தமிழக எல்லையோர பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை!! பொது சுகாதாரத்துறை உத்தரவு!!

Preventive action in the border areas of Tamil Nadu!! Public Health Department Order!!

தமிழக எல்லையோர பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை!! பொது சுகாதாரத்துறை உத்தரவு!! தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை மூலம் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த … Read more

தூசு தட்டப்படும் அருண்விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸ்… எப்போது தெரியுமா?

தூசு தட்டப்படும் அருண்விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸ்… எப்போது தெரியுமா? அருண்விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கிய பார்டர் திரைப்படம் கடந்த ஆண்டே முடிந்த நிலையில் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது. பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது.  இயக்குனர் கௌதம் வாசுதேவ் … Read more

காஷ்மீர் எல்லையில் நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாதி ஊடுருவல்!..அதிர்ச்சியில் உறைந்து போன ராணுவ தளபதி !..

More than a hundred terrorists infiltrated the Kashmir border!..The army commander froze in shock!..

காஷ்மீர் எல்லையில் நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாதி ஊடுருவல்!..அதிர்ச்சியில் உறைந்து போன ராணுவ தளபதி !.. ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.இந்திய ராணுவத்தின் வடக்குப் பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவிவேதி ஜம்மு மற்றும் காஷ்மீரின் உதம்பூர் நகரில் நேற்று நடைபெற்ற இரண்டு நாள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதன்படி அவர் கூரியதாவது காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் … Read more

மிரள வைத்த யானை படம்! ரிலீஸ் ஆகி இந்த கோடி வசூலா? 

  மிரள வைத்த யானை படம்! ரிலீஸ் ஆகி இந்த கோடி வசூலா?   இன்று ஒரு சிறந்த நடிகராக இருக்கும் அருண் விஜய் ஆரம்ப காலத்தில் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபிக்க கடினமாக உழைத்தார். இப்போது இவர் மேற்கு இந்தியாவில் சிறந்த உடம்பை கொண்ட வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மோனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்திற்காக தமிழில் சிறந்த வில்லன் என்ற … Read more

எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மூன்று நபர்கள்! கையில் வைத்திருந்த பொருட்கள் இத்தனை கிலோவா?

Three persons who entered the border illegally! How many kilos of items did you have on hand?

எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மூன்று நபர்கள்! கையில் வைத்திருந்த பொருட்கள் இத்தனை கிலோவா? அசாம் மாநிலத்தில் உள்ள இந்தியா வங்காளதேசம் நாடுகளின் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு எப்போதும் போல எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வங்க தேச எல்லையிலிருந்து மூன்று நபர்கள் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பிடிபட்ட … Read more

இந்திய-சீனா எல்லை அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு; படைகள் விலக்கிக் கொள்ள முடிவு

கள்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை மோதலை தவிர்க்க இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி -உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இந்திய-சீனா எல்லையில் இருதரப்பிலும் குவிக்கப்பட்டிருந்த ராணுவ படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளனர். மேலும் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க இருதரப்பிலும் உறுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. … Read more