இனி மக்கள் அனைவரும் பாதுகாப்பாக செல்லலாம்!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!! 

Now all the people can go safely!! Chief Minister Action Announcement!!

இனி மக்கள் அனைவரும் பாதுகாப்பாக செல்லலாம்!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும் மக்களின் பாதுகாப்பிற்கு பல திட்ட உதவிகளை  செயல்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கு  வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழகத்தில் மக்களுக்கு  உதவும் வகையில் போலீஸ் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. அதனையடுத்து  முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் என்று பல திட்டங்களை தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் முதல்வர் … Read more

பழக்கடையில் தினமும் பணத்தை திருடிய நூதன திருடன்! கண்காணிப்பு கேமராவை பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

The thief who stole money every day from the grocery store! A shock awaited the owner who saw the surveillance camera!

பழக்கடையில் தினமும் பணத்தை திருடிய நூதன திருடன்! கண்காணிப்பு கேமராவை பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!  தினமும் கடையில் வைத்த பணம் காணாமல் போனதால் கடையில் கண்காணிப்பு கேமராவை பொருத்திய உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் பதிவான காட்சியைக் கண்டு அவர் திகைத்து போனார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் மகேஷ் என்பவர் சொந்தமாக பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் தினமும் வியாபாரம் முடிந்ததும் கடையை மூடும் சமயத்தில் கல்லாப் பெட்டியில் 50, 100 … Read more

சிசிடிவி கேமராக்களை உடைத்த இளைஞர்- பல்லை பிடுங்கிய காவலர்!

சிசிடிவி கேமராக்களை உடைத்த இளைஞரின்- பல்லை பிடுங்கிய காவலர்..! நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சில நாட்களுக்கு முன், சிசிடிவி கேமராக்களை உடைத்த குற்றத்திற்காக சூர்யா என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து, பல்லை பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது, இந்த வழக்கு தொடர்பாக, இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். சிசிடிவி கேமராக்களை உடைத்த காரணத்திற்காக என்னை, அம்பாசமுத்தில் உள்ள என் அத்தை வீட்டிலிருந்து, கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்துசென்றார்கள். … Read more

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம்! சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம்! சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பதிவாகவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம். சிசிடிவி கேமராக்களில் காட்சிகள் பதிவாகவில்லை என்றால் அது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அது போன்று தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மார்ச் 10ஆம் தேதி … Read more

ஒரு மாதத்திற்குள் அனைத்து காவல் நிலையங்களிலும் CCTV கேமரா பொருத்த வேண்டும்- உச்சநீதிமன்றம்

ஒரு மாதத்திற்குள் அனைத்து காவல் நிலையங்களிலும் CCTV கேமரா பொருத்த வேண்டும்- உச்சநீதிமன்றம் நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவேண்டும் எனவும், இதனை ஒரு மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் நிலையங்கள், புலனாய்வு அமைப்புகள், சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற விசாரணை அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று கடந்த 2020 டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  … Read more

சாலையில் கிடந்த சாக்கு மூட்டை! பிரித்து பார்த்தால் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம்!

A sack lying on the road! If you look at the naked body of the woman!

சாலையில் கிடந்த சாக்கு மூட்டை! பிரித்து பார்த்தால் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம்! உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டின் கார்கோடா பகுதியில் நேற்று முன்தினம் காலை சாலையில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மூட்டையை பார்த்த போது அதில் முகத்தில் காயங்களுடன் நிர்வாண பெண்ணின் உடல் இருந்தது. அதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து போலீசார் … Read more

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியான கட்டுப்பாடுகள்! காவல் துறை எச்சரிக்கை!

Restrictions released for the New Year celebration! Police alert!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியான கட்டுப்பாடுகள்! காவல் துறை எச்சரிக்கை! சென்னையில் சைபர் ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியானது அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. அதில் காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டார். மேலும் அவர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர்  கூறுகையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை அடையாளம் கண்டறியும் விதமாக அனைத்து இடங்ககளிலும் சிசிடிவி … Read more

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. அரசு பள்ளிகளில் வந்த அதிரடி நவடிக்கை!  

Can't run or hide anymore.. The action in government schools!

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. அரசு பள்ளிகளில் வந்த அதிரடி நவடிக்கை! திமுக ஆட்சிக்கு வந்ததை எடுத்து பள்ளி கல்வித்துறையில் பல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அந்த வகையில் கொரோன காலகட்டத்தில் மாணவர்களால் சரிவர படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பல மாணவர்கள் படிப்பில் பின்னோக்கி இருந்ததையடுத்து அவர்களுக்கு இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். அது மட்டுமின்றி மாணவர்களுக்கு என்னும் எழுத்தும் திட்டம் ரீடிங் மாரத்தான் போன்ற புதிய திட்டங்களை அமல்படுத்தி … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! இனி இவை கட்டாயம் இல்லை!

Good news for ration card holders! These are not mandatory anymore!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! இனி இவை கட்டாயம் இல்லை! காஞ்சிபுரம் மாநராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்டான கணேஷ் நகர் பகுதியில் 15 லட்சம் ரூபாய் செலவில் சிசிடிவி கேமரா, மாற்றுத்திறனாளிகள் செல்லும் மேடைகள், பயனாளிகள் அமரும் வகையில் இருக்கை, முன் மாதிரியான நியாய விலைக் கடை போன்றவைகளை தமிழக கூட்டுறவுத் துறை ,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் … Read more

நெல்லை மாவட்டத்தில் ஒர்க்ஷாப்பில் திருட்டு! போலீசார் விசாரணை!

Theft in the workshop in Nellie district! Police investigation!

நெல்லை மாவட்டத்தில் ஒர்க்ஷாப்பில் திருட்டு! போலீசார் விசாரணை! நெல்லை மாவட்டம் பேட்டை ரகுமான் பேட்டை இரண்டாவது வடக்கு தெருவை சேர்ந்தவர் முகம்மதுஷாலி இவரது மகன் சேக் முகம்மது (35). இவர் பேட்டையில் சேரன்மாதேவி சாலையில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி ஒர்க்ஷாப்பில் வைத்து இருந்த ரூம் 3 ஆயிரம் மதிப்பிலான ஜாக்கி திருட்டு போனது. மேலும்  இது குறித்து பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி … Read more