முதியவரை கடத்தி கொடுமை செய்த மர்ம நபர்கள்! தேடுதல் வேட்டையில் போலீசார்!

Mysterious people who kidnapped and tortured the old man! Police on the hunt!

முதியவரை கடத்தி கொடுமை செய்த மர்ம நபர்கள்! தேடுதல் வேட்டையில் போலீசார்! பெங்களூரில் ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மல்லத்தஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் ராகவ் ராம். 87 வயதான இவர் தனியாக வசித்து வருகிறார். ராகவ் ராமின் உறவினர்கள் மைசூரில் வசித்து வருகிறார்கள்.அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து இவரை பார்த்து உடல்நலம் குறித்து விசாரித்து செல்வது வழக்கம். ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்பு அங்கிருந்து இங்கு வர யாரும் வருவதில்லை. இதனால் அவர் மட்டும் தனியாக … Read more

மறந்துவிடும் கார்டை குறிவைத்து திருடும் நகைக்கடை ஊழியன்! வைபை ஏ.டி.எம் !

Jewelry employee who targets and steals a forgotten card! Wi-Fi ATM!

மறந்துவிடும் கார்டை குறிவைத்து திருடும் நகைக்கடை ஊழியன்! வைபை ஏ.டி.எம் ! திருடுபவர்கள் எப்படியும் திருடி கொண்டு தான் இருப்பார்கள். ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்து இருப்பவர்களை நாம் என்ன செய்வது, அவர்களை ஒன்றுமே செய்ய இயலாது. அவர்களாக பார்த்து திருந்தாத வரை எதுவுமே நாம் செய்ய இயலாது. தொலைக்காட்சி விளம்பரங்களில் நாம் பார்த்திருப்போம். டப் டு விசா என்று ஆனால் அது தற்போது இந்த மாதிரி திருடர்களுக்கு உதவியாக போய்விட்டது. அப்படி ஒரு செய்தி … Read more

19 இடங்களில் ஏ.டி.எம். மூலம் நூதன திருட்டு! 48 இலட்சம் கொள்ளையடித்த வடமாநிலத்தவர்!

ATMs at 19 locations Innovative Theft by! 48 lakh looted North Indians!

19 இடங்களில் ஏ.டி.எம். மூலம் நூதன திருட்டு! 48 இலட்சம் கொள்ளையடித்த வடமாநிலத்தவர்! சிலர் மற்றவர்களை எப்படி ஏமாற்றலாம் என ஒரு முடிவுடனே இருப்பார்கள் போல. ஏ.டி.எம் மிசின் நமது அவசர தேவைக்கு பணம் எடுக்க உதவும் என்று தானே வைத்து உள்ளனர். அதிலும் நாம் கை வரிசை காட்டினால் என்ன தான் செய்வது. அப்படி ஒரு சம்பவம் வட மாநிலத்தவரால் சென்னையில் மட்டும் 7 இடங்களில் நடந்தேறியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 19 இடங்களில் இப்படி ஒரு … Read more

இனி இதற்கு கட்டணம் ரூ.21 ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

தற்போதுள்ள கொரோனா காலகட்டத்தில் யாரும் வங்கிகளை நோக்கி சென்று தங்களது பணிகளை செய்வதில்லை. அனைவரும் ஏடிஎம்களில் பணம் எடுக்கின்றார்கள். ஒரு சிலர் தாம் வைத்திருக்கும் வங்கி கணக்கு ஏடிஎம்களில் எடுக்கின்றனர். பலர் இங்கே ஏடிஎம் உள்ளதோ அந்த சென்டர்களில் போய் எடுத்துக் கொள்கின்றனர். அப்படி கூடுதலாக ஏடிஎம்கள் பயன்படுத்தினாலோ அல்லது வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் ரூ 21 வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஆனது ஏடிஎம் மூலமாக … Read more

ஏ.டி.எம். சேவை முடங்கும் அபாயம்… இன்றும், நாளையும் வங்கிகள் ஸ்டிரைக்…!

ATM

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அறிவிற்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்த்தால் வேலையை இழக்கும் நிலை ஏற்படும் என்றும், மத்திய அரசு தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இதில் அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு, … Read more

ஏடிஎம்மில் பணம் வரவில்லை! வங்கிகள் இழப்பீடு வழங்க உத்தரவு… ரிசர்வ் வங்கி அதிரடி!!

ஏடிஎம்மில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க தவறினால், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் பணம் தேவை என்றால் வங்கிக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அருகிலுள்ள ஏடிஎம்-களுக்கு சென்றாலே போதும், நாம் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம். ஏடிஎம் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், சில நேரங்களில் … Read more

ஏடிஎம் மையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் பரபரப்பு?

ஏடிஎம் மையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் பரபரப்பு நெல்லை மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.ஊரடங்கு காரணமாக பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் தீ விபத்து குறித்து ஆரம்ப கட்டத்திலேயே தெரியவில்லை.இதனால் தீ ஏடிஎம் அறை முழுவதும் மளமளவென பரவியது.ஏடிஎம் மையத்தின் முழுவதும் தீ பரவிய பின்னரே அக்கம்பக்கத்தில் உள்ள சிலர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த … Read more

நாளை முதல் ஏடிம் கார்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு மோடி அரசின் அதிரடி அறிவிப்பு

நாளை முதல் ஏடிம் கார்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு மோடி அரசின் அதிரடி அறிவிப்பு மத்தியில் பாஜக ஆட்சி தொடங்கியதில் இருந்து அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்குதல் என்பதை தங்களது சித்தாந்தமாக கொண்டு ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றது. ஆனால் இன்றைக்கு பெருகிவரும் இணையவழி குற்றங்களை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் பெரும்பாலான திருட்டு சம்பவம் என்பது இன்றைக்கு ஏடிம் கார்டுகளை தவறாக பயன்படுத்தியோ அல்லது ஒருவருடைய வங்கி கணக்கின் தகவல்களை தெரிந்து … Read more