இத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா? அதுவும் கோவையில் மட்டும்!
இத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா? அதுவும் கோவையில் மட்டும்! கடந்த ஒன்றரை வருட காலமாகவே கொரோனா தொற்று உலகின் அனைத்து நாடுகளையும், அனைத்து பகுதிகளையும் ஆட்டிப் படைத்து வந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் உலகளவில் சற்று குறைந்துள்ளது. அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக உலக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்துவிட்டனர். கல்லூரிகள் திறந்து விட்டனர். எட்டாம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் … Read more