அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! தேசிய பென்சன் திட்டத்தில் புதிய மாற்றம்?

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! தேசிய பென்சன் திட்டத்தில் புதிய மாற்றம்? அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்தது. பிறகு இந்த ழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு 2004 ஆம் ஆண்டில் ‘தேசிய பென்சன் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை அரசு ஊழியர்களுக்கு இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த பென்ஷன் திட்டத்தால் அரசு ஊழியரக்ளுக்கு அதிக பயன் இல்லை என்பதினால் தேசிய பென்சன் … Read more

அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு!!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!

அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு!!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!! அஞ்சல் அலுவலகங்களில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அஞ்சல் அலுவலகங்களில் ஒவ்வொரு காலாண்டும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு ஆண்டுதோறும் மத்திய அரசு அறிவித்து வருகின்றது. இதையடுத்து மத்திய நிதியமைச்சகம் நேற்று(செப்டம்பர்29) டிசம்பர் மாதத்திற்கான வட்டி விகிதத்தை வெளியிட்டது. இதையடுத்து அஞ்சல் அலுவலகங்களில் டிசம்பர் மாதத்தில் 5 ஆண்டுக்கான … Read more

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா! வரவேற்பும்.. விமர்சனமும்.. என்ன சொல்கிறார் அமித்ஷா!

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா! வரவேற்பும்.. விமர்சனமும்.. என்ன சொல்கிறார் அமித்ஷா! நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த செப்டம்பர் 18ல் துவங்கி வெள்ளி அதாவது செப்டம்பர் 22 வரை நடைபெற இருக்கிறது.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு கூட்டத்தில் முதல் மசோதாவாக லோக்சபா மற்றும் சட்டசபையில் பெண்களின் உரிமையை நிலைநாட்ட 33% இடஒதுக்கீடு குறித்த மசோதா நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.மத்திய சட்ட அமைச்சர் ‘அர்ஜுன் ராம் மேக்வால்’ இந்த சட்டத்தை … Read more

மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! இனிமேல் அனைத்திற்கும் இதைகூட அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்!! 

Important announcement issued by the central government!! Henceforth this can also be used as an identity document!!

மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! இனிமேல் அனைத்திற்கும் இதைகூட அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்!!  இனிமேல் பிறப்புச் சான்றிதழையும் அடையாள ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை வருகின்ற அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. நாம் அரசின் சேவைகளையோ, பாஸ்போர்ட் அல்லது வேறு ஏதேனும் ஒன்றை பெற வேண்டுமானாலும் ஏதாவது ஒரு அடையாள ஆவணத்தை கொண்டு பெற்று வந்துள்ளோம். அதன்படி இதுவரை அடையாள ஆவணங்களாக வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, போன்றவற்றை  அடையாள … Read more

மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.3,70,000 சம்பளம்! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.3,70,000 சம்பளம்! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் KIOCL நிறுவனத்தில் காலியாக உள்ள Chairman & Managing Director பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை PESB வெளியிடப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்று அதாவது செப்டம்பர் 8 கடைசி நாள் ஆகும்.இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் அல்லது தபால் வழியாக வரவேற்க படுகின்றன. வேலை: மத்திய அரசு பணி நிறுவனம்: KIOCL … Read more

வருவாய் துறையில் மாதம் ரூ.39100 சம்பளத்தில் வேலை! இன்றே கடைசி நாள்.. உடனே விண்ணப்பியுங்கள் மக்களே!

வருவாய் துறையில் மாதம் ரூ.39100 சம்பளத்தில் வேலை! இன்றே கடைசி நாள்.. உடனே விண்ணப்பியுங்கள் மக்களே! வருவாய் துறையில் (Revenue Department) காலியாக உள்ள Registrar பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இன்று 05-09-2023 மாலைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வேலை: மத்திய அரசு வேலை பதவி: Registrar காலிப்பணியிடம்: இப்பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான … Read more

வந்தாச்சு மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.95000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!

வந்தாச்சு மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.95000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்! மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகம் (Security Printing and Minding Corporation of India) செயல்பட்டு வருகிறது.இந்தியாவின் கொல்கத்தா,மும்பை,ஹைதராபாத்,நொய்டா ஆகிய இடங்களில் இந்த இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகம் அமைந்துள்ளது. தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவின் ஹைதராபாத்தில் இந்த கழகம் செயல்பட்டு வருகிறது.தற்பொழுது இந்த கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான … Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலையில்லா பட்டதாரிகளின் சதவீதம்: என்னவாகும் எதிர்காலம்?

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலையில்லா பட்டதாரிகளின் சதவீதம்: என்னவாகும் எதிர்காலம்?

பிரதமர் மோடி குறித்த சமீபத்திய பியூ சர்வே.. இந்திய மக்களின் நிலைப்பாடு!!

பிரதமர் மோடி குறித்த சமீபத்திய பியூ சர்வே.. இந்திய மக்களின் நிலைப்பாடு!! அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான வாஷிங்டனில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பியூ ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.இந்த ஆய்வு மையம் உலக நாடுகளில் நிலவும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு ஆண்டு தோறும் அவர்களின் பதில்களை அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் பியூ ஆய்வு மையத்தின் இந்த ஆண்டிற்கான கருத்து கணிப்பு கடந்த பிப்ரவரி 20 ஆம் … Read more

19 ஆயிரம் கோடியில் 5 உதவி போர்க் கப்பல்கள் : மத்திய அரசு ஒப்பந்தம்!!

19 ஆயிரம் கோடியில் 5 உதவி போர்க் கப்பல்கள் : மத்திய அரசு ஒப்பந்தம் இந்திய கடற்படைக்காக ரூ.19.000 கோடியில் உள்நாட்டில் 5 உதவி போர்க்கப்பல்களை தயாரிக்க பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (ISL) நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த உதவி போர்க் கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள HSL கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட உள்ளன. போர்க் கப்பல்களுக்கு தேவையான எரிபொருள். உணவுப் பொருட்கள். குடிநீர், வெடிமருந்துகள். ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டு … Read more