மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் எதிரொலி! இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் எதிரொலி! இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் எதிரொலி! இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!   இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து உயர் கல்வி கற்பதற்காக 700 மாணவர்கள் கனடா சென்றனர். அங்கு படிக்க செல்ல ஏற்பாடு செய்த ஜலந்தரை சேர்ந்த ஏஜென்ட் அந்த மாணவர்களிடம் போலி சேர்க்கை கடிதங்களையும் ஆவணங்களையும் கொடுத்து ஏமாற்றியுள்ளார்.   முதலில் இதை அறியாத மாணவர்கள் சிறிது நாட்களுக்கு பிறகு ஏஜெண்ட் ஏமாற்றுவதை மாணவர்கள் அறிந்து கொண்டனர். இதனால் மாணவர்களின் … Read more

அரசு ஊழியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!! மீண்டும் அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா!!

Jackpot for government employees!! Increase in cost price again.. Do you know how much!!

அரசு ஊழியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!! மீண்டும் அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா!! பல நாட்களாக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்த்தும்படி தமிழக அரசிடம் கேட்டு வந்த நிலையில் அந்த கோரிக்கையை சிறிதளவும் கண்டுகொள்ளாமல் இருந்தது.ஏனென்றால் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.அந்தவகையில் பலமுறை தமிழக அரசிடம் அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு அறிவிப்பையும்  வெளியிடவில்லை. பல கோரிக்கைகளை கடந்து தமிழக அரசானது 38% சதவீதம் இருந்த … Read more

வானிலை எச்சரிக்கையை கண்டறிய புதிய திட்டம்! இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும்!!

வானிலை எச்சரிக்கையை கண்டறிய புதிய திட்டம்! இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும்!!

வானிலை எச்சரிக்கையை கண்டறிய புதிய திட்டம்! இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும்! வானிலை எச்சரிக்கை தொடர்பான செய்திகளை வானிலை டிவி மூலமாக உடனடியாக தெரிந்து கொள்வதற்கு புதிய திட்டம் ஒன்றை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. புயல், மழை போன்ற பேரிடர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து அந்த தகவலை இரண்டு நாட்களுக்கு முன்னரே செய்தித்தாள், ஊடகம், டிவி, வானொலி போன்றவற்றின் மூலமாக தெரியப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் அடுத்தகட்டமாக மொபைல் போன் செயலிகள் … Read more

மேகதாது அணை விவகாரம்! கர்நாடக அரசை எச்சரிக்கிறேன்! அதிமுக கட்சிக் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அறிக்கை! 

மேகதாது அணை விவகாரம்! கர்நாடக அரசை எச்சரிக்கிறேன்! அதிமுக கட்சிக் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அறிக்கை! 

மேகதாது அணை விவகாரம்! கர்நாடக அரசை எச்சரிக்கிறேன்! அதிமுக கட்சிக் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அறிக்கை! மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை எச்சரிப்பதாக அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அதிமுக கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “கர்நாடக மாநிலத்தின் முந்தைய அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்த போது எனது தலைமையிலான அம்மா அரசு … Read more

சமையல் எரிவாயுவின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் மூழ்கிய பயனாளர்கள்!!

சமையல் எரிவாயுவின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் மூழ்கிய பயனாளர்கள்!!

சமையல் எரிவாயுவின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் மூழ்கிய பயனாளர்கள்! சமையல் எரிவாயுவின் விலை குறைந்ததாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதால் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அது போல சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப … Read more

பொதுமக்கள் பார்வைக்காக புதிய பாராளுமன்றம் திறப்பு! மத்திய அரசு அறிவிப்பு!!

பொதுமக்கள் பார்வைக்காக புதிய பாராளுமன்றம் திறப்பு! மத்திய அரசு அறிவிப்பு!!

பொதுமக்கள் பார்வைக்காக புதிய பாராளுமன்றம் திறப்பு! மத்திய அரசு அறிவிப்பு! தற்போது புதிதாக கட்டப்பட்ட பாராளமன்ற கட்டிடத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கபடவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடம் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை அதாவது கடந்த 28ம் தேதி திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் பல்வேறு கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர். அதுபோலவே பல எதிர்க்கட்சிகள் இந்த திறப்பு விழாவை … Read more

முதல்வரா அல்லது பிரதமரா! சர்ச்சையால் வீணாக இருக்கும் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள்!!

முதல்வரா அல்லது பிரதமரா! சர்ச்சையால் வீணாக இருக்கும் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள்!!

முதல்வரா அல்லது பிரதமரா! சர்ச்சையால் வீணாக இருக்கும் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள்! ஆம்புலன்ஸ் வாகனங்களில் பிரதமர் படம் ஒட்டுவதா அல்லது முதலமைச்சர் படம் ஒட்டுவதா என்ற குழப்பத்தில் 250 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயனில்லாமல் வீணாக நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய்கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் கால்நடை ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2021ம் ஆண்டு 39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஒரு லட்சம் கால்நடைகளுக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற வீதத்தில் … Read more

தமிழக முதல்வருடன் டெல்லி முதல்வன் நாளை சந்திப்பு!!

தமிழக முதல்வருடன் டெல்லி முதல்வன் நாளை சந்திப்பு!!

தமிழக முதல்வருடன் டெல்லி முதல்வன் நாளை சந்திப்பு! தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நாளை அதாவது ஜூன் 1ம் தேதி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து மத்திய அரசானது ஆளுநரக்கு அதிகாரம் வழங்கும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லி … Read more

தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்! முன்னாள் புதுவை எம்பி ராமதாஸ் வலியுறுத்தல்!!

தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்! முன்னாள் புதுவை எம்பி ராமதாஸ் வலியுறுத்தல்!!

தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்! முன்னாள் புதுவை எம்பி ராமதாஸ் வலியுறுத்தல்! சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக கொண்டு வர வேண்டும் என்று புதுவை முன்னாள் எம்.பி ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முன்னாள் எம்.பி ராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியுட்டுள்ளார். தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று முன்னாள் எம்பி ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ் வாரியத்தில் படிக்கும் பொழுது 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் 6 … Read more

புதியதாக கட்டப்பட்டுள்ளது நாடாளுமன்றமா? அல்லது மோடியின் எஸ்டேட்டா? சிவசேனா கட்சி விமர்சனம்!

புதியதாக கட்டப்பட்டுள்ளது நாடாளுமன்றமா? அல்லது மோடியின் எஸ்டேட்டா? சிவசேனா கட்சி விமர்சனம்!

புதியதாக கட்டப்பட்டுள்ளது நாடாளுமன்றமா? அல்லது மோடியின் எஸ்டேட்டா? சிவசேனா கட்சி விமர்சனம்! நாளை அதாவது மே 28ம் தேதி திறக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் வந்து நாடாளுமன்ற கட்டிடமா அல்லது பிரதமர் மோடி அவர்களின் எஸ்டேட்டா ஏன்று சிவசேனா கட்சி விமர்சனம் செய்துள்ளது. நாளை அதாவது மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்புவிழா நடைபெறவுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த திறப்பு விழாவை முன்னிட்டு நாளை … Read more