ஒன் ஸ்மைல்  பிளீஸ்!! நிலவு மற்றும் பூமியுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா!!

One smile please!! Aditya took a selfie with the moon and the earth!!

ஒன் ஸ்மைல்  பிளீஸ்!! நிலவு மற்றும் பூமியுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா!!  சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் -1 விண்கலம் தற்போது புகைப்படங்களை அனுப்பி வருகிறது. கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி நிலவினை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3 என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பி, தற்போது வெற்றிகரமாக அதன் ரோவர் மற்றும் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் பரபரப்பு அடங்குவதற்குள் சூரியன் மற்றும் சூரிய புயல்கள் குறித்துஆய்வு செய்வதற்காக … Read more

டாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!!

டாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!! சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள குட்டைத் தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவருக்கு வயது இருபத்து ஆறு. இவர் ஒரு பெயிண்ட் அடிக்கும் கூலித்தொழிலாளி. இவர் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அங்கே கீழ் இருக்கும் வீட்டின் கழிப்பறையில் தனது அலைப்பேசியின் கேமராவை ஆன் செய்து ஒளித்து வைத்திருந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் கழிப்பறைக்கு … Read more

உங்களின் பழைய ஸ்மார்ட் மொபைல் போனை வீட்டில் சிசிடிவியாக மாற்றலாம் எப்படி?தெரிந்துகொள்ளுங்கள்!!

உங்களின் பழைய ஸ்மார்ட் மொபைல் போனை வீட்டில் சிசிடிவியாக மாற்றலாம் எப்படி?தெரிந்துகொள்ளுங்கள்!!   பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுகிறார்கள். உண்மையில், வீட்டில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால் திருடர்கள் அதை குறிவைத்து நீங்கள் இல்லாத நேரத்தில் வீட்டில் திருட்டை அரங்கேற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதைத் தவிர்க்க பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி பொருத்துகிறார்கள். ஆனால் அனைவருக்கும் சிசிடிவி நிறுவுவதற்கான பட்ஜெட் இல்லை. சிசிடிவியை நிறுவுவதற்கான செலவு 5000 முதல் 20,000 … Read more

கட்சியின் முக்கிய பிரமுகரே இந்த கீழ் தனமான செயலை செய்யலாமா?..வைரலாகும் வீடியோ!!.

கட்சியின் முக்கிய பிரமுகரே இந்த கீழ் தனமான செயலை செய்யலாமா?..வைரலாகும் வீடியோ!!. உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வில் முக்கிய பிரமுகராக இருப்பவர் தான் வர்த்தகர் வினிதா அகர்வால்.மனைவி மற்றும் கணவருர் இருவரும் சேர்ந்து 2 மருத்துவர்களிடம் ரூ.1.8 லட்சம் கொடுத்து ஒரு குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார்.ஆனால் அது சில நாட்களுக்கு முன்பு அது கடத்தல் குழந்தை என பின்னரே தெரிய வந்துள்ளது.அகர்வால் தம்பதிக்கு ஒரே ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு ஒரு மகன் வேண்டும் என … Read more

இனி நாமும் கேமரா வாங்கலாமா? பாஜெட் இவ்வளவு தான்!

இனி நாமும் கேமரா வாங்கலாமா? பாஜெட் இவ்வளவு தான்! இந்த டிஜிட்டல் உலகத்தில் புகைப்படங்களும் வீடியோக்களும் தான் அதிக இடத்தை பெற்றுள்ளது.அந்த வகையில் ஒரு கேமரா வாங்கும் போது நம் பட்ஜெட்டிற்குள் சிறந்த மாடலை கண்டு பிடிப்பது மிகவும் சவாலான காரியம் எனலாம். சிறப்பான புகைப்படங்களை எடுப்பதற்கு தேவையான கேமரா ஒன்றும் அதிக விலை உயர்ந்தது இல்லை. ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருப்பவர்கள் அடுத்து எண்ட்ரி லெவல் கேமராவை தேர்வு செய்யும் பட்சத்தில் ஏராளமான … Read more

தனியார் நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து! 2 பேர் உயிரிழப்பு..!

நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து! 2 பேர் உயிரிழப்பு..! சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் சிசிடிவி, கேமரா, கணினி உதிரிபாகம் விற்கும் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது.இன்று நள்ளிரவில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ மளமளவென அலுவலகம் முழுவதும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் 2 பேர் சிக்கி கொண்டனர். நள்ளிரவு என்பதால் தீ விபத்து குறித்து தீயணைப்புதுறைக்கு அதிகாலையிலேயே … Read more

குற்றவாளிகளே எச்சரிக்கை! உண்மையை படம்பிடிக்கும் நியூ மெஷின்!

Warning to criminals! New machine that captures the truth!

குற்றவாளிகளே எச்சரிக்கை! உண்மையை படம்பிடிக்கும் நியூ மெஷின்! தமிழக போலீசாருக்கு உண்மை சம்பவங்களை கண்டறிய  புதுவித டெக்னிக் ஒன்றை  கொண்டு வந்துள்ளனர்.அதவாது நமது தமிழகத்தில் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே பல பிரச்சனைகள் நடந்த வண்ணமாகதான் உள்ளது.அவ்வாறு கலவரம் ஏற்படும் போது இருவரில் யார் மேல் தவறு உள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை.அதுமட்டுமின்றி அங்கு நடக்கும் உண்மை சம்பவங்களும் என்னவென்று தெரியவில்லை.இதனை கண்டறியும் வகையில் தற்போது தமிழ்நாடு போலீசாருக்கு காலர் கேமரா வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த … Read more

வாக்கு எண்ணும் மையத்தை நோட்டமிட்ட பறக்கும் கேமரா! ஆளுங்கட்சியிக்கு ஆதரவளிக்கும் அதிகாரி!

Flying camera looking at the counting center! The official who supports the ruling party!

வாக்கு எண்ணும் மையத்தை நோட்டமிட்ட பறக்கும் கேமரா! ஆளுங்கட்சியிக்கு ஆதரவளிக்கும் அதிகாரி! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள்,கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.வாக்கு பதிவு முடிந்த மறுநாளே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை தொண்டர்களுக்கு வெளியிட்டார்.அதில் அவர் கூறியது,பெட்டிகள் மாற அதிக வாய்ப்புகள் உள்ளது..இனி தான் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறினார்.அதுமட்டுமின்றி இரவு … Read more