திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லையா?? இதை செய்து பாருங்கள் கட்டாயம் குழந்தைப்பேறு உறுதி!!

திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லையா?? இதை செய்து பாருங்கள் கட்டாயம் குழந்தைப்பேறு உறுதி!! இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்களின் பிரச்சனையாக இருப்பது குழந்தை இல்லாமை. மாறிவரும் உணவு பழக்கத்தினால் தற்போது ஒரு குழந்தை பெற்றுக் கொள்வதே அரிதாகிக் கொண்டு வருகிறது. இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதும் உண்டு. இவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் இந்த இயற்கை முறையை பின்பற்றி வந்தால் கட்டாயம் குழந்தை பேறு கிடைக்கும். இதனை பீரியட்ஸ் தொடங்கிய முதல் நாளிலிருந்து மூன்று நாட்கள் … Read more

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையால் கவலைப்படுகிறீர்களா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையால் கவலைப்படுகிறீர்களா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!! குழந்தை பிறந்த பிறகு தொப்பை அதிகமாக இருந்தால் இதை சாப்பிட்டால் போதும்.குழந்தை பிறந்த பிறகு உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் கருப்பையை சுருக்கி கர்ப்பத்துக்கு முந்தைய நிலையில் செல்ல வேண்டும். கருப்பை விரிவடைந்ததால் வயிற்றில் இருக்கும் சருமமும் விரிவடைந்திருக்கும். இதனால் வயிறு பகுதி தசை தளர்ந்து இருக்கும். உடனடியாக வயிறு பழைய நிலைக்கு திரும்புவதற்கு சாத்தியம் குறைவு தான். ஆனால் சில குறிப்புகளை சரியாக பின்பற்றுவதன் … Read more

3 நாள் இதை சாப்பிட்டால் போதும்!!அடுத்த மாதமே கர்ப்பமாகி விடுலாம்!!

3 நாள் இதை சாப்பிட்டால் போதும்!!அடுத்த மாதமே கர்ப்பமாகி விடுலாம்!! திருமணம் ஆன தம்பதிகள் குழந்தையின்மை பிரச்சனையால் பல சிகிச்சைகளை எடுத்து வந்திருப்பீர்கள். பலவிதமான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்திருப்பீர்கள். ஆனால் அது எதுவும் உங்களுக்கு பலன் தந்திருக்காது. சிகிச்சைக்கு மேல் சிகிச்சை எடுத்து மருந்துகள் மாத்திரைகள் சாப்பிடு நம் உடலுக்கு மேலும் பாதிப்பை தான் நாம் ஏற்படுத்தி இருப்போம். அவ்வாறு பல சிகிச்சைகள் எடுத்தும் குழந்தை வரம் கிடைக்காத தம்பதிகள் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் சில … Read more

குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா!! அலட்சியம் வேண்டாம் கவனமாக இருங்கள்!!

குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா!! அலட்சியம் வேண்டாம் கவனமாக இருங்கள்!! குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். அதனால், பல தாய்மார்கள், அந்தக் குழந்தைகளை கீழாடை அணியாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். காரணம்: ஏன் தங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள் என்று பெற்றோர்கள் யோசித்திருக்க மாட்டார்கள். சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருந்தாலும் சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடும். குழந்தைகளின் நரம்பில் ஏதேனும் குறை இருந்தாலும் இந்த சிறுநீர் கழிக்கும் அறிகுறிகள் உண்டாகும். எனினும் இது தீவிரமானனவை அல்ல. நீங்கள் … Read more

ஒரு குழந்தைக்கு 100 மரம்… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!

ஒவ்வொரு குழந்தைக்கு 100 மரங்கள் தர போவதாக சிக்கிம் அரசு முடிவு செய்துள்ளது. மரங்கள் இயற்கையில் வரம் என கருதப்படுகிறது. மரங்கள் நீண்ட நாட்கள் வாழக்கூடியதாகவும் இயற்கைக்கு உதவுவதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தங்கள் வாழ்நாளில் ஒரு மரம் நட வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாகவும் எண்ணமும் உள்ளது. ஒரு மரம் என்ன 100 மரங்கள் நடலாம் என சிக்கிம் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சிக்கிம் மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரங்கன்றுகள் நட்டு … Read more

முறைமாமன் -முறைப்பெண் நெருங்கிய திருமணத்தால் குழந்தை ஊனமாக பிறக்குமா? ஆய்வு மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Will a child be born with a disability due to step-mother-step-daughter close marriage? Shocking information revealed by the study!

முறைமாமன் -முறைப்பெண் நெருங்கிய திருமணத்தால் குழந்தை ஊனமாக பிறக்குமா? ஆய்வு மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! நெருங்கிய சொந்தங்களில் திருமணம் செய்வதால் குழந்தை பிறக்கும் போது ஊனமாக பிறக்கும்.ஆம் இது உண்மையான விசயம் தான்.இதை பற்றி பார்ப்போம். தென் இந்தியாவில் இன்றளவும் முறைமாமன் -முறைப்பெண் என நெருங்கிய ரத்த சொந்தத்தில் திருமணங்கள் செய்வது வழக்கமாக உள்ளது. அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள், ஐரோப்பா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இது போன்ற திருமணங்களை காண முடிவதில்லை. உறவுகளுக்குள் திருமணம் … Read more

0 முதல் 5 வயது உள்ள குழந்தைகளுக்கு சளி மூக்கடைப்பு தீர வீட்டு வைத்தியம்!

0 முதல் 5 வயது உள்ள குழந்தைகளுக்கு சளி மூக்கடைப்பு தீர வீட்டு வைத்தியம்! தற்பொழுது மழைக்காலம் என்பதால் ஊதக்காத்து பட்டு குழந்தைகளுக்கு சளி இருமல் காய்ச்சல் போன்றவை வந்துவிடுகிறது. பலரும் மருத்துவமனைக்கு குழந்தைகளை எடுத்து சென்றாலும் அவர்களுக்கு உள்ள சளி சரியாகுவதில்லை. இந்த குரூப்பில் வரும் வீட்டு வைத்தியத்தை செய்தால் போதும் எப்பேர்பட்ட சளியும் குணமாகிவிடும். ஒரு குழி கரண்டியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு படுத்த வேண்டும். பின்பு அந்த … Read more

மகள் தந்தை பாசத்திற்கு இளம் குழந்தை நரபலி! டெல்லியில் நடந்த விபரீதம்! 

young-child-human-sacrifice-to-bring-dead-father-alive

மகள் தந்தை பாசத்திற்கு இளம் குழந்தை நரபலி! டெல்லியில் நடந்த விபரீதம்!  டெல்லியின் கிழக்கு பகுதியை சேர்ந்த பெண் jஒருவர் தந்தையின் மீது  அதிக அன்பு வைத்துள்ளார்.அவரது தந்தை எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார்.இறந்த தந்தையை  உயிருடன் கொண்டுவர ஒருவர் ஆலோசனை கூறியுள்ளார்.அதில்,இரண்டு மாதம் ஆன பெண் குழந்தையை நரபலி கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.இவரும் அவர் பேச்சை கேட்டு இரண்டு வயது குழந்தையை கடத்தி உள்ளார். குழந்தையை பறிகொடுத்த குழந்தையின் பெற்றோர் அப்பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்தனர்.அதனையடுத்து குழந்தையை … Read more

Breaking:நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்!! சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!!

10 years in jail for Nayanthara! Exciting information!

Breaking:நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்!! சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!! நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆறாண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இவர்கள் காதல் முதன்முதலில் நானும் ரவுடிதான் படம் மூலம் மலர்ந்தது. முதலில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை. ஓராண்டுகள் கழித்து இவர்கள் காதலை உறுதி செய்யும் வகையில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். விக்னேஷ் சிவன் இறுதியாக நயன்தாராவை வைத்து காத்து வாக்குகல இரண்டும் காதல் என்ற படத்தை இயக்கினார். இப்படத்தை எடுத்து ஜூன் 9ஆம் … Read more