ஸ்ரீமதியின் கைபேசியை ஒப்படைக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Hand over the mobile phone of Smt. Action order issued by the High Court!

ஸ்ரீமதியின் கைபேசியை ஒப்படைக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில்  உயிரிழந்த சம்பவம் பெரும் போராட்டமாக வெடித்தது.அப்போது சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.அந்த பள்ளி மாணவர்களின் டிசி போன்ற ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது. அதனை தொடர்ந்து அந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு பல்வேறு விசாரணைகள் நடந்தது.பெரும் போராட்டத்திற்கு பிறகு சிறுமியின் உடல் … Read more

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு! இவர் தான் காரணம் ஹேமந்த் போட்டுடைத்த உண்மைகள்!

small-screen-serial-actress-chitra-suicide-case-he-is-the-reason-for-the-facts-that-hemant-put

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு! இவர் தான் காரணம் ஹேமந்த் போட்டுடைத்த உண்மைகள்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்தவர் சித்ர. தற்போது சித்ராவிற்கு பிறகு காவ்யா நடித்து வந்தார்.ஆனால் இப்போது இந்த வாரத்தில் இருந்து லாவண்யா என்பவர் புதியதாக நடிக்க வருகின்றார். ஆனால் சித்ரா இருந்திருந்தால் இந்த கதாபாத்திரத்தை விட்டிருக்க மாட்டார் இன்னும் ஹிட்டாக்கி இருப்பார் என கூறப்படுகின்றது. அந்த அளவிற்கு சித்ரா முல்லையாகவே … Read more

ஜல்லிக்கட்டு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு?

The case against Jallikattu! Supreme Court order?

ஜல்லிக்கட்டு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு? தமிழ்நாடு விலங்குகள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.அரசமைப்புச்சட்டத்தின் விளக்கம் தொடர்பான கேள்விகளை உள்ளடக்கியிருப்பதால் அரசியல் சாசன அமர்வு மூலம் இந்த விவகாரம் முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் முன்னராக கூறியிருந்தது. தமிழகத்தில் காளைகளை அடக்கும் பாரம்பரிய விளையாட்டை அனுமதித்து மாநில சட்டத்தை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பான பீட்டா உள்பட பல்வேறு அமைப்புகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட … Read more

மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் தொடர் மர்மம்!?..மேலும் மூன்று பேர் கைது!.

Continuing mystery in student Smt. suicide case!?..Three more people arrested!.

மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் தொடர் மர்மம்!?..மேலும் மூன்று பேர் கைது!. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில்  பிளஸ் டூ வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது.தன் மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது.இதனால் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.மேலும் அங்குள்ள வாகனங்களுக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.அப்பள்ளியில் உள்ள பொருட்கள் உட்பட … Read more

சிறைதண்டனை பற்றி தன்னிலை விளக்கம் அளித்த பிரபல இயக்குனர் லிங்குசாமி!

சிறைதண்டனை பற்றி தன்னிலை விளக்கம் அளித்த பிரபல இயக்குனர் லிங்குசாமி!

சிறைதண்டனை பற்றி தன்னிலை விளக்கம் அளித்த பிரபல இயக்குனர் லிங்குசாமி! இயக்குனர் லிங்குசாமி பிவிபி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய பணத்துக்காக அளித்த காசோலைகள் பவுன்ஸ் ஆனதால் அவர் மீது 2016 ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் இப்போது அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான பிவிபி பிலிம்ஸ் நிறுவனத்திடம் லிங்குசாமி தான் தயாரித்து இயக்கும் ‘எண்ணி … Read more

சுதந்திர தினத்தையொட்டி 18 நிறுவனங்களின் மீது வழக்கு! தொழில் நிறுவனங்களின் மீது அபராதம்!

Case against 18 companies on the occasion of Independence Day! Penalty on companies!

சுதந்திர தினத்தையொட்டி 18 நிறுவனங்களின் மீது வழக்கு! தொழில் நிறுவனங்களின் மீது அபராதம்! சேலம் மாவட்டத்தில் நேற்று சுதந்திர தினவிழாவையொட்டி அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில்  தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.  இந்நிலையில்  தொழிலாளர்கள் துறை இணை ஆணையர் ரமேஷ் மேற்பார்வையில் அன்பழகன் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் நேற்று சேலம் மாவட்டம் முழுவதுமாக 138 … Read more

ஜெயலலிதா மீதான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

The case against Jayalalithaa! Order of the High Court!

ஜெயலலிதா மீதான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் உத்தரவு! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா கடந்த 1995 ஆம் ஆண்டு அவரது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்திற்காக அலங்காரம் செய்வதற்காக ரூ 59 லட்சத்தி 99 ஆயிரம் செலவு செய்திருந்தார். மேலும் அந்த தொகையை 19 97 ஆம் ஆண்டு மதிப்பீட்டு ஆண்டுக்கான ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கில் சொத்து மதிப்பீடு உத்தரவிட்டனர். மேலும் இந்த தொகையை 12 எம்பி எம்எல்ஏ களுக்கு சேர்ந்து செலவு செய்ததாக … Read more

மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு… மீராமிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட்!

மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு… மீராமிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட்!

மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு… மீராமிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட்! நடிகை மீராமிதுன் கடந்த ஆண்டு பட்டியலின மக்களுக்கு எதிராக பேசியதை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சில தவறான கருத்துக்கள் மற்றும் சில தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் மற்றும் சில குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பற்றிய அவதூறு கருத்தினால் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த பதிவின் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி … Read more

சிஐடி பொதுநுழைவு தேர்வு! ஐகோர்ட்டிற்க்கு நோட்டீஸ்!

CIT Entrance Exam! Notice to the court!

சிஐடி பொதுநுழைவு தேர்வு! ஐகோர்ட்டிற்க்கு நோட்டீஸ்! கடந்த 2021 ஆம் ஆண்டு இன்ஜினியரிங் சி ஐ டி பொதுமறைவு தேர்வு கர்நாடகவில் நடைபெற்றது.தேர்வர்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்திற்கு காரணம் இந்த தேர்வில் தகுதி அடைப்பிடியில் பி யூ படிப்புக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்படவில்லை என கூறினார்கள். மேலும் தங்களை தேர்வில் புறக்கணித்து விட்டதாகவும் கூறினார்கள். மேலும் இந்நிலையில் தேர்வர்கள் சார்பில் கர்நாடகா ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு விசாரணையில் இருந்தது. மேலும் இந்த வழக்கை ஐகோர்ட் நீதிபதி … Read more

பார்ட்னரின் சம்மதம் இன்றி ஆணுறையை அகற்றுவது குற்றம்… நீதிமன்றம் உத்தரவு!

பார்ட்னரின் சம்மதம் இன்றி ஆணுறையை அகற்றுவது குற்றம்… நீதிமன்றம் உத்தரவு!

பார்ட்னரின் சம்மதம் இன்றி ஆணுறையை அகற்றுவது குற்றம்… நீதிமன்றம் உத்தரவு! கனடாவில் வழக்கு ஒன்றின் போது நீதிபதிகள் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். இது இப்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. உடலுறவின் போது இணையரின் சம்மதம் இன்றி ஆணுறையை அகற்றுவது குற்றமாக வகைப்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆணுறை பயன்பாட்டு எதிர்ப்பு அதிகரிப்பு இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. உடலுறவின் போது இணையரின் வெளிப்படையான அனுமதியின்றி ஆணுறையை அகற்றுவது குற்றமாக வகைப்படுத்தப்படும் என கனடிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2017ஆம் … Read more