இனிமேல் அனுமதி இல்லை! சிபிஐ -க்கு தமிழ்நாடு அரசு வைத்த செக் !!

இனிமேல் அனுமதி இல்லை! சிபிஐ -க்கு தமிழ்நாடு அரசு வைத்த செக் ! தமிழ்நாட்டிற்குள் எந்தவித விசாரணையாக இருந்தாலும் இனி மாநில அரசின் அனுமதி பெற்ற பின்னர் தான்  சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து மாநில அரசானது மத்திய புலனாய்வுத் துறைக்கு அளிக்கப் பட்ட அளிக்க பட்ட அனுமதியை திரும்ப பெறப்பட்டது. அனுமதி இன்றி தமிழ்நாட்டிற்குள் எவ்வித விசாரணையாக இருந்தாலும் தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி பெற்ற … Read more

தமிழகத்தில் போலி மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி பேட்டி!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும்,படித்தவரும் பொருளாதார நிபுணருமான பி.டி.ஆர் பேசிய ஆடியோவில் உண்மை தன்மை இருப்பதால் தான் அவர் டம்மியான துறைக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாராய மரணங்கள், தமிழக அமைச்சர்களின் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளிநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். பின்னர் எடப்பாடி … Read more

சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்?

சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்? சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி வெங்கடாசலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக, ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் அவரின் மனைவி மகன் மீது, லஞ்சம் ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓய்வு பெற்ற பின் இவர், சுற்று சூழல் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். பின் 2019 ம் ஆண்டு அதிமுக வின் மாசு கட்டுபாட்டு வாரிய தலைவராக நியாமிக்கபட்டார். தற்போது வருமானத்திற்கு … Read more

சிபிஐ அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரிய மனு மீது இன்று விசாரணை 

சிபிஐ அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரிய மனு மீது இன்று விசாரணை சிபிஐ அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரி காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை செய்யவுள்ளது. சிபிஐ அமலாக்கத்துறை வழக்குகளில் கைதுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி காங்கிரஸ் தலைமையிலான 14 எதிர்க் கட்சிகள் தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி, … Read more

சிபிஐயின் வைர விழாவை பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்!!

சிபிஐயின் வைர விழாவை பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்!! மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) வைர விழா கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் மற்றும் சிபிஐயின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி தங்கப் பதக்கங்களை வழங்கவுள்ளார். மேலும், ஷில்லாங், புணே, நாகபூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ அலுவலக வளாகங்களையும் பிரதமர் திறந்து … Read more

சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலை! மருத்துவர் பரபரப்பு பேட்டி!!

சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலை! மருத்துவர் பரபரப்பு பேட்டி!! கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்தார்.இவரது மேலாளர் திஷா சாலியன் என்பவர் அதே 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி அவரது வீட்டின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை … Read more

Breaking: வசமாக சிக்கிய ஆளும் கட்சி! துணை முதல்வருக்கு கைது நடவடிக்கை! ஊழல் வலைக்குள் மாட்டும் முக்கிய புள்ளி!

Breaking: The ruling party is trapped! Deputy Chief Minister arrested! The main point in the net of corruption!

Breaking: வசமாக சிக்கிய ஆளும் கட்சி! துணை முதல்வருக்கு கைது நடவடிக்கை! ஊழல் வலைக்குள் மாட்டும் முக்கிய புள்ளி! தற்பொழுது டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரவால் மற்றும் துணை முதல்வராக மனிஷ் சியோடி உள்ளார். சமீபகாலமாக ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள் ஒருவர் பின்  ஒருவராக ஊழல் வழக்கில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்தியேந்தர் ஜெயின் சட்டவிரோதமாக முறையில் பண பரிமாற்றம் செய்துள்ளார். … Read more

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு! சிபிஐயிடம் வசமாக சிக்கிய ராசா அதிர்ச்சியில் திமுக!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரும் தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது. கடந்த 2015 ஆம் வருடம் பதிவு செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் மத்திய தொலைதொடர்வுத் துறை அமைச்சர் ராசா மீது மத்திய புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஏழு வருடங்கள் பழமையான இந்த வருடத்தின் விசாரணை முடிவடைந்ததும் சமீபத்தில் சென்னையில் இருக்கின்ற சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு … Read more

சி.பி.ஐ யின் அதிரடி வேட்டை! பண மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது!

CBI action hunt! Those involved in money fraud arrested!

சி.பி.ஐ யின் அதிரடி வேட்டை! பண மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது! தற்போது ஆன்லைனில் வரும் ஆப்கள் மூலம் தான் பண மோசடி நடந்து வருகின்றது.ஆன்லைனில் வரும் லோன் ஆப் பயன்படுத்தி பலரும் கடன் பெற்று வருகின்றனர்.அவ்வாறான ஆப்களை இன்ஸ்டால் செய்து கடன் பெற்றால் அந்த ஆப் மூலம் நம்முடைய போன்னை ஹேக் செய்து விடுகின்றனர்.விஜய் தொலைகாட்சியில் பிரபல நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் லட்சுமி வாசுதேவன்.இவர் தில்லாலங்கடி  ,555 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருடைய செல்போன்னிற்கு … Read more

ட்விட்டரில் வலம் வரும் ஆபாச வீடியோக்கள்:! ட்விட்டரின் மீது பாயும் வழக்கு!!

ட்விட்டரில் வலம் வரும் ஆபாச வீடியோக்கள்:! ட்விட்டரின் மீது பாயும் வழக்கு!! சிறார்களின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருவதாக இன்டர்போல் சிபிஐக்கு அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் அதிரடி சோதனையை சிபிஐ நடத்தியது.மேலும் சிபிஐ மூலம் சிறார் ஆபாச படங்கள் பரப்பும் வலைய தளம் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வந்தன.இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதி 63 ஆபாச … Read more