கடும் வெப்பத்தை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்!! மக்களுக்கு ஐ.நா எச்சரிக்கை!!

We should be prepared to face extreme heat!! Warning to UN people!!

கடும் வெப்பத்தை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்!! மக்களுக்கு ஐ.நா எச்சரிக்கை!! உலகம் முழுவதும் வெயிலின் தாக்கம் தற்போது மிகுந்து காணப்படுகிறது. அந்த வகையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்கா நாடுகளில் வெயில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்களுக்கு பெரும் உடல்நல பாதிப்புகள் எற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், இந்த வெயிலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தீ விபத்து ஏற்படுகிறது. இது குறித்து ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் ஆலோசகர் … Read more

தொடரும் போர் மரணங்கள்!! ஏவுகணை தாக்குதலால் உயிரிழப்பு!!

Continued war deaths!! Missile attack killed!!

தொடரும் போர் மரணங்கள்!! ஏவுகணை தாக்குதலால் உயிரிழப்பு!! உக்ரைனில் உள்ள லிவிவ் என்னும் நகரில் நேற்றிரவு ராக்கெட் தாக்குதல் நடந்தது. இந்த தக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நகரத்தின் மேயர் ஆண்ட்ரி சடோவ்யி கூறி உள்ளார். மேலும் இந்த தாக்குதலால் 60 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 50 நான்கு சக்கர வாகனங்கள் முதலியவை சேதமடைந்ததாக கூறி உள்ளார். உக்ரைன் நகரின் உள்துறை அமைச்சர் இஹோர் இதில், நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறி … Read more

திடீரென சாகும் மக்கள் உயர்ந்து வரும் வெப்பம் காரணமா? மருத்துவர்களின் பதில்!!

People die suddenly in UP!! Is it because of the heat? Doctors Answer!!

திடீரென சாகும் மக்கள் உயர்ந்து வரும் வெப்பம் காரணமா? மருத்துவர்களின் பதில்!! உத்தர பிரதேசத்தில் 72 மணி நேரத்தில் 54 பேர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு வெயில் அனைவரையும் வாட்டி வருகிறது. மக்களால் வெளியில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம் துவங்கிய இந்த வெயில் இன்னுமே வட இந்தியாவில் முடிவுக்கு வரவில்லை. அங்கு உள்ள பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை … Read more

உகாண்டாவில் பயங்கரவாதிகள் தாக்குதலால் 25 பேர் பலி!!

25 killed in terrorist attack in Uganda!!

உகாண்டாவில் பயங்கரவாதிகள் தாக்குதலால் 25 பேர் பலி!! கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு தான் உகாண்டா. இதன் அருகே காங்கோ என்ற நாடு உள்ளது. இந்த இரண்டு நாடுகளில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஜனநாயக கூட்டணி படை என்ற ஒரு பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதாவது நேச நாட்டு ஜனநாயகப் படைகள் என்பது உகாண்டா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள ஒரு இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவாகும். இது உகாண்டா … Read more

மீண்டும் இரண்டு காரில் குண்டு வெடிப்பு! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Explosion in two cars again! More than 100 people died!

மீண்டும் இரண்டு காரில் குண்டு வெடிப்பு! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! கிழக்கு ஆப்ரிக்கா நாடான சோமாலியா தலைநகர் மோகதீஷீவில் கல்வி அமைச்சகத்தின் முன்பு வாகனங்கள் நிற்பது வழக்கம் தான் அவ்வாறு கல்வி அமைச்சகத்தின் முன்பு நின்று கொண்டிருந்த காரில் குண்டு வெடித்தது.அந்த சம்பவத்தில் அங்கிருந்த பொது மக்கள் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர்.இது தொடர்பாக மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழு மக்களை மீட்கும் பணியில் … Read more

துப்பாக மாறிய செருப்பு?..பாழடைந்த கிணற்றில் நிகழ்ந்த பயங்கரம்!. 

The sandal that became a clue?..The horror that happened in the ruined well!.

துப்பாக மாறிய செருப்பு?..பாழடைந்த கிணற்றில் நிகழ்ந்த பயங்கரம்!. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள கூனவேலம்பட்டிபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலக்  குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது மனைவி நிர்மலா.இந்த தம்பதிக்கு  இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் சக்திவேல் வயது 13. இளைய மகன் சுகவனேஸ்வரன் வயது பதினொன்று. இருவரும் மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலையில் படித்து வந்தார்கள்.வறுமை  காரணமாக பள்ளியிலுள்ள விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் … Read more

மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்..

Salon shop worker killed near Mecheri!! Tragedy due to addiction..

மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்.. சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகேவுள்ள  அழகா கவுண்டனூரில் உள்ள அரசு மதுபான கடை முன்பு அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்த கிடப்பதாக போலீசாருக்கு அவ்வூர் மக்கள் தகவல் கொடுத்தனர். இச்செய்தியை கேட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சடலத்தை பற்றி விசாரணை நடத்தி வந்தனர். … Read more

செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!

Announcement made by M. G. Stalin to provide relief in the road accident in Chengalpat!!

செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னையிலுள்ள  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கண்டெய்னர் லாரி ஒன்று சென்றிருந்தது. அப்போது முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது அரசு பேருந்து மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த மூன்று ஆண்கள் உட்பட இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து … Read more

கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்த கேரள இளம்பெண்

கடந்த நான்கு ஆண்டுகளாக தென் கொரியாவில் ஆராய்ச்சி மாணவியாக படித்து வரும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்- ஷெர்லி தம்பதியின் மகள் லீஜா ஜோஸ் (28) பிப்ரவரி மாதம் விடுமுறைக்காக கேரளா திரும்பியிருந்த அவர், கொரோனா பரவல் காரணமாக உரிய நேரத்தில் தென் கொரியா திரும்ப முடியாமல் போனது.தொடர்ந்து கடந்த 6 ஆம் தேதி தென் கொரியா திரும்பியுள்ளார். இதனையடுத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார். கொரோனா தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். … Read more