தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தென் மேற்குப் பருவக் காற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் அதி கனமழையும், கோவை, தேனியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு. மேலும், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி … Read more

புது சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்! அண்ணா பல்கலைக்கழகம்

புது சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய சிண்டிகேட் உறுப்பினர்களை சமீபத்தில் தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் பனிமலர் கல்விக் குழுமத்தின் தாளாளரும், செயலாளருமாக செயல்பட்டு வரும் ப.சின்னதுரை அவர்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய சிண்டிகேட் உறுப்பினராக தமிழக அரசு நியமித்துள்ளது. இதையொட்டி அவருக்கு பனிமலர் கல்வி குழுமத்தின் முதல்வர்கள், மேலாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னையில் அதிவிரைவாக உருவாக்கப்படும் புதிய காடு:செடியின் பெயர் தெரியுமா?

சென்னையில் அதிவிரைவாக உருவாக்கப்படும் புதிய காடு:செடியின் பெயர் தெரியுமா?

ஜப்பானை சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் தாவர வளர்ப்பு வள்ளூரான அகிரா மியாவாகி என்பவர்,அகிரா மியாவாகி என்னும் செடியை உருவாக்கி வளர்க்கும் முறைக்கு மியாவாகி தொழில்நுட்பம் பெயரிடுள்ளார். இவர் உலகம் முழுக்க சென்று தனது தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுத்து வந்துள்ளார். இவர் 92 வயது கொண்டவர். 1993ல் இருந்தே உலகம் முழுக்க பல்வேறு பெருநகரங்களுக்கு சென்று தனது அனுபவத்தை கொண்டு, காடுகளை வேகமாக உருவாக்குவது, மரங்களை வேகமாக வளர்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேகமாக … Read more

சிறுமி தற்கொலை: அதிர்ச்சியில் பெற்றோர்!

சிறுமி தற்கொலை: அதிர்ச்சியில் பெற்றோர்!

மயிலாப்பூரில் சிறுமி மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: மயிலாப்பூர், கணேசபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 40). இவரது மனைவி மலர்விழி (வயது 38). இவர்களுக்கு, 16 மற்றும் 12 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கணேசனும் மலர்விழியும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம், இருவரும் பணிக்கு சென்றிருந்த நிலையில், அக்கா, தங்கை இடையே, ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தங்கை, கவிப்பிரியா, தனது … Read more

கொள்ளைக்காரன் பிடிபட்டான்: போலீசாருக்கு பாராட்டுகள்!

கொள்ளைக்காரன் பிடிபட்டான்: போலீசாருக்கு பாராட்டுகள்!

வேளச்சேரியில், வீடு புகுந்து கொள்ளையடித்து வந்தவரை போலீசார் அதிரடியாக பிடித்தனர். இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. சென்னை: வேளச்சேரி, தண்டீஸ்வரர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் பாலாஜி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி அன்று இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 31 சவரன் நகை, 50 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய், திருடப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விக்னேஷ் வேளச்சேரி காவல் … Read more

#Breaking: மறுபடியும் தங்கத்தின் விலை மளமளவென உயர்வு!

#Breaking: மறுபடியும் தங்கத்தின் விலை மளமளவென உயர்வு!

#Breaking news : மறுபடியும் தங்கத்தின் விலை மளமளவென உயர்வு! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மறுபடியும் உயர்வு கொண்டுள்ளது கடந்த மாதம் 38,000 தாண்டி ஆபரணத்தங்கம் விற்கப்பட்டது. இதற்கு அமெரிக்க டாலர்கள் குறைவதால் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாகலாம் என்று கூறுகின்றனர். கடந்த மாதம் ஒரு ஆபரணத் தங்கத்தின் விலை 37 ஆயிரம் கடந்து தாண்டி சென்றுள்ள நிலையில் இன்று மீண்டும் 40 ஆயிரத்தை கடந்துள்ளது. ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தங்கத்தின் விலை உயர்வையே கொண்டுள்ளது. … Read more

கொள்ளையடித்த பணத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கிய நபர்கள் கைது!

கொள்ளையடித்த பணத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கிய நபர்கள் கைது!

சென்னையில் கொள்ளையடித்த பணத்தை வைத்து கொரோனாவால் ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.   சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே உள்ள பாடி சீனிவாசன் நகரில் வசித்து வருபவர் செல்வம். இவரே சொந்தமாக ஹைட்ராலிக் மெஷின் வைத்து தொழில் செய்துவருகிறார். இவர் சொந்த ஊரான திருக்கோவிலூரில் உள்ள உறவினர்களை பார்க்கச் சென்றுள்ளார்.   இதனை அறிந்த மர்ம நபர்கள் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 19 லட்சம் பணம் மற்றும் 16 … Read more

வாரம் இருமுறை மட்டுமே விமான சேவைகள் இயங்கும்: ? ட்ருஜெட் நிறுவனத்தின் மேலாளர்?

வாரம் இருமுறை மட்டுமே விமான சேவைகள் இயங்கும்: ? ட்ருஜெட் நிறுவனத்தின் மேலாளர்?

வாரம் இருமுறை மட்டுமே விமான சேவைகள் இயங்கும்: ? ட்ருஜெட் நிறுவனத்தின் மேலாளர் ட்ருஜெட் விமான நிறுவனம் சார்பில், விமானச் சேவை சேலத்தில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் இயக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஊர் அடங்கின் அடுத்தடுத்த தளர்வுகளில் கடந்த மே 27ம் தேதி விமான சேவை மீண்டும் தொடங்கியது. தினம்தோறும் சேலத்தில் இருந்து சென்னை வரை இயக்கும் விமான … Read more

நான் அவன் இல்லை எனும் படத்தில் வருவதைப் போன்று பெண்களை ஏமாற்றிய வாலிபர்?

நான் அவன் இல்லை எனும் படத்தில் வருவதைப் போன்று பெண்களை ஏமாற்றிய வாலிபர்?

நான் அவன் இல்லை எனும் படத்தில் வருவதைப் போன்று பெண்களை ஏமாற்றிய வாலிபர் சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்தவர் என்ஜினீயரிங் பட்டதாரியான ராகேஷ் சர்மா (வயது 36). இவர் மேட்ரிமோனி மூலம் கொடுங்கையூரில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணிடம், அறிமுகம் ஆனார்.இளம் பெண்ணிடம் பேசி ஆசை வார்த்தைகள் காட்டி திருமணம் செய்து கொள்வதாக அந்தப் பெண்ணிடமிருந்து ஐந்தரை இலட்சம் பணமும் 20 சவரன் நகையையும் பறித்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த இளம்பெண் இதனைப் … Read more

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

Petrol and Diesel Price in Chennai

நாடு முழுதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருவதையடுத்து அதனை தடுக்க கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து வாகனங்கள் போக்குவரத்து குறைந்ததால் அன்று முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பொதுத்துறை நிறுவனங்கள் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்தன. இந்நிலையில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கணிசமாக உயர்த்தத் தொடங்கின.ஜுன் மாதம் இறுதி வரை … Read more