மீண்டும் விலையுயர்ந்த கார்.. தளபதி விஜய் வீட்டின் ரகசிய புகைப்படம் லீக்.!

தென்னிந்திய சினிமாவில் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார் தளபதி விஜய். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்குவதாக ஒரு தகவல் கூறுகிறது. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியது. மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பார். இந்த திரைப்படத்தில் ஹீரோவை மொக்கையாக காட்டிவிட்டு வில்லனை மாஸாக இயக்குனர் காட்டிவிட்டார் என்று தளபதி ரசிகர்கள் குமுறி வருகின்றனர். இந்தக் குமுறல் தற்போது வரை தொடர்கிறது. தற்போது விஜய் நெல்சன் … Read more

3 வயது குழந்தையை காரில் பூட்டிய போலீசார்! அப்படி என்ன ஆத்திரம்?

Police lock 3-year-old child in car! What rage like that!

3 வயது குழந்தையை காரில் பூட்டிய போலீசார்! அப்படி என்ன ஆத்திரம்? கேரள மாவட்டத்தில் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தில் 3 வயது சிறுமியை காரில் அடைத்து வைத்ததாகவும், அந்த சிறுமி தேம்பித் தேம்பி, அழுத போதும் போலீசார் கண்டுகொள்ளாமல் காரின் சாவியை எடுத்துக் கொண்டு போனதாக புகார் ஒன்று தற்போது பதிவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி அந்த இடத்தில் சிபு என்பவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகளுடன் காரில் சென்றுள்ளார். … Read more

வரதட்சணைக்காக மருமகளை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை! குடும்பத்தில் 4 பேர் கைது!

Tortured daughter-in-law locked in separate room for dowry! 4 arrested in family

வரதட்சணைக்காக மருமகளை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை! குடும்பத்தில் 4 பேர் கைது! புதுச்சேரியில் அடுத்த வில்லியனூர் பகுதியில் வரதட்சணையாக கார் வாங்கி தரக்கோரி மருமகள் பெண்ணை தனி அறையில் பூட்டி வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருக்கனூர் பகுதியில் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகள் செவ்வந்தி இவருக்கும் சேதராப்பட்டு பழைய காலனியை சேர்ந்த புரட்சி வேந்தன் … Read more

ஓமலூர் அருகே தம்பதி உடல் கருகி பலி! வாகனம் தீ பிடித்ததால் ஏற்பட்ட பரிதாபம்!

Couple burnt to death near Omalur Pity the vehicle caught fire!

ஓமலூர் அருகே தம்பதி உடல் கருகி பலி! வாகனம் தீ பிடித்ததால் ஏற்பட்ட பரிதாபம்! ஓமலூர் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதால், அந்த வாகனம் தீப்பிடித்தது. இதில் கணவன் மனைவி இருவரும் உடல் கருகி பலியானார்கள். இந்த விபத்தில் பிச்சைக்காரர் ஒருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொப்பூர் தீவெட்டிபட்டியில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு ரோட்டை கடக்க முயன்ற பிச்சைக்காரரின் மீது … Read more

ஏற்றுமதி செய்ய இருந்த கார்களில் திருடப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா?

Stolen stuff in cars that were to be exported! Is it worth it?

ஏற்றுமதி செய்ய இருந்த கார்களில் திருடப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா? கப்பலில் ஏற்றுவதற்கு தயாராக இருந்த கார்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் 78 கார்களில் மட்டும் பேட்டரிகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போயினர். அவர்கள் உடனடியாக துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து  அந்த கார்களை இறக்கி விட்டுச் சென்ற லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அப்போது  அதில் ஒரு லாரியில் இருந்த பெட்டியில் மட்டும், 78 கார்களில் இருந்து திருடிய,  … Read more

வசமாக சிக்கிய கார் திருடன்! வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!

trapped car thief! Bleached public!

வசமாக சிக்கிய கார் திருடன்! வெளுத்து வாங்கிய பொதுமக்கள்! கரோனா தொற்று தொடங்கிய நாள் முதல் சிறிது காலமாக கொலை ,கொள்ளை சம்பவங்கள் நடப்பது சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போதைய திருடர்கள் நூதன முறையை பயன்படுத்தி திருட ஆரம்பித்துவிட்டனர். சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் மக்களை நம்ப வைத்து சிலர் திருட்டு  செய்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் டெக்னாலஜி வழியாகவும் திருடுகின்றனர். மக்கள் இது போன்றவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பல விழிப்புணர்வுகளை அரசாங்கம் … Read more

மலைப்பாதையில் திடீர் நிலச்சரிவு! சிக்கிய வாகனங்கள்! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

Sudden landslide on the mountain road! Trapped vehicles! People frozen in shock!

மலைப்பாதையில் திடீர் நிலச்சரிவு! சிக்கிய வாகனங்கள்! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்! இமாச்சல் பிரதேச மாநிலத்தில், கின்னவூர் மாவட்டத்திலுள்ள நெடுஞ்சாலையில் இன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளோடு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. ராம்பூர் ஜூரி பகுதியில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைப்பகுதியில் உள்ள பாறைகள் உருண்டு சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் மீதும், மேலும் மண்சரிவு ஏற்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீதும் விழுந்தது. இந்த … Read more

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்!

The tragedy of the accident near Salem! Death without treatment!

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்! சேலம் அருகே கடந்த 25ஆம் தேதி ஒரு கோர விபத்து நடந்தது. அந்த விபத்தில் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது எங்கிருந்தோ வேகமாக வந்த கார் மோதி, அதன் காரணமாக இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி, சாலை தடுப்பின் மீது  சாலை தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டது. அதில் இருவர் பயணம் செய்தனர். அவர்கள் வாழப்பாடியை சேர்ந்த அஜித்குமார் மற்றும் … Read more

நடிகர் விஜயின் மேல் முறையீட்டு மனு குறித்து விசாரணை!! இன்று தான் தீர்ப்பு!!

நடிகர் விஜயின் மேல் முறையீட்டு மனு குறித்து விசாரணை!! இன்று தான் தீர்ப்பு!! நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஜூலை 13ம் தேதி நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர்கள் வரிவிலக்கு கூறுவதை ஏற்க முடியாது என்றும், நடிகர்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோவாக இருக்க … Read more

சீனாவில் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழப்புகள் அதிகரித்த அவலம்!

Increased death toll from damage in China

சீனாவில் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழப்புகள் அதிகரித்த அவலம்! மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாகாணத்தின் தலைநகர் ஜென்சூ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கு குறிப்பிட்ட 60 சென்டி மீட்டர் மட்டுமே மழை பெய்யும் நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு மணி நேரத்தில் மட்டும் 20 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக ஜென்சூ … Read more