கொளுத்தும் கோடை வெயிலில் மக்களை குளிர்விக்க வரும் கோடை மழை!

கொளுத்தும் கோடை வெயிலில் மக்களை குளிர்விக்க வரும் கோடை மழை! தமிழகத்தில் இப்போதே கோடை வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். நிறைய இடங்களில் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகளுக்கு அம்மை போன்ற நோய்கள் பரவ தொடங்கியுள்ளன. இந்நிலையில், கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக … Read more

மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: கொளுத்தும் கோடை வெயிலை தணிக்க வருகிறது மழை!!

மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: கொளுத்தும் கோடை வெயிலை தணிக்க வருகிறது மழை!! கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வருவதால் முற்பகல் நேரத்தில் வெளியில் நடமாட முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஒவ்வொரு வருடமும் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவத் தொடங்கி விட்டது. தமிழகத்தில் பல கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.குறிப்பாக வட தமிழக மாவட்டங்களான சேலம்,வேலூர்,திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் சொல்லவே … Read more

சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கொட்டப்போகுது.. மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கொட்டப்போகுது.. மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பருவமழை கொட்டி தீர்த்துவிட்டது. புது வருடம் தொடங்கிய முதல் ஒரு வாரம் பெரியளவில் மழைப்பொழிவு இல்லை என்றாலும்… பொங்கல் பண்டிகை நெருங்கும் தருணத்தில் மழை கொட்டி தீர்த்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல மழை அளவு குறைந்து குளிர் அதிகரிக்கத் தொடங்கியது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பனிப்பொழிவு குறைவாகத் தான் … Read more

மீண்டும் கனமழை இருக்கு.. அலர்ட் செய்த வானிலை ஆய்வு மையம்!

மீண்டும் கனமழை இருக்கு.. அலர்ட் செய்த வானிலை ஆய்வு மையம்! தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய மழையானது தற்பொழுது வரை நீடித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்து விட்டது. இதனிடையே மிக்ஜாம் புயல் வட தமிழகத்தையும், குமரிக்கடல் அருகே உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தென் தமிழகத்தையும் ஆட்டி படைத்து விட்டு சென்றது. தற்பொழுது பனிக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் பெரிதளவு மழை இருக்காது என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் … Read more

டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் டிசம்பர் 26ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து சென்னை படிப்படியாக மீண்டு வரும் நிலையில் தற்பொழுது தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை ஆகிய சில மாவட்டங்களில் … Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழகத்தில் இன்று(டிசம்பர்16) முதல் தொடங்கி நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தகவல் வெளியிட்டு இருக்கின்றது. தமிழகத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவ மழை தொடங்கிய சில இடங்களில் பெய்து வருகின்றது. மேலும் சமீபத்தில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் … Read more

குடைக்கு வேலை வந்தாச்சு.. அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை கொட்டி தீர்க்க போகும் மாவட்டங்கள் இவைகள் தான்!!

குடைக்கு வேலை வந்தாச்சு.. அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை கொட்டி தீர்க்க போகும் மாவட்டங்கள் இவைகள் தான்!! கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனிடையே வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களை புரட்டி போட்டு சென்று விட்டது. இந்நிலையில் தற்பொழுது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டி இருக்கும் மாலத்தீவு பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது … Read more

சென்னைக்கு அடுத்த மழை இந்த தேதியில் தான்.. உறுதிபடுத்திய வெதர்மேன்!!

சென்னைக்கு அடுத்த மழை இந்த தேதியில் தான்.. உறுதிபடுத்திய வெதர்மேன்!! தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஒரு கோரத்தாண்டவத்தை காட்டி விட்டு சென்றிருக்கிறது. இந்த புயலுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்து இருக்கிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்று வரை மழை வெள்ள நீர் வடியாமல் இருப்பதினால் பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. இந்நிலையில் தலைநகர் சென்னைக்கு அடுத்து மழை எப்பொழுது என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் … Read more

டிசம்பர் 20 இல் தொடங்கி 25 ஆம் தேதி வரை சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!!

டிசம்பர் 20 இல் தொடங்கி 25 ஆம் தேதி வரை சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!! கடந்த மாத இறுதியில் உருவான மிக்ஜாம் புயல் இந்த மாத தொடக்கத்தில் ஒரு ஆட்டம் கண்டுவிட்டு ஓய்ந்து விட்டது. இந்த புயலில் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்து இருக்கிறது. மழை வெள்ள நீர் வடிந்து இந்த மாவட்ட மக்கள் தற்பொழுது மெல்ல மெல்ல இயல்பு வாழக்கைக்கு … Read more

வரும் 16ம் தேதி வரை மழை இருக்கு! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வரும் 16ம் தேதி வரை மழை இருக்கு! வானிலை ஆய்வு மையம் தகவல்!! இந்த மாதம் வரும் 16ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்பொழுது மிக்ஜாம் புயல் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. இதனால் சென்னையில் சில பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. தற்பொழுது சென்னை இதில் இருந்து மீண்டு வரும் நிலையில் கிழக்கு திசையில் வீசும் காற்றின் வேகமாறுபாடு … Read more