100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!!

100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!! தற்போது சர்க்கரை நோய் என்பது யாருக்குமே இல்லாமல் இருப்பதில்லை. ஒரு வீட்டில் ஒருவருக்காவது இந்த சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரபட்சமே இல்லாமல் இந்த நோய் ஏற்படுகிறது. எனவே இந்த சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கவும் ஒருவேளை இந்த சர்க்கரை நோய் இருந்தால் அதை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது குறித்தும் … Read more

2 முறை தடவுங்கள் போதும்!! நரைமுடி உடனே 100% கருப்பாகும்!!

2 முறை தடவுங்கள் போதும்!! நரைமுடி உடனே 100% கருப்பாகும்!! மோசமான வாழ்வியல் சூழ்நிலைகள் காரணமாக வெள்ளை முடி சிறு வயதிலேயே ஏற்படுகிறது. பெரும்பாலும் இளைஞர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனை இளம் வயதிலேயே முடி நரைப்பது. இளம் வயதில் வெள்ளை முடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. பொதுவாக வெள்ளை முடி வருவதற்கு மருத்துவர் ரீதியான காரணங்கள் என்னவென்றால் முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது. இந்த மெலனின் ஆனது … Read more

முடி கருகருவென அடர்த்தியாக வளர வேண்டுமா?? அப்படியென்றால் இந்த எண்ணையை யூஸ் பண்ணுங்க!!

முடி கருகருவென அடர்த்தியாக வளர வேண்டுமா?? அப்படியென்றால் இந்த எண்ணையை யூஸ் பண்ணுங்க!! இன்றைய வாழ்வியல் முறை நமக்கு தந்திருக்கும் பாதிப்புகளில் முக்கியமான ஒன்று, முடி உதிர்வு. இது, ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்னை. முடி, அழகை மட்டுமல்ல, நமக்குத் தன்னம்பிக்கையையும் தரக்கூடியது. அதாவது, ஒருவரின் தோற்றப் பொலிவுக்கு அத்தியாவசியமாக இருப்பது அழகான முடி. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடிய வழுக்கை விழுதல், இன்றைக்கு பெண்களையும் விட்டுவைக்கவில்லை. இப்போதெல்லாம் வழுக்கை விழுந்த … Read more

இந்த ஒரு பொடி  நோய் எதிர்ப்பு சக்தியை வேக வேகமாக அதிகரிக்குமாம்!! எல்லாரும் இந்த பொடியை  கட்டாயம் சேர்த்துக்கோங்க!!

இந்த ஒரு பொடி  நோய் எதிர்ப்பு சக்தியை வேக வேகமாக அதிகரிக்குமாம்!! எல்லாரும் இந்த பொடியை  கட்டாயம் சேர்த்துக்கோங்க!! நோய் எதிர்ப்பு சக்தி என்பது தீங்கு விளைவிக்கும் தொற்று கிருமிகள் அல்லது ஆன்ட்டிஜம் இவைகளிலிருந்து தடுத்து அழிக்கின்றது.  எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையாக நம் உடலில் இருக்கக்கூடிய ஒரு நிலையாகும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் அதிக நோயால் பாதிக்கப்படுவார். நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு தேவையான ஆற்றலையும் வைரஸ்களையும் அழிக்கக்கூடிய சக்தியை கொடுக்கிறது. மேலும் இக்காலகட்டத்தில் … Read more

2 முறை பயன்படுத்தினால் போதும்!! வேண்டாம் வேண்டான்னு சொன்னாலும் முடி வளர்வது நிக்காதா!!

2 முறை பயன்படுத்தினால் போதும்!! வேண்டாம் வேண்டான்னு சொன்னாலும் முடி வளர்வது நிக்காது!! இக்காலகட்டத்தில் முடி உதிர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. முதல் காரணம் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடிவு உதிர்வு ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியான மன அழுத்தம், முடிகளுக்கு அதிக பராமரிப்பு இல்லாமல் இருப்பது மற்றும் மரபணு காரணத்தாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் காலையில் சீப்பால் முடியை சீவும் போது அதிக முடி உதிர்வு ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு முடி அடர்த்தி குறைந்தும், ஆண்களுக்கு … Read more

சர்க்கரை நோயாளிகள் இனி வெள்ளை சாதத்தை இப்படி சாப்பிடலாம்!! எந்த ஆபத்தும் இல்லை!!

சர்க்கரை நோயாளிகள் இனி வெள்ளை சாதத்தை இப்படி சாப்பிடலாம்!! எந்த ஆபத்தும் இல்லை!! வெள்ளை அரிசி பல பகுதிகளில் கேள்வி பட்டிருப்பீர்கள் , வெள்ளை அரிசி சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகமாகும் என்று . நிறைய நீரிழிவு நோயாளிகளுக்கு தெரியும் சாப்பிட உடனே பரிசோதித்தால் சர்க்கரை அளவு அதிகமாகும் முக்கியமாக வெள்ளை அரிசி சாப்பிட்டால். தான் ஆசைப்படும் போது வெள்ளை அரிசி சாப்பிட்டாலும் சர்க்கரையின் அளவு அதிகமாகாமல் இருக்க மருத்துவர் சொன்ன அறிவுரை பகிர்ந்துள்ளார். வெள்ளை அரிசியில் … Read more

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு கைப்பிடி கருவேப்பிலை!

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு கைப்பிடி கருவேப்பிலை! எலும்புகள் பலம் பெற எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.நம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் இருந்து நம் உடலுக்கு சரியான சத்துக்கள் கிடைக்காத காரணத்தினால் நம் உடலில் உள்ள எலும்புகளின் பலம் குறைந்து எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. கை கால் வலி, மூட்டு வலி, பலவீனமான எலும்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை முற்றிலும் தவிர்க்க நம் தினசரி எந்த வகையான … Read more

கருவேப்பிலை போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி!

கருவேப்பிலை போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! தற்போதுள்ள காலகட்டத்தை நான் உடலை சரியாக பார்த்துக் கொள்வதில்லை. இதன் மூலமாக நம் உடலில் பலவிதமான மாற்றங்களும் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. அதில் ஒன்று சர்க்கரை நோயாகும். இதனை நாம் தினசரி பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருள்களில் சரி செய்து கொள்ள முடியும் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். சர்க்கரை நோயை குறைக்க முதன்மையான இலை கறிவேப்பிலை ஆகும்.இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது. கறிவேப்பிலை நம் உணவுகளுடன் … Read more

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இது ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்!!

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இது ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்!! நம் தினசரி உண்ணும் உணவில் காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் கருணைக்கிழங்கை பெரும்பாலும் யாரும் உட்கொள்வதில்லை . ஆனால் அதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. கருணைக்கிழங்கில் நார்ச்சத்து என தொடங்கி விட்டமின் பி விட்டமின் சி இரும்பு சத்து போன்றவை அதிகமாக உள்ளதோடு செரிமான கோளாறுகளை சரி செய்ய மிகவும் உதவும். வாயு … Read more