சொந்த மகனாலேயே மானம் போச்சு! அவமானத்தில் துடிக்கும் திருச்சி சிவா!

தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கின்ற திமுக ஹிந்து எதிர்ப்புக் கொள்கையில் உறுதியாக தொடக்கம் முதலே செயல்பட்டு வருகிறது. தமிழக கல்வி முறையை பொறுத்த வரையில் தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையே தொடக்கம் முதலே பின்பற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசின் கல்விக் கொள்கையை பொறுத்தவரையில் எந்த மொழியாக இருந்தாலும் மாநில மொழியுடன் சேர்த்து ஆங்கிலம், ஹிந்தி என்று மும்மொழி கல்விக் கொள்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் மத்திய அரசின் இந்த நடைமுறையை … Read more

பாஜகவுடன் ரகசிய தொடர்பில் இருக்கும் முதல்வர்! உண்மையை உடைத்த முக்கிய புள்ளி!

The Chief Minister is in secret contact with the BJP! The main point that broke the truth!

பாஜகவுடன் ரகசிய தொடர்பில் இருக்கும் முதல்வர்! உண்மையை உடைத்த முக்கிய புள்ளி! கடந்த ஆறு மாதம் காலமாக பீகார் மாநில அரசியலில் முழு நேர வேலையாக பிரசாந்த் கிஷோர் இறங்கியுள்ளார். முக்கிய கட்சிகள் ஆட்சி அமைப்பதில் பி கே வின் பங்கு அதிகம். அவ்வாறு இருந்தவர் தற்பொழுது முழு நேர  வேலையாகவே  அரசியலில் இறங்கியுள்ளார். தனி கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறுகின்றனர். தற்பொழுது இவர் காங்கிரஸ் ராகுல் காந்தி போலவே பாதயாத்திரை தொடங்கியுள்ளார். சுமார் 3500 கிலோ … Read more

திமுகவின் கபட நாடகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவோம்! கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!

மத்திய வவுத்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தி இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திமுகவின் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பாக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பாஜகவை சார்ந்தவர்கள் … Read more

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முன்னோட்டம்? ஜனவரியில் பாதயாத்திரையை தொடங்குகிறார் அண்ணாமலை!

வெளிநாடு வாழ் பாஜக நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் 70 வருடங்களுக்கு மேலாக வேரூன்றியுள்ள திராவிட கட்சிகளின் கட்டமைப்பை உடைத்து அந்த இடத்திற்கு பாஜகவை கொண்டு வருவது எளிதான காரியமல்ல, ஆனால் மெல்ல, மெல்ல தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது, என்று அண்ணாமலை தெரிவித்தார். தற்போது மறுபடியும் மோடி ஆட்சி தான் என்று சாதாரண மக்களும் தெரிவிக்கிறார்கள். ஆகவே தனித்தேன் என்றாலும் பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெறும் இரட்டை இலக்கத்தில் ஓட்டு சதவீதம் … Read more

ஆபரேஷன் லோட்டஸ் 75 அதிரடி காட்டும் பாஜக! அலறும் திமுக!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் தமிழகத்தில் மத்திய அரசின் திட்ட பணிகளில் ஆய்வு மேற்கொள்ளவும் அதில் நடைபெறும் ஊழல்களை கண்டுபிடிக்கவும் தமிழக பாஜக சார்பாக ஆபரேஷன் லோட்டஸ் 75 என்ற திட்டம் தீவிரமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி மாவட்ட வாரியாக அதிரடி சோதனைகளை நடத்தி திமுக அரசுக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நெருக்கடி கொடுக்கவும் டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் போட்டியிடுவது அல்லது … Read more

மத்திய அரசின் திட்டங்களால் களங்கும் திமுக!!  ஆட்சி கலைந்துவிடும் என அச்சப்படும் ஆளும்கட்சி!

DMK tarnished by central government's plans!! The ruling party is afraid that the government will collapse!

மத்திய அரசின் திட்டங்களால் களங்கும் திமுக!!  ஆட்சி கலைந்துவிடும் என அச்சப்படும் ஆளும்கட்சி! சென்னையில் மத்திய அரசின் 7 நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் பேசியது தற்பொழுது பூதாகரமாக வெடித்துள்ளது. இதில் அவர், பிரதமரின் தூதர்கள் என்று அண்ணாமலையை பாராட்டினார். பிரதமரின் கரிக் கல்யாண் திட்டங்கள் போன்றவை அனைத்து மக்களுக்கும் பெரும் பயனடைந்துள்ளது. வளர்ச்சி அடைந்த நேர்மையான தமிழகம் … Read more

பிரதமரைக் கண்டு அஞ்சு நடுங்கும் திமுக! தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கிறது பியூஸ் கோயல் ஆவேசப்பேச்சு!

சென்னை மடிப்பாக்கத்தில் நடந்த மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட ஏழு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தொழில் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தேசிய அமைச்சர் கோயில் தமிழக மக்கள் பிரதமர் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று … Read more

பிரதமரின் அதிரடி உத்தரவு! அனைத்து அமைச்சர்களும் தமிழகம் வருவார்கள் அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்ததிலிருந்து தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தும் முயற்சிகளில் அந்த கட்சி ஈடுபட்டு வருகிறது. அந்த கட்சியின் இந்த முயற்சிக்கு அளவில் பலன் கிடைக்கவில்லை என்றாலும் அதன் பிறகு தமிழகத்தில் பாஜக மெல்ல, மெல்ல காலூன்றத் தொடங்கியது. அதிலும் தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்ட பிறகு அந்த கட்சி தமிழகத்தில் வேகவேகமாக வளர தொடங்கியது என்று தான் சொல்ல … Read more

அவர்களால் இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும்! ஆகவே இதனை மீண்டும் மீண்டும் கையில் எடுக்கிறார்கள் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

வித்யாஜோதி பட்டத்தை வெள்ளிமலை ஆசிரம சுவாமி சதன்யானந்தஜி மஹராஜ் வழங்கினார் பட்டம் பெற்ற மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவதது தமிழகத்தில் இந்து தர்மம் தொடர்பாக பேசுவதும் ஆன்மீகத்தை பற்றி பேசுவதும் ஏதோ தவறான ஒரு நிகழ்வு போலவும் பேசக்கூடாத ஒன்றை பேசுவது போலவும் மாயத் தோற்றம் இருக்கிறது இந்த மாயத் தோற்றம் நிச்சயமாக நீக்கப்பட வேண்டும் கன்னியாகுமரியில் நம்முடைய பலத்தை காட்டிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இதே … Read more

இக்கட்டான சூழ்நிலையில்தான் கடமை காத்து கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்! தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுரை!

ஊடகங்கள் தங்களுடைய கடமையைச் செய்ய பாஜக தொண்டர்கள் உறுதுணையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழக பாஜக தலைமையகத்தில் பெண் ஒருவர் மயக்கமடைந்ததை உலகத்தினர் ஒளிப்பதிவு செய்ய முயற்சித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதையும் ,அதனை தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பையும் அனைத்து தரப்பிலும் விசாரித்து அறிந்து கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இதற்காக தன்னுடைய வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். எதிர்பாராமல் நடைபெறும் இது போன்ற … Read more