்களை உண்டாக்குகிறது. பொதுவாக ஒருவருக்கு நுரையீரல் நன்கு இல்லை என்பதனை நம் உடல் தெரிவிக்கும் அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். அது என்னவென்றால் ஒருவருக்கு பல நாளாக இருமல் இருந்தும் அவர் தொடர்ந்து இருமலுக்கு மருந்து எடுத்துக் கொண்டும் … Read more

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை ஆஸ்துமா தான்!

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை ஆஸ்துமா தான்! பனி காலம் வந்தாலே ஒரு சிலருக்கு சளி இரும்பல், காய்ச்சல் போன்றவைகள் பாதிப்புகள் ஏற்படும் மேலும் காற்று மாசுபாடு, ஆஸ்துமா, காசநோய் போன்றவைகளாலும் இருமல் ஏற்படுகிறது. அவ்வாறான இரும்பல் நீண்ட காலமாக இருந்து வந்தால் அதை பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். ஒருவருக்கு நீண்ட வாரங்களுக்கு மேல் இருமல் இருந்தால் அதனை நாட்பட்ட இருமல் என கூறுகின்றோம். அவ்வாறான இரும்பல் இருந்தால் தலைசுற்றல், சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழந்தல், விலா … Read more

மூச்சுத் திணறல் பிரச்சனையா? ஒரு கைப்பிடி தூதுவளை இலை இருந்தால் போதும்!

மூச்சுத் திணறல் பிரச்சனையா? ஒரு கைப்பிடி தூதுவளை இலை இருந்தால் போதும்! பனிக்காலம் இருப்பதினால் ஒரு சிலருக்கு பனி சேராமல் சளி, இரும்பல், மூச்சு திணறல் போன்றவைகள் ஏற்படும். அவ்வாறு ஏற்படும் மூச்சுத் திணறலை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நம் உடலில் அதிகளவு சூடு இருந்தால் ஆக்சிஜன் அதிகளவு தேவைப்படுவதினாலும் இந்த மூச்சு திணறல் ஏற்படுகிறது.மேலும் இவை இதய நோய் ஏற்படுவதற்கும் அறிகுறியாக உள்ளது. நம் உடலில் நீர்ச்சத்து … Read more