மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! 

Modi regime is no more! Thought provoking interview!

மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! பீகார் மாநில முதல் மந்திரி ஆக எட்டாவது முறையாக நித்திஷ் குமார் நேற்று பதவியேற்றார் .மேலும் பதவி ஏற்பதற்கு பிறகு கவர்னர் மாளிகையில் பத்திரிக்கையாளர்களுக்கு நிதிஷ்குமார் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இருக்காது என்று சொன்னவர்கள் நிதீஷ்குமார் இப்போது எதிர்க்கட்சியில் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என கூறினார் . மேலும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதிர்கட்சிகள் … Read more

முதலமைச்சர் கட்சியில் வெளியேறத் தயாரா?பாஜக அவரைத் தடுக்க முன்வரவில்லையா?..

Is the Chief Minister ready to leave the party? Is the BJP not coming forward to stop him?..

முதலமைச்சர் கட்சியில் வெளியேறத் தயாரா?பாஜக அவரைத் தடுக்க முன்வரவில்லையா?.. பாஜகவைத் தூக்கி எறிய நிதிஷ்குமாரின் நடவடிக்கை ஒரு துரோகம் என்றும், அவர் அடிக்கடி அணி மாறுவதன் மூலம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்றும் பாஜக வட்டாரங்கள் என்டிடிவியிடம் தெரிவித்துள்ளன. அறிக்கைகளுக்கு மாறாக பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் திரு குமாரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஆதாரங்கள் கூறின. நிகழ்வுகளின் பாதையை அறிந்திருந்தும் அவரை தங்க வைக்க எந்த முயற்சியும் இல்லை.நிதிஷ்குமாருக்கு தேசிய அபிலாஷைகள் இருப்பதாகவும் 2024 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியை … Read more

பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா

Nitish Kumar

பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் சில நாட்களாக ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து … Read more

அடுத்த பிரதமருக்கான மாஸ்டர் பிளான்! பாஜக கூட்டணியை கழட்டிவிட்ட முதல்வர்!

BJP main MLA suspended! Explosive volunteers struggle!

அடுத்த பிரதமருக்கான மாஸ்டர் பிளான்! பாஜக கூட்டணியை கழட்டிவிட்ட முதல்வர்! பீகாரில் பாஜகவுடன் ஜேடியூ கட்சி இரண்டு ஆண்டுகளாக கூட்டணி வைத்து செயல்பட்டு வந்தது. ஆனால் ஆரம்ப கட்டம் முதலே  ஜேடியூ கட்சியில் முதல்வர் நித்திஷ் குமாருக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் அதிருப்தி இருந்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி மத்திய அமைச்சர் அவையில் ஜேடியூம் இரண்டு இடங்களைக் கேட்ட போது  பாஜக தரவில்லை. இவ்வாறான செயல்கள் பாஜகவுடன் இருக்கும் கூட்டணியை கலைப்பதின் முக்கிய காரணங்கள் ஆகும். வரும் … Read more

பாஜகவின் முக்கிய புள்ளி தூக்கு போட்டு தற்கொலை?..

BJP's main point is suicide by hanging?

பாஜகவின் முக்கிய புள்ளி தூக்கு போட்டு தற்கொலை?.. தெலுங்கானா பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்து  செயற்குழுவில் பணியாற்றி  வந்தவர் தான் ஞானேந்திர பிரசாத். மியாபூர் எல்லைக்குட்பட்ட தனது வீட்டில் அவர் தனது உதவியாளரிடம் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி விட்டு தூங்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராத நிலையில் அவரது உதவியாளர் அவரை அழைத்துள்ளார்.அவரிடமிருந்து எந்த பதிலும் அளிக்காத  நிலையில்  ஜன்னல் பகுதியை உடைத்து கொண்டு உதவியாளர் உள்ளே சென்றுள்ளார். … Read more

மத்திய அரசின் விலைவாசி கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாட்டிற்கு மனு அளித்து நூதன போராட்டம்!

Condemning the central government's price hike, the Congress party filed a petition for cattle and started a protest!

மத்திய அரசின் விலைவாசி கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாட்டிற்கு மனு அளித்து நூதன போராட்டம்! விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை அடுத்த நாகூர் தர்கா வாசல் முன்பு காங்கிரஸ் கட்சியினர் மாட்டிற்கு மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், அரிசி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி … Read more

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் 

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் தைரியம் இருந்தால் என் மீது செந்தில் பாலாஜி வழக்கு பதிவு செய்து பாருங்கள்… மின்வாரியத்தின் அடுத்தடுத்த ஊழல்கள் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்… கனல் கண்ணன் பேசியது தவறு என்றால்… திமுக காரர் பேசுவது பாவம்… ஆயிரம் பேர் செல்லும் ஸ்ரீரங்கம் கோயிலில் பெரியார் சிலை இருக்க வேண்டுமா என கருத்துக் கணிப்பு நடத்தினால் யாரும் சிலை வேண்டாம் … Read more

பேனருக்கெல்லாம் சண்டை போட்டால் எப்படி? திமுக-பாஜக செய்யும் ரகளை!! போலீசாரிடம் வாக்குவாதம்?

How about fighting for the banner? DMK-BJP's Rallies!! Argument with the police?

பேனருக்கெல்லாம் சண்டை போட்டால் எப்படி? திமுக-பாஜக செய்யும் ரகளை!! போலீசாரிடம் வாக்குவாதம்? சேலம் மாநகராட்சியில் 1வது வார்டு மாமங்கம் ஊற்று கிணறு பகுதியில் மாநகராட்சி சார்பில் 36 தெரு விளக்குகள் மற்றும் ரூ.14.61 லட்சத்தில் அவ்விடங்களுக்கு தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பாமக வினர் அனைவரும் சேர்ந்து எம்.எல்.ஏவுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். பேனரையும் வைத்து கொண்டாடி வந்தனர். இதற்கு திமுகவை சேர்ந்த சில கவுன்சிலர்கள் இந்த விளக்குகள் மாநகராட்சியில் இருந்து அமைக்கப்பட்டது. அதற்கு … Read more

பாஜக சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்! 

Demonstration on behalf of BJP by blocking the primary agricultural co-operative bank!

பாஜக சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்! தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் செயல்பட்டு வரும் MP 92 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்  கடந்த 2021-ல் தமிழக அரசு தள்ளுபடி செய்த விவசாய பயிர் கடன் தள்ளுபடிக்கான நகை மற்றும் நில ஆவணங்களை தற்போதுவரை  கொடுக்கவில்லை. அதனை தரக்கோரி பாஜக கட்சி சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்பு போராட்டம் நடத்திய BJP கட்சியினர், பொதுமக்களிடம்  … Read more

மோடியின் மீது கருப்பு மை ஸ்ப்ரே அடித்த மூன்று வாலிபர்கள் கைது!..வெளிவந்த  திடுக்கிடும் தகவல் !..

Three youths arrested for spraying black ink on Modi!.. Shocking information revealed!..

மோடியின் மீது கருப்பு மை ஸ்ப்ரே அடித்த மூன்று வாலிபர்கள் கைது!..வெளிவந்த  திடுக்கிடும் தகவல் !.. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியானது இன்று தொடங்கி அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுமார் 187 நாடுகள் பங்கேற்க உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது இதில் பங்கேற்பதற்காக … Read more