இத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா? அதுவும் கோவையில் மட்டும்!

Does black fungus affect so many people? That too only in Coimbatore!

இத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா? அதுவும் கோவையில் மட்டும்! கடந்த ஒன்றரை வருட காலமாகவே கொரோனா தொற்று உலகின் அனைத்து நாடுகளையும், அனைத்து பகுதிகளையும் ஆட்டிப் படைத்து வந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் உலகளவில் சற்று குறைந்துள்ளது. அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக உலக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்துவிட்டனர். கல்லூரிகள் திறந்து விட்டனர். எட்டாம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் … Read more

மத்திய அரசை குற்றம்சாட்ட விரும்பவில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பேரிடர் காலத்தில் குற்றச்சாட்டுகளைக் கூறி மத்திய அரசுடனான உறவில் விரிசலை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் இடத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமுடக்க நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்றின் அளவு சரி பாதியாக குறைந்துள்ளது என்றார். கறுப்புப் பூஞ்சை நோயால் 1,502 பேர் … Read more

கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு எதனால் ஏற்படுகிறது? பாதுகாத்துக் கொள்வது எப்படி?

Black Fungus

கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு, எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?: பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கில் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கொவிட்-19 பாதிப்புகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவான அளவில் மட்டுமே கருப்பு பூஞ்சை எனப்படும் மியுகோர்மைகோஸிஸ் தொற்று பரவல் உள்ளதாக இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறினார். ‘கொவிட்-19 தொடர்புடைய மியுகோர்மைகோஸிஸ் மற்றும் வாய் சுகாதாரம்’ எனும் தலைப்பில் பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று ஏற்பாடு செய்த … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை சென்று பார்க்கவும்! – கருப்பு பூஞ்சை

மியுக்கர் மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை பொதுவாக எல்லா இடத்திலும் இருக்கும். இது இப்பொழுது வந்த தொற்று அல்ல. சாதாரண கெட்டுப்போன அனைத்து உணவுகளிலும் பூஞ்சை காளான்கள் வளரத்தான் செய்யும். காற்றிலும் இருக்கும்.   ஆனால் இப்பொழுது கருப்பு பூஞ்சை என்பது யாருக்கு வரும்? எதிர்ப்பு சக்தி யார்யார் களுக்கு மிகவும் குறைவாக உள்ளதோ அவர்களை பூஞ்சை தாக்கும்.   மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கேன்சர் நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் , ஸ்டீராய்டு மருந்துகளை … Read more

கொரோனா உள்ளவர்களுக்கு வரும் கருப்பு பூஞ்சை! உஷார் மக்களே!

Black fungus that comes to those with corona! Usher people!

கொரோனா உள்ளவர்களுக்கு வரும் கருப்பு பூஞ்சை! உஷார் மக்களே! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் காலக்கட்டத்தில் அதிலிருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் அடுத்தடுத்தாக புதிய நோய்கள் பரவி கொண்டு தான் வருகிறது.கொரோனா தொற்றை அடுத்து தற்போது அதிகளவு பரவி வருவது தான் கருப்பு பூஞ்சை.இந்த தொற்றானது பரவி இழப்புகள் ஏற்படும் அபாய நிலைக்கு நாம் தற்போது தள்ளப்பட்டுள்ளோம். அந்தவகையில் இந்த தொற்று அதிகளவு சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரும் வாய்ப்புகள் இருப்பதாக … Read more

அதிகரிக்கும் அடுத்த நோய்த்தொற்று! மருந்து கிடைக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

அதிகரிக்கும் அடுத்த நோய்த்தொற்று! மருந்து கிடைக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை கொரோனா தொற்றையடுத்து கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் அதற்கான மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலுக்கு இணையாக கருப்புப் பூஞ்சைத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருப்புப் பூஞ்சை நோயால் கணிசமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை குணப்படுத்துவதற்கான மருந்துக்கு … Read more

ஒரே மாஸ்க்கை பயன்படுத்துகிறீர்களா? “ப்ளீஸ் அப்படி பண்ணாதிங்க”! உங்களுக்கு அந்த நோய் வரலாம்!

2 மற்றும் 3 வாரங்களுக்கு ஒரே மாஸ்க்கை பயன்படுத்துவதாலும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர் கூறியுள்ளார்.   மங்கலான அல்லது இரட்டை பார்வை, மார்பு வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு தீவிரமான நிலை மியூகோமிகோசிஸ் அல்லது “கருப்பு பூஞ்சை” தொற்றுக்கு மக்கள் இந்தியாவில் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கொரோண பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குகிறது.   நாடு முழுவதும் 8,800க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

8000- த்தை தாண்டிய கருப்பு பூஞ்சைத் தொற்று! இந்த மூன்று மாநிலங்களில் அதிகமான எண்ணிக்கை!

மங்கலான அல்லது இரட்டை பார்வை, மார்பு வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு தீவிரமான நிலை மியூகோமிகோசிஸ் அல்லது “கருப்பு பூஞ்சை” தொற்றுக்கு மக்கள் இந்தியாவில் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கொரோண பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குகிறது.   மே 21 ஆம் தேதி வரை நாடு முழுவதும் குறைந்தது 8,848 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் மக்கள் பாதிக்கபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.   குஜராத்தில் 2281 அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கருப்பு பூஞ்சை … Read more

சேலத்தில் மீண்டும் இந்த அறிகுறி! மேலும் பாதிப்பு! மக்கள் அச்சம்!

This sign again in Salem! More vulnerability! People are afraid!

சேலத்தில் மீண்டும் இந்த அறிகுறி! மேலும் பாதிப்பு! மக்கள் அச்சம்! கொரோனா இரண்டாம் அலையில் மக்கள் பல போரட்டங்களை சந்தித்து வருகின்றனர்.நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.அதனை தொடர்ந்து பல தொற்றுகள் மக்களிடையே பரவி வருகிறது.இதனால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கருப்பு பூஞ்சை நோய் பற்றி நிபுணர்கள் தெரிவித்த நிலையில் மேட்டூர் மற்றும் ஓமலூர் பகுதிகளை சேர்ந்த 2 பேர் கோரோனாவுக்கு சிகிச்சை பெற்று மீண்டு வந்த நிலையில் தற்போது அவர்கள் கருப்பு பூஞ்சை நோய் … Read more

முதல் உயிரிழப்பு கேரளாவில்! காரணம் இதுவா? மக்கள் பீதி!

First casualty in Kerala! Is this the reason? People panic!

முதல் உயிரிழப்பு கேரளாவில்! காரணம் இதுவா? மக்கள் பீதி! கொரோனாவின் இரண்டாம் அலை மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் துணைஇன்றி வெற்றி அடைய முடியாது. தற்போது புதிதாக கரும் பூஞ்சை பாதிப்பு பரவி வருகிறது.இது நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளவர்களையும், உடலில் சர்க்கரை பாதிப்பு அதிகம் உள்ளோரையும் பாதிக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். மேலும் இதை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார துறை … Read more